பணம் பற்றிய சில குறிப்புகள் 
ஆக்கம்: தமிழ்நதி | January 30, 2010, 9:17 pm

ஆக்கம்: தமிழ்நதி | January 30, 2010, 9:17 pm
பாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே! இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மெய்யியல்
