பிராமண எதிர்ப்பை பற்றிய ஒரு நூல் விமர்சனம்
ஆக்கம்: தியாகு | October 1, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தியாகு | October 1, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்
நன்றி:haran prasanna மரத்தடி.காம் பார்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் வெறும் பிராமண எதிர்ப்பு எப்படி முற்போக்கு சிந்தனை ஆகாது என்பதை தெளிவாக விளக்கும் இந்த விமர்சகர் என்னை கவர்ந்துள்ளார் -தியாகு முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில்பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிக்காகவே இங்கு கருதப்படுகிறது எனலாம்.எவ்வளவு உண்மையாக முற்போக்கு...தொடர்ந்து படிக்கவும் »
இந்த ஆண்டின் சிறப்பான தமிழாக்கம்?
ஆக்கம்: rumi | September 21, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: rumi | September 21, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்
கேண்டீட். வோல்ட்டேர். நாவல். ஆங்கிலம் வழி தமிழில்: பத்ரி சேஷாத்ரி. முதல் பதிப்பு ஆகஸ்ட் 2008. 160 பக்கங்கள். விலை ரூபாய் 100/-.
வோல்ட்டேர். ஆங்கில இலக்கியம் படிக்கும் காலத்தில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர். ஃப்ரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷத்தின் தந்தை என்றெல்லாம் சொல்வார்கள். எல்லாம் கேள்விப்பட்டதுதான். ஆனால் வோல்ட்டேரைப்...தொடர்ந்து படிக்கவும் »
நூலகங்களின் தேவை
ஆக்கம்: அழகியசிங்கர் | September 16, 2008, 7:04 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அழகியசிங்கர் | September 16, 2008, 7:04 pm | தலைப்புப் பக்கம்
ஒரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பதாண்டுகள் முன்பு கூட மொத்தமாக நூறு பிரதிகளுக்கு நூலக உத்தரவு கிடைக்காது. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின்...தொடர்ந்து படிக்கவும் »
நன்றி, திரு. ஹெமிங்வே! 
ஆக்கம்: para | September 16, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: para | September 16, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்
எப்போது எடுத்துவைத்த குறிப்பு என்று நினைவில்லை. ‘மின்னபொலீஸ் டிரிப்யூன்’ என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள் இவை. முன்னெப்போதாவது இணையத்தில் இதனை வெளியிட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே:
எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத்...தொடர்ந்து படிக்கவும் »
கிழவனும் கடலும் - நூல் விமர்சனம்
ஆக்கம்: நிலாரசிகன் | September 15, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலாரசிகன் | September 15, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்
வெகு நாட்களாய் படிக்க நினைத்திருந்த "கிழவனும் கடலும்" நூல் படிப்பதற்கு நேற்றுதான் நேரம் கிட்டியது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்(The old man and the sea by Ernest Hemingway) படைப்பை தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும்(marlin வகை) இடையேயான போராட்டம்தான் கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
வார்ஸாவில் ஒரு கடவுள்/1
ஆக்கம்: அழகியசிங்கர் | September 14, 2008, 9:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அழகியசிங்கர் | September 14, 2008, 9:29 am | தலைப்புப் பக்கம்
சில மாதங்களாக நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் படிப்பதில்லை. எனக்கு நேரம் கிடைப்பதில்லை. காலை 7.30மணிக்குக் கிளம்பினால் வீடு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. நான் எப்போதும் மின்சார வண்டியில் பயணம் செய்யும்போதுதான் தினமணி, The Times of India பத்திரிகைகளைப் படிக்கிறேன். அதனால் நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகளை வாங்குவதை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் Non Fiction ஐ விரும்பிப் படிக்கிறேன். The Other...தொடர்ந்து படிக்கவும் »
மூங்கில் பூக்கள் - குணசீலன் - கூடெவிடே
ஆக்கம்: கானா பிரபா | September 11, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | September 11, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
"டேய் குணசீலன்!எருமை....எருமை....இஞ்சை வாடா எருமை" பலமான குரலை எழுப்பித் தன் வாயை நறுவியவாறே கிட்டு மாஸ்டர் தன்னுடையை சமூகக்கல்விப் பாடத்தில் ஒட்டாமல் வேறு உலகத்திற்குத் தன் மனத்தை ஏற்றிவிட்டு தாடையில் கையூன்றி யோசித்துக் கொண்டிருந்த குணசீலனை அழைத்து, தன் சமூகக் கல்விப் புத்தகத்தாலேயே நாலைந்து அடி விட்டு விட்டு அவனைத் துரத்துகின்றார். முகத்தில் ஒரு அசட்டுத் தனத்தை...தொடர்ந்து படிக்கவும் »
டாக்டர் பிரகாஷ்!
ஆக்கம்: லக்கிலுக் | September 11, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | September 11, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
டிசம்பர் 2001, அகமதாபாத்தில் நடந்து முடிந்த ஆர்த்தோபீடிக் கான்பரன்ஸில் கலந்துகொண்டு திரும்பி இருந்தேன். முந்தின நாள் இரவு அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினேன். இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் நான், நடுவில் என் ஏழு வயது மகள்.காலை 8.30 மணிக்கு என்னுடைய விமானம் சென்னையில் தரையிறங்கியது. முந்தின நாள் இரவு தான் நான் என் குடும்பத்தோடு கழிக்கும் கடைசி இரவு என்பது...தொடர்ந்து படிக்கவும் »
மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்
ஆக்கம்: குகன் | September 8, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குகன் | September 8, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்
இந்த நூலை படிக்கும் வரை ஹியூகோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக...தொடர்ந்து படிக்கவும் »
ஆல் யூ ஸோம்பீஸ் - All you Zombies - Robert.A.Heinlein
ஆக்கம்: யோசிப்பவர் | September 8, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: யோசிப்பவர் | September 8, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
சமீபத்தில் கூகிளில் பாரடாக்ஸ்(Paradox - முரண் கூற்று) என்று தேடியபோது, இந்த சிறுகதையை பற்றி தெரிய வந்தது. டைம் டிராவல் கதைகளில் இயல்பாகவே இந்த பாரடாக்ஸ்கள் தலைகாட்டும். உண்மையில், அதுதான் அந்த கதைகளின் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படிபட்ட கதைகளில் உச்சகட்ட பாரடாக்ஸ் கதைகளை எழுதியவர் ராபர்ட்.ஏ,ஹேன்லீன். அப்படி அவர் எழுதியவற்றில் ஒன்றுதான் "ஆல் யூ ஸோம்பீஸ்". எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்
ஆக்கம்: subra bharathi manian | August 29, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: subra bharathi manian | August 29, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்
சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன் ------------------------------------------------------------------சுப்ரபாரதிமணியனின் கை வண்ணத்தில் இன்னுமோர் கதைவண்ணம் 'ஓலைக்கீற்று' எனும் ஒற்றை வரியைத் தாண்டி, இந்நூலிற்கு வேறெந்த அறிமுகமும் தேவையில்லைதான். தேனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். சாப்பிடும் விதங்களில்தான் ஆளுக்காள் மாறுபடுவர். சுவாரஸ்யத்துக்கோ, தகவலுக்கோ ஒருவர் ருசித்த...தொடர்ந்து படிக்கவும் »
மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு வ...
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 27, 2008, 7:20 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 27, 2008, 7:20 pm | தலைப்புப் பக்கம்
பேராசிரியர் தமிழண்ணல்மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம் மாடியில்(நியூ காலேஜ் கவுசு)- நடைபெறுகிறது.மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இவைகளாகும்.மெய்யப்பன் பதிப்பகத்தைச் சேர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
ராஜபாட்டை..
ஆக்கம்: poorna | August 21, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: poorna | August 21, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்
The Man who founded California - The Life of Blessed Junipero Serra
தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம்.
கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
ISBN என்றால் என்ன?
ஆக்கம்: Badri | August 20, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | August 20, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
நேற்று கணித்தமிழ் சங்கத்துக்காக ISBN எண்கள் பற்றிப் பேசினேன். தமிழகத்தில் புத்தகப் பதிப்பாளர்கள் பலருக்கும் ISBN எண்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. வெகு சிலரே தங்களது புத்தகங்களுக்கு ISBN எண்களைப் பெற்றுத் தருகிறார்கள். புத்தகப் பதிப்பாளர்களே ISBN எண்ணைப் பயன்படுத்தாதபோது, பிற ஒலி, ஒளி, மென்பொருள் குறுந்தகடு, கேசட் தயாரிப்பாளர்கள் இந்த எண்ணைப்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தை இராணுவத்தினனின் நினைவுகள்
ஆக்கம்: டிசே தமிழன் | August 20, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டிசே தமிழன் | August 20, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்
A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beahஉலகம் அழகியலோடு இருப்பது போன்றே பலவேளைகளில் நிறைந்த குரூரங்களோடும் சுழன்றபடியிருக்கின்றது. நம்மில் பலருக்கு நமக்கு மட்டுந் தெரிந்தது மட்டுமே 'உலகம்' என்ற எண்ணமிருக்கிறது. அந்தச் சிந்தனையானது பிறரை/பிறதை நாம் புரிந்துகொள்ளவும் விளங்கிக்கொள்வதற்குமான வெளியை ஒரு சுவரைப் போலத் தடுத்துவிடுகின்றது....தொடர்ந்து படிக்கவும் »
சென்னையில் மாபெரும் நூலகம்
ஆக்கம்: Badri | August 17, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | August 17, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்
பல நாள்களாக சொல்லிக்கொண்டிருந்த இந்த நூலகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் சிங்கப்பூர் நூலகத்துக்கு இணையாக இந்த நூலகம் கட்டப்படும் என்று பேசுகிறார்கள். நல்ல விஷயம்.ஏற்கெனவே சென்னையில் இருக்கும் கன்னிமரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் ஆகியவையும், ஆங்காங்கே அமைந்திருக்கும் கிளை நூலகங்களும் எந்த அளவுக்கு உருப்படியாகப்...தொடர்ந்து படிக்கவும் »
எஸ். என். நாகராஜனின் மெய்காண்முறை
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்
ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் கீழை மார்க்சியம் மற்றும் பிற கட்டுரைகள் ஆசிரியர்:எஸ். என். நாகராஜன்பக். : 216 விலை: ரூ. 325முதற்பதிப்பு: 2008வெளியீடுஓடஸி பதிப்பகம்உதகை, நீலகிரி அஷிஸ் நந்தி தன்னை மிகவும் கவர்ந்த இந்திய இடதுசாரிச் சிந்தனையாளர்கள் என்று இருவரைக் குறிப்பிடுவதுண்டு. ஒருவர் எஸ். என். நாகராஜன். மற்றவர் சுனில் சஹஸ்ரபுத்தே என்பவர். இந்த இருவரிடையே...தொடர்ந்து படிக்கவும் »
மரங்களற்ற சாலையில் இறைந்து கிடக்கும் இலுப்பைப் பூக்கள்
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்
ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் உலக சினிமா வரலாறு மௌனயுகம் ஆசிரியர்: அஜயன் பாலாபக். : 176 விலை: ரூ. 150முதற்பதிப்பு: டிசம்பர் 2007வெளியீடுகே. கே. புக்ஸ் (பி) லிட்,19, சீனிவாச ரெட்டி தெருதி.நகர், சென்னை 600 017 சினிமா பற்றிப் 'பல' நூல்களைத் தமிழுக்குத் தந்திருப்பதாக முன்னுரையில் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கும் அஜயன் பாலா இதற்கு முன் சினிமா குறித்து இரண்டு நூல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
200வது பதிவு : Randy Pausch
ஆக்கம்: MSV Muthu | August 15, 2008, 11:31 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: MSV Muthu | August 15, 2008, 11:31 pm | தலைப்புப் பக்கம்
இது என்னுடைய 200வது பதிவு. என்னுடைய மொக்கை பதிவுகளை வாசித்து கடுப்பாகி பின்னூட்டம் இட்டவர்களுக்கும், அப்படியே அப்பீட்டாகிய ரொம்ப நல்லவர்களுக்கும், என்ன பண்றது நம்ப ஆளாகிட்டான்னு சும்மானாச்சுக்கும் பாராட்டியவர்களுக்கும், என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்து இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்சிஜன் செலுத்திய அன்பர்களுக்கும் நன்றிகள் பல பல!*Randy Pausch எழுதிய The Last Lecture என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பிரயாணத்தின் நீள் வாக்கியங்கள்; அகப்பரப்பின் தனிப்பாடல்
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்
க. சீ. சிவகுமார் இருள்வ மௌத்திகம் ஆசிரியர்: கோணங்கி பக். : 384 விலை: ரூ. 212 முதற்பதிப்பு: டிசம்பர் 2007 வெளியீடு காதை 19, சீனிவாச ரெட்டித் தெரு, தியாகராய நகர் சென்னை - 600 053 இமையின் மீது பாரத்தைப் போட்டு விட்டு உறங்கப்போகையில் கண்ணயருவதற்குச்...தொடர்ந்து படிக்கவும் »
இரு இந்திய நாவல்கள்
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்
அசோகமித்திரன் வங்காளிகள் மட்டுமல்லாமல் வட இந்தியர் எல்லாருமே டகோர் என்றுதான் அழைக்கிறார்கள். தமிழில் அது தாகூர். அது எப்படி இவ்வாறு ஒலி மாற்றம் பெற்றது? மாற்றத்துடன் முடியாமல் அச்சொல்லை வைத்து ஒரு கேலி வாக்கியமும் இருக்கிறது. தாடி வைத்தவரெல்லாம் தாகூர் அல்ல.டகோர் தாகூர் ஆனது மட்டுமல்ல. தமிழில் அவர் ரவீந்திரநாத். ஆனால், அவருடைய ஆங்கிலக்...தொடர்ந்து படிக்கவும் »
வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்
ஆக்கம்: ஜெயமோகன் | August 6, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | August 6, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்
ஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன. அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும் ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம் உருவாவதேயில்லை....தொடர்ந்து படிக்கவும் »
தத்துவ தரிசன நெரிசல்களில் நீந்தும் உரைநடை
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்
இளஞ்சேரல் இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு உலகம் நவீனக் கண்டுபிடிப்புகளின் வழியே சுழன்றது. இதில் சர்வதேச இலக்கியமும் கவிதையும் விடுதலையடைந்த நாடுகளின் புதுக்கட்டமைப்பு குறித்து எழுதவும் பேசவும் வேண்டியதாயிற்று. 2000க்குப் பிறகான சர்வ தேசியம், இந்திய எல்லை, தமிழ் மொழி வளமையின் சாத்தியம் நவீனத் தமிழ்க் கவிதையில் கைகூடியது.புதிய இளைய...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கை எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தன் சிறப்புப் பேட்டி
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 6, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | August 6, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்
இலங்கை இனப்பிரச்சினையின் பின்புலத்தில் உருவான காதல் திருமணம் என்னும் ஆங்கில நாவலில் எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தனின்...தொடர்ந்து படிக்கவும் »
''லவ் மேரேஜ்'' அமெரிக்க யாழ்ப்பாண பெண் எழுத்தாளரின் நா...
ஆக்கம்: சின்னக்குட்டி | August 5, 2008, 6:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | August 5, 2008, 6:37 pm | தலைப்புப் பக்கம்
"லவ் மேரேஜ்"( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை சிலராவது கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் அமெரிக்காவில் வெளியான இந்த ஆங்கில நாவல், இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக்கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழ்பவருமான, வாசுகி கணேஷானந்தன் என்ற இளம், பெண் எழுத்தாளர் இந்த கதையை...தொடர்ந்து படிக்கவும் »
96, தோப்புத் தெரு [புத்தக விமர்சனம்]
ஆக்கம்: talktoveera@gmail.com (வீரசுந்தர்) | August 5, 2008, 10:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: talktoveera@gmail.com (வீரசுந்தர்) | August 5, 2008, 10:58 am | தலைப்புப் பக்கம்
கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது, மூன்று தமிழ் நூல்கள் வாங்கி வந்தேன். திருவனந்தபுரத்தில் மருந்திற்கு கூட தமிழ் நூல்களை புத்தகக் கடைகளில் பார்க்க முடியாததால்,சொந்த ஊருக்கு செல்லும் சமயங்களில் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கி வந்தால்தான் உண்டு. அப்படி இல்லையெனில் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற கலைப்பத்திரிக்கைகள் மூலம்தான் இலக்கிய தாகத்தைத் தணித்துக் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
சோளகர் தொட்டி: வதையின் கதை
ஆக்கம்: ஜேகே - JK | August 3, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜேகே - JK | August 3, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்
ச. பாலமுருகனின் இந்த நாவல் அன்மையில் படித்தவற்றில் என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. சமூக, கலாச்சார, அரசியல் ஏகாதிபத்தியத்தால் நாம் பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல, அந்த குற்றத்தை செய்தவர்களும் கூட என்பதை வருத்தத்துடன் உணரச் செய்கிறது இப்புதினம். "என் பெயராலும் இப்படி ஒரு அரச வன்முறை நிகழ்ந்திருக்கிறது" என நினைக்கும் பொழுது கூனிக் குறுக...தொடர்ந்து படிக்கவும் »
மலையகக் கல்வி பற்றிய ஆய்வு
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | August 3, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | August 3, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்
கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் எட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி வழங்கலிலும் ஆழ்ந்த அரசியல் உண்டென்பதை சற்றுச் சிந்திக்க முயலும் எவரும் புரிந்து கொள்வர். ஒரு சமூகத்திற்கான கல்வியை மறுப்பதன் மூலம் அதனை அறியாமையில் மூழ்க வைப்பதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது. இதனையே காலனித்துவ அரசுகளும், சுதேச அரசுகளும் செய்து வந்துள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
முன்னோடியின் கண்கள்
ஆக்கம்: ஜெயமோகன் | July 31, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | July 31, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
நூல்
வரலாற்றை எழுதுவதில் இருவகை உண்டு. வரலாற்றை அருகே நின்று கண்டவர்களும் அவ்வரலாற்றை உருவாக்கியவர்களும் எழுதும் வரலாறுகள். அவ்வரலாற்றுக்காலகட்டம் முடிந்தபின்னர் அதை புறத்தே நின்று நோக்குபவர்கள் எழுதும் வரலாறுகள். முன்னது பெரும்பாலும் தனிப்பட்ட நிலைபாடுகள், விருப்புவெறுப்புகள் ஆகியவற்றால் சற்றே ஓரம் சாய்ந்ததாக இருக்கும். அதேசமயம் மிக நுட்பமான ஏராளமான...தொடர்ந்து படிக்கவும் »
உள்ளேயிருந்து சில குரல்கள் - 1
ஆக்கம்: அய்யனார் | July 29, 2008, 12:15 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அய்யனார் | July 29, 2008, 12:15 pm | தலைப்புப் பக்கம்
யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைதானே.யார் சரி யார் தப்புங்குறது எப்பவுமே ஒரு பிரச்சினதான்சிலவருடங்களுக்கு முன்பு என் நண்பணின் சகோதரரைப் பார்க்க அரசு மன நல மருத்துவமனை - பாகாயத்திற்கு சென்றிருந்தேன்.எலெக்ட்ரிகல் டிப்ளமா முடித்து ஒரு நல்ல பணியிலிருந்த நண்பரின் சகோதரர், ஏதோ ஒரு நாளில் எதையோ கண்டு பயந்ததாயும், அதற்குப் பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள் 
ஆக்கம்: தென் செய்தி | July 24, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: தென் செய்தி | July 24, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்
தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்மொழியியலறிஞர்:- ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்!புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.போர் மற்றும் கலவரங்களினால்...தொடர்ந்து படிக்கவும் »
சங்கநூற் சொல்லடியம் கண்ட மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 23, 2008, 7:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 23, 2008, 7:49 pm | தலைப்புப் பக்கம்
<மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள்(11.07.1938)திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த பொழுது(1993-97) எனக்குப் பழகுவதற்குக் கிடைத்த அறிஞர்களுள் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்.என் பிறந்த ஊர் செல்லும் பொழுதெல்லாம் அவர்தம் தமையனார் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணனார் அவர்களுடன் நான் நெருங்கிப்...தொடர்ந்து படிக்கவும் »
அலைந்துழல் வாழ்க்கையும், இடம்பெயர மறுக்கும் மனங்களும்
ஆக்கம்: டிசே தமிழன் | July 23, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டிசே தமிழன் | July 23, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்
-வாசுகி கணேசானந்தனின் Love Marriageஐ முன்வைத்து-அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராவிடத்து...தொடர்ந்து படிக்கவும் »
மயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்
ஆக்கம்: நிலாரசிகன் | July 23, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலாரசிகன் | July 23, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
வசீகரமாய் பூத்திருக்கும் பொய்கள்..! - கவிஞர். க. அம்சப்ரியா மரபுக்கவிதைக்குப் பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க் கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள். சமூகப் பிரச்சனைகளை...தொடர்ந்து படிக்கவும் »
சோளகர் தொட்டி: நூல் விமர்சனம்
ஆக்கம்: (author unknown) | July 21, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 21, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரை தமிழகமே பாராட்டித் தீர்த்து விட்டது. அவர்களுக்கு ஏராளமான பரிசுகள், பதவி உயர்வுகள்.மகிழ்ச்சிதான். ஆனால் வீரப்பனைத் தேடுகிறோம் என்று அப்பாவி பழங்குடி மக்களின் மீது அதிரடிப்படையினர் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு ஆள்வோர்என்ன பதில்...தொடர்ந்து படிக்கவும் »
துணையெழுத்து
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். எந்தக் குழுவிலும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல், தனி மனித விமர்சனத்தை இலக்கியம் எனக் கொள்ளாமல் சிறப்பான படைப்புகளை...தொடர்ந்து படிக்கவும் »
நெப்போலியனின் நானும் என் கருப்புக்குதிரையும்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
புத்தக விமர்சனம்: அனுஷிராம் (mr_anusiram@yahoo.com) இவர் பிறவிக் கவிஞர் என்றும், சூழ்நிலைதான் அவரை கவிஞராக மாற்றியது என்றும் கவிஞர்களை சிலர்வகைப்படுத்துவது உண்டு. இந்த வகைப்பாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல், கவிதைக்குரிய கனம் இருந்தால்போதும் என்று கவிதைகளை வாசிப்பவர்களும் உண்டு. நானும் என் கருப்புக்குதிரையும் என்ற இந்த நூலும்அத்தகைய கவிதைகளின் தொகுப்பாகவே வந்துள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
இரவின் நரை
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
சிலர் வருந்தி கவிதை எழுதுகிறார்கள். சிலர் யோசித்து கவிதை எழுதுகிறார்கள். வெகு சிலருக்கு மட்டுமேஇயல்பாய் கவிதை வருகிறது. அத்தகைய கவிஞர்களில் ஒருவர்தான் பிச்சினிக்காடு இளங்கோ.சிறுபத்திரிக்கைகள், இணைய இதழ்கள் ஆகியவற்றில் உயிர்ப்புடன் எழுதி வரும் இளங்கோவின் கவிதைகளைதோழமை பதிப்பகம்...தொடர்ந்து படிக்கவும் »
இருளும் ஒளியும்: புத்தக விமர்சனம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
வாழ்க்கை எல்லோருக்கும், எப்போதும் நிறைவைத் தந்துவிடுவதில்லை. பணம் ஒன்றே நிறைவு தரும் என்று ஒரு சாரர் அதன்பின்னே ஒட, பட்டம்,பதவியைத் தேடி இன்னொரு சாரர் ஓடுகிறார்கள். இவர்களுக்கிடையே அன்றாடம் கடுமையாக உழைத்து மாலையில் சம்பளம் வாங்கி அந்த பணம்மறுநாள் விடியும் முன்பு செலவழிந்துவிடும் ஏழ்மை நிலையோடு வாழப் பழகி விட்ட...தொடர்ந்து படிக்கவும் »
நதிச்சிறை: புத்தக விமர்சனம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்
முதல் தொகுப்பு என்றாலே ஒரு சில கவிதைகள் மட்டுமே அதில் தேறும். ஆனால், ந.பெரியசாமியின் இந்தத் தொகுப்பில் பலகவிதைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 19, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்
எது இலக்கியம் என்பது குறித்த சர்ச்சை நீண்ட காலமாக நிலவி வரும் ஒன்றாகும். இலக்கியம் என்பது சில மேல்தட்டுவாசிகளுக்கு சும்மாஇருக்கும் நேரத்தில் சொறிந்து கொள்ள உதவும் சமாச்சாரமாகிவிட்டது. ஆதிக்க சாதியில் பிறந்துவிட்டு, ஆதிக்க மனோபாவத்துடன்இவர்கள் எழுதும் படைப்புகளைத் தவிர்த்து வேறெதுவும் இலக்கியம் இல்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பாபா ஆம்டே (ஆம்தே)
ஆக்கம்: Badri | July 13, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | July 13, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
(Baba Amte, Anita Kainthla, Viva Books, 2005, Rs. 195)முரளிதர் ஆம்டே கடந்த சில மாதங்களுக்குமுன் காலமானார். இவரைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாளில் படித்திருக்கிறேன். நர்மதா அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் என்ற அமைப்பில் மேதா பட்கருடன் சேர்ந்து இவர் கலந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் மேற்கண்ட புத்தகத்தை எழுதிய ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
சிறுவர்களின் உலகம் - ரத்த உறவு - யூமா வாசுகி
ஆக்கம்: தம்பி | July 13, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தம்பி | July 13, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்
பேய் பிசாசுகள் அண்டாமல் இருப்பதற்காக மந்திரித்த தாயத்து ஒன்றை கருப்புக்கயிறுடன் புஜத்தில் கட்டுவார்கள். அப்படிக்கட்டும்போது மந்திரித்தவர் சொல்வார்"மண்ணுல படாம பாத்துக்க" தவறி பட்டுச்சோ "உலகம் அழிஞ்சி போயிடும்" என்று.பிறகு கோலிக்குண்டு சண்டையிலோ, கில்லி சண்டையிலோ மண்ணில் புரண்டுஎழும்போது தாயத்து மண்ணில் பட்டிருக்கும். உலகம் அழியப்போகிறது என்றுகத்திக்கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்
ஆக்கம்: பரத் | June 27, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பரத் | June 27, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்
அமிர்(Amir)
"Only Sex and Sharuk sell in Bollywood"-Neha dhupia,Actress
இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை...தொடர்ந்து படிக்கவும் »
கன்னிமையை இழக்காத நூலகம்
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | June 26, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | June 26, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்
நீண்ட நாட்களாக கன்னிமரா நூலகத்திற்கு செல்ல திட்டமிருந்தது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று அலுவலகப்பணிக்காக அந்தப்பக்கம் செல்ல வேண்டியிருந்ததால் திருப்பியளிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். நூலகம் அமைந்திருக்கிற பகுதியிலேயே மியூசியம் அமைந்திருந்ததாலும் இதுவரை அங்கே போனதில்லை. மியூசியம் தியேட்டரில் அபூர்வமாக நடக்கும் நவீன நாடகங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
எரியும் பனிக்காடு (Red Tea)
ஆக்கம்: கார்த்திக் | June 25, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கார்த்திக் | June 25, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்
இதுவரை இரு நாவல்களை மட்டுமே ஒரு நாளில் படித்துள்ளேன்.முதலாமாவது அமரர் சுஜாதா அவர்களின் கொலையுதிர்காலம்,சோளகர்தொட்டி.மூன்றாவதாக இந்த எரியும் பனிக்காடு.ஆங்கிலத்தில் Red Tea என்னும் பெயரில் திரு.பி.எச்.டேனியல் அவர்களால் 1969 ஆம் வருடம் எழுதப்பட்டது.இக்கதை 1920-30 இடைப்பட்ட காலங்களில் வால்ப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள (ஆனைமலை,டாப்சிலிப்,மூனாறு) பகுதிகளில் வெள்ளையர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
நடையால் வென்ற உலகம் 
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்
நடையால் வென்ற உலகம இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பொன்னியில் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையு...
ஆக்கம்: புருனோ Bruno | June 24, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புருனோ Bruno | June 24, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்
நான் அரசு பணியில் சேர்ந்த புதிதில் நடந்த மேலாண்மை வகுப்பு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விஒரு சிறு சூழ்நிலை : நீங்கள் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்கிறீர்கள். லேசாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது பேரூந்து நிறுத்தத்தில் மூன்று நபர்கள் பேரூந்திற்காக காத்திருக்கிறார்கள்.உங்கள் உயிர் நண்பன் (அல்லது தோழி) ஒரு வேலைக்காண...தொடர்ந்து படிக்கவும் »
சொல்ல மறந்த கதைகள் - ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா
ஆக்கம்: நந்தா | June 23, 2008, 2:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நந்தா | June 23, 2008, 2:18 am | தலைப்புப் பக்கம்
எப்போதும் ரமணிசந்திரன் அவர்களின் எழுத்து மேல் பெரிதாய் ஒரு மரியாதை இருந்ததில்லை எனக்கு. இருப்பினும் சும்மா இருக்கப் பொறுக்காமல் சண்டித்தனம் செய்யும் மனதிற்கு அப்போதைக்கு கைகளில் அகப்பட்டது எதுவாயினும் படித்துப் பார்க்க விருப்பம் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி ஏதேச்சையாய் இரு புத்தகங்களை படிக்க நேர்ந்துத் தொலைத்தது. முதலாவது ஒன்றை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
Asterix & Obelix - Part 1
ஆக்கம்: SathyaPriyan | June 17, 2008, 9:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: SathyaPriyan | June 17, 2008, 9:32 am | தலைப்புப் பக்கம்
சென்ற ஆண்டு எனது பிறந்த நாளன்று மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிய பொழுது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நல்ல Asterix & Obelix கதைகள் Barnes & Nobles புத்தகக் கடையிலிருந்து வந்திருந்தன. சிறு வயதில் அன்னியிடம் கடன் வாங்கி அதனை படித்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கல்கி, ரா.கி., சோ, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
யாமம்
ஆக்கம்: டிசே தமிழன் | June 8, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டிசே தமிழன் | June 8, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்
-எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலை முன்வைத்து-அவிழ்க்க முடியாத புதிர்களும், சிக்கல்களும் நிறைந்த மர்மங்கள் பெருகும் வெளியாகத்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இருக்கின்றது. வாழ்தல்/வாழ்க்கையின் அர்த்தம் என்னவாக இருக்குமென சிந்திக்கத்தொடங்கி முகிழ்ந்த இருத்தலியமும், தனக்கான புதர் அடுக்குகளில் சிக்கிக்கொண்டு இன்னமும் கேள்வியை...தொடர்ந்து படிக்கவும் »
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
ஆக்கம்: டி.அருள் எழிலன் | June 5, 2008, 11:04 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டி.அருள் எழிலன் | June 5, 2008, 11:04 pm | தலைப்புப் பக்கம்
நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு.எஞ்சியிருக்கும் நாட்களில் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை நீங்கள் அசை போடக் கூடும் அந்த நினைவுகள் வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் ஒரு சேர உங்கள் நினைவுகளில் கொண்டுவரக் கூடும்.ஆனால் அந்த நினைவுகள் கசப்பான பக்கங்களாக மட்டுமே இருந்தால் உங்களின் அந்திமக் காலத்தில் நிம்மதியின்மை மட்டுமே உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
வந்து விட்டார் அடுத்த ஜே.கே.ரௌலிங்
ஆக்கம்: சேவியர் | June 5, 2008, 5:23 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | June 5, 2008, 5:23 am | தலைப்புப் பக்கம்
இவர் தான் அடுத்த ஜே.கே.ரௌலிங்கர் என்கிறார்கள் பத்தொன்பதே வயதான கேத்தரின் பேனர் பற்றி. அவருடைய முதல் புத்தகமான “த ஐஸ் ஆஃப் எ கிங்” இப்போது வெளி வந்து வாசகர்களை வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
நிஜ உலகிற்கும், கற்பனை உலகுக்கும் இடையே நடக்கும் வழக்கமான ஆங்கில கதை தான் இதுவும் எனினும் இதில் ஆசிரியரின் கற்பனை சிறுவர்களையும், பதின்வயதினரையில் சட்டென வசீகரிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பாவாணரின் 'திரவிடத்தாய்'
ஆக்கம்: தமிழநம்பி | June 5, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழநம்பி | June 5, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்
தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர்.ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச்...தொடர்ந்து படிக்கவும் »
வேறொரு மனவெளி - 3
ஆக்கம்: நா.கண்ணன் | May 26, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நா.கண்ணன் | May 26, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
இத்தொகுப்பில் தனித்து நிற்கும் கதை சிவஸ்ரீயின் "பொழப்பு". அது ஒன்றுதான் கடைநிலை வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. அதைக்கூட மத்திமவர்க்கக் குரலாக இல்லாமல், கடைநிலை ஊழியரின் பேச்சாகவே எடுத்துச் சென்றிருப்பது எழுத்தாளரின் திறமையையும், அவரின் ஆளுமையையும் காட்டுகிறது. பாலியல் பற்றி இத்தொகுப்பு நிறையவே பேசுகிறது. பள்ளிச் சிறார்களுக்குக் கிடைக்கும் பாலியல் சுதந்திரம்,...தொடர்ந்து படிக்கவும் »
வேறொரு மனவெளி - 2
ஆக்கம்: நா.கண்ணன் | May 25, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நா.கண்ணன் | May 25, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
பெண்களின் கதைகள் என்பதால் உறவு இங்கு பிரதானப்படுகிறது. உறவுப் பிரச்சனைகள் பல கதைகளின் கருப்பொருளாகின்றன. பெண்மை உணர்வை ஆண்களால் ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் மரபியல் அமைப்பின் படி, ஒரு ஆண் என்பவன் "பாதிப் பெண்". இதனால்தானோ என்னவோ, வித்யா உபாசகர்கள், அன்பே வடிவான சமயப் பெரியவர்கள் தோற்றத்தில் பெண் வடிவில் தோன்றுகின்றனர்....தொடர்ந்து படிக்கவும் »
வேறொரு மனவெளி - 1
ஆக்கம்: நா.கண்ணன் | May 24, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நா.கண்ணன் | May 24, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
சிறுகதை உருக்கொண்டு, வெளிப்பட்டு, பரவி நின்றவுடன் அது தன்னளவில் பயனளித்து விடுகிறது. ஆயின் அதன் முழுப்பயனுக்கு கதாசிரியர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. வாசிக்கும் வாசகனைப் பொறுத்து, அவன் இதுவரை தன்னுள்ளே கொண்டுள்ள அனுபவங்களைப் பொறுத்து கதையின் பலாபலன்கள் அமையும். எனவே கதைகளைத் தராசில் இட்டு அளக்கமுடியாது. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு பலன். அது பிரதி, ஆசிரியன்,...தொடர்ந்து படிக்கவும் »
கிடுகுவேலியும், ஒரே கடலும்...! 
ஆக்கம்: கானா பிரபா | May 24, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: கானா பிரபா | May 24, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்
நேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்னல் ஓரமாக இருந்து, குப்பொன்று எதிர்த்திசை நகரும் காற்று முகத்தில் அடிக்க, கையோடு எடுத்துப் போன புத்தகத்தை இதழ் பிரிக்க ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் இருக்கும் ஐபொட் காதுகளும், உலக நடப்புக் குசுகுசுப்புக்களும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
கிழக்கு ப்ளஸ் - 8
ஆக்கம்: para | May 23, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: para | May 23, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்
புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும்...தொடர்ந்து படிக்கவும் »
சாண்டில்யனின் கடல் புறா - பதிவு அறிமுகம்
ஆக்கம்: சாண்டில்யனின் கடல் புறா | May 23, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சாண்டில்யனின் கடல் புறா | May 23, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்
தமிழ் வரலாற்றில் சரித்திரம் படைத்த நாவல்களில் மிக முக்கியமானவை கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனும், சாண்டில்யனின் ‘கடல் புறா'வும். இவைகளின் கதைநயம், கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் பாங்கு, வாசகர்களைத் தூண்டும் வண்ணம் திருப்புமுனைகள் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். சிலர் கடல்புறாவை பொன்னியின் செல்வனை விட சிறந்த நாவல் என்றும், சிலர் இரண்டும் சிறந்த நாவல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
குறுங்கதை மொழிபெயர்ப்பு
ஆக்கம்: Siddharth | May 21, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Siddharth | May 21, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்
Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
இரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை
ஆக்கம்: Badri | May 21, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | May 21, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
Oxygen Books என்னும் பதிப்பு வாயிலாக இந்த வாரம் நாங்கள் வெளியிட்டிருக்கும் நான்கு புத்தகங்களில் இரண்டு பற்றி இங்கே:1. Madras: Tracing the Growth of the City since 1639 by KRA Narasiahசென்னை என்று இன்று நாம் அழைக்கும் நகரத்தின் கடந்த சில நூற்றாண்டு வரலாறு இந்தப் புத்தகத்தில் உள்ளது. நரசய்யா தமிழில் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வாயிலாக 2006-ல் வெளியான புத்தகம் 'மதராசபட்டினம்'. இதனை ஆங்கில மொழியாக்கமாக இல்லாமல், நரசய்யாவே...தொடர்ந்து படிக்கவும் »
பழனியப்பா பிரதர்ஸ் : பதிப்புலக சகோதரர்கள்
ஆக்கம்: குகன் | May 20, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குகன் | May 20, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்
இன்றைய அவசர உலகத்தில் பதிப்பகம், சிற்றிதழ் என்று நடத்துவது மிகவும் சிரமம். சில கார்ப்பிரெட் நிறுவனங்கள் பதிப்பு உலகில் நுழைந்த பிறகு கொடிக்கட்டி பறந்த சில பதிப்பகங்கள் கூட தள்ளாடிக் கொண்டிருக்கிற நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெற்றியை பற்றி சொல்லியாக வேண்டும்.பெரும்பான பதிப்பகங்கள் எடுத்துக் கொண்டால் சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் பற்றி மிலன் குந்தெரா - 1
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 17, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 17, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்
செக்கோஸ்லோவாக்கியா நாட்டை ருஷ்யப்படைகள் ஆக்கிரமித்ததை அடுத்த மூன்று மாதக் காலம் அது. ருஷ்யாவால், செக் சமுதாயத்தை முழுவதும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை. பதற்றத்துடன் அதே நேரம் கணிசமான சுதந்திரத்துடன் செக் சமுதாயம் வாழ்ந்
