கரிய வெயிலாய் இருட்டு
ஆக்கம்: Sai Ram | May 20, 2008, 4:44 am
ஆக்கம்: Sai Ram | May 20, 2008, 4:44 am
கரிய வெயிலாய் இருட்டுதுளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பதுபயமாக இருக்கிறது.கால்கள் சோம்பினாலும்பயம் முன்னால் இழுத்து செல்கிறது.இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?மனம் தன் அனல்வெறுமையில்ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.பிரகாசிக்கும் வெண் பற்கள்.அதன் மேலே இரத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

