குறையொன்றுமில்லை..

குறையொன்றுமில்லை..    
ஆக்கம்: காயத்ரி | September 29, 2008, 2:06 am

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்விழுந்து விட்டாற் போலிருக்கிறது.கூறும் முன்பாய்க்குறைகள் களையப்படுகின்றன.உவகையில் கசியும் விழிநீர்தரைவிழும் முன்னர்த்தடுத்தாட் கொள்ளப்படுகிறது.'போய பிழையும்புகுதருவான் நின்றனவும்உன் முன்னால் தீயினில் தூசாகித்'திசை கெட்டழிகின்றன.இருபெரும் கரைகளுக்குள்பெருகியோடும் நதியாய்உன்னிரு கரங்களுக்குள்வாழ்ந்துவிட தோன்றுகிறது...ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை