இலையுதிர்காலம்

இலையுதிர்காலம்    
ஆக்கம்: பா.ராஜாராம் | June 15, 2009, 6:47 pm

ஊர் வேறு மாதிரியாக இருந்தது.பருகி துய்த்த வெயில் பார்வைக்கு கிடைக்கவில்லை.பழகிய தெருக்கள் புறந்தள்ளியது.செங்கொன்றை மரங்களில் இலை கூட இல்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை இலங்தம்பழம் விக்கிற எவரையும். வாசல் கோலத்தை நசுக்கி செல்கிறது சிந்தாமணி சிற்றுந்து.வெறும் காட்டாமனுக்கு செடியிலிருந்துகூவியழக்கிறதுஅரசிலோ வேம்பிலோஇருந்தழைக்கும் குயில்.மிதியடிகள் போன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை