சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….

சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….    
ஆக்கம்: pamaran | June 30, 2009, 1:31 am

   ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.   கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.   ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து கொள்கிறதாம்.   அடப் பாவிகளா…. ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ”இனவெறி” என்று கூச்சல் போட்டால்..…. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட..…. மழலைகள்…....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: