http://www.maatru.net/feedமாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2008-10-06T20:23:01Zஆண்கள் வெட்கப்படுவது எப்போது ? - Adults Onlytag:google.com,2005:reader/item/fe46e0b451a6c3d6கோவி.கண்ணன்2008-10-05T21:36:00Z2008-10-05T21:36:00Zஒரு ஆண் பாலியல் தொழிலாளியிடம் முதல் முறை செல்லும் போது இருக்கும் கூச்சத்தை விட, அப்படி செல்லாத ஆண்கள் ஒவ்வொரு முறையும் ஆணுறை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன்.நம் இந்தியாவில் ஆணுறைகள் கிடைக்கும் இடம் பெரும்பாலும் மருந்து கடைகள் (Medical Shop) தான், வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடை, பொட்டிக் கடைகளில் கூட கிடைக்கும். ஆனாலும் தெரிந்த இடம்அக்டோபர் 06, 2008tag:google.com,2005:reader/item/224a02615f538939panguvaniham2008-10-05T20:42:02Z2008-10-05T20:42:02Zகொஞ்சம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவு…
மாறுதலுக்காய் தலைப்பு வைக்கப்போய் பதிவின் நிறம் மாறிவிட்டதைப் போன்றதொரு தோற்றம், புதிய வாசகர்களை மனதில் கொண்டு செய்ய்யப்படாவிட்டாலும் புதிய வாசகர்கள் பலர் இந்த பதிவிற்குள் வந்திருக்கின்றனர்.
இனி சந்தைகளை கவனிப்போம், சந்தையின் மோசமான வாரங்கள் என்கிற பட்டியலில் கடந்த வாரத்திற்கு நிச்சயமாய் ஓரிடம் உண்டு. அமெரிக்கஅகமா? புறமா?tag:google.com,2005:reader/item/a03a506224be6fb7நா.கண்ணன்2008-10-05T04:01:00Z2008-10-05T04:01:00Zஇன்று எனது அமெரிக்க நண்பனான சோமுவுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் புரிதல் நிகழ்ந்தது! அவனும் என்னைப் போல் விஞ்ஞானி. எதற்கெடுத்தாலும் தரவு (data), அதைச் சார்ந்த விளக்கங்கள் (explanations), பரிசோதனைகள் (experiments), கோட்பாட்டு (theory, concept) சோதனை (reproduction of the experiment) இப்படி வளர்ந்தவன். தரவு இல்லாமல் விஞ்ஞானிகளிடம் பேசுவது கடினம் ;-) எனவே பரிசோதனை, விளக்கம் என்று அவன் கேட்டவுடன்தான் எனக்கு வாழ்வின்அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !tag:google.com,2005:reader/item/1efe23defe710614Jayabarathan S2008-10-03T10:27:09Z2008-10-03T10:27:09Z
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
ஆசிய முன்னோடித் தீரர்களாய்
அண்டவெளிப் பயணம் செய்தார் !
விண்வெளியில் நீந்தி
வெற்றி மாலை சூடி
மண்மீது கால் வைத்தார்
மறுபடியும் !
அமெரிக்காவின்
விண்வெளி வீரர்கள் போல்
விண்சிமிழில் ஏறி
வெண்ணிலவைச் சுற்றி வர
முன்னிலைப் பயிற்சி இது !
நிலவைச் சுற்றி வர
மனிதரிலா விண்ணுளவி ஒன்றை
அனுப்பிடும் சைனா !
இன்னும்
பனிரெண்டு ஆண்டுகளில்
பாதம்உடைவதில்லை வெறுமைகள்tag:google.com,2005:reader/item/f4dc2fe7b058118eகுட்டி செல்வன்2008-10-03T09:52:00Z2008-10-03T09:52:00Zஇம்மழை நாட்களில் உன்னிடம் பேசுவதற்கென்று ஏதுமிருப்பதில்லை எங்கு சென்றாலும் பின்தொடர்கின்றன ஈடுசெய்ய முடியாத சில இழப்புகள் அவற்றை தவிர்த்து இயல்பாக இருக்க முனைகிறேன் பழைய நினைவுகளில் புதைந்து மெதுவாய் நடக்கையில் முற்றத்துத் தூணில் சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில் அசைவற்றக் குளத்தில் தனியேக் கல்லெறிகையில் நின்று போன மழையை வெறிக்கையில் மங்கியகவிதை : அருகிருக்கும் மௌனம்tag:google.com,2005:reader/item/98ad1b54ce259ccdசேவியர்2008-10-03T09:44:22Z2008-10-03T09:44:22Z
எத்தனை
விலையுயர்ந்த
வாழ்த்து அட்டை அனுப்பினாலும்
உன்
விரலெழுதிய வரிகளைத் தான்
திரும்பத் திரும்ம
வாசித்துச் சிலிர்க்கும்
மனம்.
ஏதும் எழுதாமல்
நீ அனுப்பும்
பகட்டு அட்டையை விட
நீ
ஏதேனும் கிறுக்கி அனுப்பும்
தபால் அட்டை
மிக அழகு.
அழகழகாய்
அடுக்கி வைத்து
நீ
அனுப்பும் பூங்கொத்தை விட
உன்
சீண்டல் பூக்கவைக்கும்
பூக்கள் கொள்ளை அழகு.
தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலைபோஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)tag:google.com,2005:reader/item/5758b6d638276ee2மங்கை2008-10-03T09:22:00Z2008-10-03T09:22:00Z என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில்அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை - 15)tag:google.com,2005:reader/item/17bd3d462f9d1d00arivakam@gmail.com2008-10-03T08:39:16Z2008-10-03T08:39:16Zசென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம்
இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம்.
அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் எனஇப்படியும் ஒரு நோய் !tag:google.com,2005:reader/item/28e5cec1f2434f0bசேவியர்2008-10-03T07:59:42Z2008-10-03T07:59:42Z
ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?
அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ?
அந்தப்கவிதை : இது மட்டும்tag:google.com,2005:reader/item/ec2361e53c496d79சேவியர்2008-10-03T04:25:16Z2008-10-03T04:25:16Z
எழுதி முடித்த மறுவினாடி
பழசாகின்றன
புள்ளி விவரங்கள்.
வாசித்து மடித்த
மறு வினாடி
பழசாகின்றன கடிதங்கள்.
கைகுலுக்கிக் கடந்து போன
அடுத்த கணம்
விரல்களிலிருந்து
உதிர்கிறது நட்பு.
விடைபெற்று
வேறோர் விரல் பிடித்து
நடை பெற்றவுடன்
கசப்பாய் வழிந்தது காதல்.
கடந்த வினாடியின்
நீட்சியில்
புது வினாடிகளே
முளைக்கின்றன.
புதிதென்று சொந்தம் கொள்ள
கடந்த வினாடியின்
வரலாற்றுப்கேழ்வரகு அடை & புட்டுtag:google.com,2005:reader/item/11d96ce336a0cdebகவிதா கெஜானனன்2008-10-03T03:02:00Z2008-10-03T03:02:00Zகேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!! தேவையான பொருட்கள்ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல்tag:google.com,2005:reader/item/de127148d6e2ec02கையேடு2008-10-03T00:55:00Z2008-10-03T00:55:00Z
ஆன்மீகம் - கிரகிப்பு - I , ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை
என்ற முந்தைய இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக ஆன்மீகம் - அறிவியல், குறித்த உரையாடலாக இப்பகுதி தொடர்கிறது. சமூகத்தில், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமையும் வேற்றுமையும் வெவ்வேறு காலங்களில், விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே தேடல் அடிப்படையிலானது என்பதால் இவையிரண்டும் பெரிதும்ஷகீலா - கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??tag:google.com,2005:reader/item/360424431722bc7avinavu2008-10-03T00:39:01Z2008-10-03T00:39:01Z“ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது” என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிலற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: “பர்தாவில் ஷகீலா!”
“எந்த ஷகீலா?”ன்னு அப்பாவி மாதிரி கேட்கக்கூடாது. எந்த ஷகீலாவை எதிர்பார்த்து உள்ள வந்தீங்களோ, அந்தGimp 2.6 releasedtag:google.com,2005:reader/item/eb8925b37c56ff2aபகீ2008-10-02T23:52:44Z2008-10-02T23:52:44ZGimp நிறுவனம் தனது Gimp 2.6 இனை அண்மையில் வெளியிட்டுள்ளது. அடொபி நிறுவனத்தின் போட்டோசொப் மென்பொருளுக்கு எப்போதும் ஒரு சிறந்த மாற்றீடாக இந்த மென்பொருள் இருந்து வருகின்றது. போட்டோசொப்பிற்கு இணையான இந்த மென்பொருள் இலவசமானது மட்டுமல்ல இது ஒரு திறவூற்று மென்பொருளுமாகும்.
GIMP 2.4.0 was released almost one year ago, but today this popular open-source image editing and graphics program has been replaced by GIMP 2.6. With GIMP 2.6, the toolbox menu bar has been removed and its functionalityகண்ணாடி கொத்தும் பறவை!tag:google.com,2005:reader/item/eecd1185119f822aசென்ஷி2008-10-02T10:11:00Z2008-10-02T10:11:00Zவெயிலின் கண்கள்புவியில் உணவிற்கான வாழ்க்கைப்பயணத்தின் முதற் சக்கரம் சுழலத்தொடங்கியிருந்தது. ஆதாம் சிறுவிலங்குகளை வேட்டையாடி கொல்லக்கற்றுக்கொண்டான். பெரிய மிருகங்களை அச்சப்படுத்தி விரட்டத்தெரிந்திருந்தது. ஏவாள் அழகாக இருந்தாள். ஆதாம் உணவின் ருசியை அனுபவித்து உண்ணத்தொடங்கினான். பச்சைநிற இலைகளுக்கு மத்தியில் மறைந்திருந்த பழங்களை தேடத்தொடங்கினான்.ஏமாந்த காதல்tag:google.com,2005:reader/item/ebac07a42a23c7d4சென்ஷி2008-10-02T09:14:00Z2008-10-02T09:14:00Zஎச்சரிக்கை : இது ஒரு மீள் பதிவு!அவனுக்கு அவள் எழுத்துக்கள் பிடித்திருந்தது..அவளை அவன் கருத்துக்கள் கவர்ந்திருந்தது.அது இரு மனதில் காதல் வளர்க்கும் அளவுக்கு சென்றது...ஒத்த கருத்து சிந்தனைகள் பின்னூட்டமிடுதலில் தொடங்கியிருந்தன.நேரில் சந்திக்க மனமிருந்தும், நேரமின்மையை காரணம் காட்டி விலக்கிச்சென்றது காலம்..நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காய் காத்திருந்தது இருவரின்இந்தியாவின் நலன் என்பது….. !tag:google.com,2005:reader/item/3ecd5bba0a10de26கதிர் சயந்தன்2008-10-02T08:51:07Z2008-10-02T08:51:07Zஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகமெங்கும் நடைபெறுகின்ற உண்ணா விரதப் போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்கிறது என செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்ததும் ஈழத்தமிழர்கள் அதிகம் பங்கு வகிக்கும் கருத்துக் களமொன்றில் ஆரவாரம் வெளிக் கிளம்பியது. இப்போதாவது ஈழத்தமிழர் மனங்களைப் புரிந்து கொண்டாரே அம்மா என்ற ரீதியிலும் கூட இருக்கும் வைகோவே இதற்குக் காரணமெனவும் ஆளாளுக்குச்என்னுடைய துரோணாச்சாரியார்tag:google.com,2005:reader/item/61e0ebe3baaa7f15ஆசிப் மீரான்2008-10-02T00:50:00Z2008-10-02T00:50:00Zபூர்ணம் விஸ்வநாதன் ஒரு பூர்ணமான கலைஞர்.. என்னுடைய துரோணாச்சரியார்.. உலகிலேயே என்னை விட மூத்த தமிழ் ஒலிபரப்பாளர். ஆனால் அவர் இப்போது களத்தில் இல்லை என்பேன். ஆனால் இன்று அவர் இந்த உலகத்திலேயே இல்லை. யாரிடம் சொல்லி ஆறுதல் பெறுவேன்?
என்னுடைய ஆதர்ஷ புருஷர்கள் மூவர் என்பேன். எழுத்தில் 'சாவி'
விஸ்வநாதன்.இசையில்எம்.எஸ்.விஸ்வநாதன் ஊடகத் துறையில் பூர்ணம் விஸ்வநாதன்.
"விநாயகர் அகவல்" -- 14tag:google.com,2005:reader/item/14852c38248273f1VSK2008-10-01T19:56:00Z2008-10-01T19:56:00Z"விநாயகர் அகவல்" -- 14முந்தைய பதிவுபல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஔவைப்பாட்டி நுணுக்கமான பல செய்திகளை இதில் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்ற அளவிலேயே எனது தேடல் இதில் இருந்து வந்தது.இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் ராச்செஸ்டெர் [Rochester] என்னும் ஊரில் ராஜ ராஜேஸ்வரிசங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடுtag:google.com,2005:reader/item/7153dcbbec5ddd21குமரன் (Kumaran)2008-10-01T13:27:00Z2008-10-01T13:27:00Zசங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் அன்னையின் வழிபாடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். அந்த வகையில் இதுவரையில் சங்க இலக்கியத்தைப் படிக்கவில்லையே என்றேன். அன்னை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அந்த நண்பர் கட்டளையிட்டார்.