தரம்.

தரம்.    
ஆக்கம்: வடுவூர் குமார் | June 28, 2009, 4:03 am

எப்போதோ திரு அப்துல் கலாம் பேசிய பேச்சு ஞாபகத்துக்கு வந்து போகுது.. ஆதாவது வெளிநாட்டவர்கள் கூட இந்தியாவில் தான் பொருட்களை வாங்க வேண்டும் அதன் மூலம் நம்மவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று.நம்மூர் தயாரிப்பு இப்படி இருந்தால் இனி அதே மாதிரி செய்யலாம் என்ற எண்ணத்தையும் மிக மிக பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டியது தான்.மேலே படியுங்கள்.இம்முறை சென்னை போன போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: