சற்றே

சற்றே    
ஆக்கம்: veenaapponavan | November 22, 2008, 6:39 am

மஞ்சள் விளக்கு சிகப்பாவதற்கு முன் பிணம் சாலையைக் கடந்து விட்டது.பின்னால் வந்தவர்கள் தயங்கிய நொடியில் குறுக்கே வண்டிகள் ஓட ஆரம்பித்து விட்டன. மீண்டும் பச்சை வரும்வரை சவ ஊர்வலத்தின் சோகம் சற்றே குறைந்தது போல தோன்றியது பஸ்ஸின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தவனுக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை