சிறுகதை

சிறுகதை    
ஆக்கம்: தமிழ்மகன் | January 3, 2008, 7:59 am

சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள் என் மகள் கொண்டு வந்த அந்த அழகிய சிறிய புத்தகம் குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் அடங்கிய புத்தகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பள்ளியிலிருந்து கொண்டுவரப்பட்டதிலிருந்து என் மகளால் படிக்கப்படாமல் டேபிளின் மீதே மூன்று நாள்களாகக் கிடந்ததால் அது ஒருவேளை பெற்றோர்களுக்கான புத்தகமோ என்று தோன்றியது. இரவு சாப்பாடு முடிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை