மகுடி இசையும் பாம்புச் செவியும்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 29, 2009, 8:33 am
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 29, 2009, 8:33 am
மகுடி இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? இந்த கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் பதில் ஆம் என்பதில் நம்பிக்கை. எனக்கு சிறுவயது முதல் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

