கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும்    
ஆக்கம்: (author unknown) | May 6, 2008, 7:43 pm

கண்களால் பார்த்தேயிராத காதலன், கண்ணெதிரே அண்ணனாக வந்து நின்றால்..? உதயதாராவைப் பார்க்காமல் கடிதங்களிலேயே காதல் வளர்க்கிறார் பிரசன்னா. முதல்முறையாகக் காதலியை நேரில் பார்ப்பதற்காகக் குற்றாலம் வருகிறார். தன் காதலியின் அண்ணன் என்று தெரியாமலே கல்லூரி நண்பனின் வீட்டில் தங்குகிறார். நண்பனின் திடீர் மரணம் காரணமாக அவருடைய நாலு தங்கைகளுக்கும் அண்ணன் ஆக வேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கண்ணும் கண்ணும்    
ஆக்கம்: (author unknown) | March 29, 2008, 6:39 am

ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி தவிக்கும் உணர்வுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்