வலி

வலி    
ஆக்கம்: ராஜா சந்திரசேகர் | December 28, 2009, 6:05 am

கவனமாக நடந்து செல்லுங்கள்நீங்கள் நசுக்கிப்போட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வலி    
ஆக்கம்: பா.ராஜாராம் | June 12, 2009, 10:40 pm

அம்மாவை நேற்று வீதியில் பார்த்தேன்... கறுத்து சிறுத்து விட்டாள் ஏன் இப்படி போனாள் என்று கேட்க விருப்பம் எனக்கு. ஏன் இப்படி போனாள் என்று தெரியும் எனக்கு. எனக்கு தெரியும் என்று அம்மாவிற்கும் தெரியும்! பிறகெதெற்கு தூசிப்புயல்? ரேசன்கடை வரிசையில், கோயில் மடப்பள்ளியில், தெருவில், அம்மாவை இப்படி காண்கையில் ஆடுதசை ஆடுகிறது... பேசாமல், பெண் குழந்தையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலி    
ஆக்கம்: RAGA | December 20, 2007, 8:51 pm

'நட்பு' என்ற சொல்லில்முடியுமாறுஒருகதையெழுதச் சொன்னார்கள்.உடனே,நம் காதல் கதையைஎழுதிநீ சொல்லிவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை