மனிதர்கள் - சர்வர் சுந்தரம் 
ஆக்கம்: Sai Ram | March 22, 2009, 8:03 am

ஆக்கம்: Sai Ram | March 22, 2009, 8:03 am
நடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள்.
"இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா."
பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
