மாற்று! » பகுப்புகள்

பயணம் 

இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 23, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்

கயாவில் இருந்து செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குக் கிளம்பினோம்.·பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. மழைநீர் பெருகி சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் வழிந்த ·பால்குனா வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. நல்ல வளமான பூமி. எங்கும் நெல்வயல்கள். தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் கலந்த இதமான...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 19 ,போத் கயா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 22, 2008, 8:16 pm | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் 17 ஆம் தேதி காலையில் போத் கயாவில் தூங்கி எழுந்தோம். அதிகாலை நான்குமணி. நல்லவேளையாக மழை இல்லை. குளித்துவிட்டு கீழே இறங்கி  ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நடந்தே மகாபோதி ஆலயத்துக்குச் சென்றோம். குளிர் இல்லை. இதமான இளம் காற்று தெருவில் பலவகையான பிட்சுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். கடும்நிறமான துவராடை அணிந்தவர்கள் காவியாடை அணிந்தவர்கள் மஞ்சள் ஆடை...தொடர்ந்து படிக்கவும் »

தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்    
ஆக்கம்: முத்துலெட்சுமி-கயல்விழி | September 22, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்

தக்ஷின சித்ரா போயிருக்கீங்களா? சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 18 - சாரநாத்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 21, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்

காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது காசியின் பிறைவடிவ படித்துறைகளை உயரமான பாலத்தில் இருந்து கொண்டு பார்த்தோம். அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 17 - வாரணாசி    
ஆக்கம்: தள மேலாளர் | September 21, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

வாரணாசி என்ற குரல் காதில்விழாமல் நம்மில் பெரும்பாலானவர்களின் தினம் தொடங்குவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ‘வாரணசீ குலபதே மம சுப்ரபாதம்’ என்று கேட்டபடித்தான் காலைகள் விடிகின்றன. வாரணாசி ஆங்கிலத்தில் பனாரஸ். இன்னொரு பெயர் காசி. காலபைரவக்ஷேத்ரம் என்பதில் இருந்து வந்தது காசி என்ற சொல். வருணா மற்றும் அஸி என்ற இரு துணையாறுகளுக்கு நடுவே கங்கை பிறைவழிவில்...தொடர்ந்து படிக்கவும் »

பயணம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 20, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

திரு ஜயமோகன் அவர்களுக்கு,   இந்தியப்பயணம் குறித்த தங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன். நானும் இதுபோல ஒரு சிறு தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து (மேதக் கரீம்நகர் தவிர) மாவட்டங்களையும் பைக்கில் சுற்றித்திரிந்திருக்கிறேன். பெரும்பாலான காடுகள் அப்போது பழக்கமானவையே. புராதனச் சின்னங்கள் அல்லது பழம்பெருமை வாய்ந்த கலாசார...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 14 - சாஞ்சி    
ஆக்கம்: தள மேலாளர் | September 17, 2008, 8:03 pm | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் 12 ஆம் தேதி காலை சாஞ்சியில் ஜெயஸ்வாலின் விடுதியில் தூங்கி எழுந்தோம். நல்ல களைப்பு இருந்தமையால் தூங்கியதே தெரியாத தூக்கம். அவசரமாகக் குளித்து தயாராகி சாஞ்சி குன்றுமீது ஏறிச்சென்றோம். வெள்ளிக்கிழமையாதலினால் அருங்காட்சியகம் திறக்கப்படாது என்றறிந்தோம். குன்றுக்கு மேலே வரை கார் செல்லும். காலையில் நாங்கள்தான் முதல் பார்வையாளர்கள். சாஞ்சி ஸ்தூபியை...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 13 - நாக்பூர் போபால்    
ஆக்கம்: தள மேலாளர் | September 16, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

தர்மபுரியிலிருந்து காலையில் கிளம்பி வெயில் வெள்ளியாகிக் கொண்டிருந்தபோது அடிலாபாத் போகும் வழியை விசாரித்தபடியே சென்றோம். இதற்குள் வழிகேட்பது எங்களுக்கு ஒரு கலையாகவே ஆகிவிட்டிருந்தது. வழிகேட்பது சுலபம்தான். ஊர்பெயரை கேள்வித்தொனியுடன் சொன்னால் போதும். என்ன சிக்கல் என்றால் நாம் ஓர் ஊர் பெயரைச் சொல்லும் உச்சரிப்பு அந்த ஊரில் அவ்ழக்கமே இருக்காது. மேலும்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 12 - கரீம் நகர், தர்மபுரி    
ஆக்கம்: தள மேலாளர் | September 15, 2008, 8:18 pm | தலைப்புப் பக்கம்

வரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட பெரும் நகரங்கள் பண்பாடுகள் இருந்து மறைந்திருக்கும். உதாரணமாக இப்போது நாங்கள் இன்னும் ஆந்திர எல்லையை...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் 8 - ஸ்ரீசைலம்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 11, 2008, 5:41 pm | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச்...தொடர்ந்து படிக்கவும் »

ஐந்தாம் ஜெயவர்மன் எழுப்பிய சிவனாலயம் Ta Keo    
ஆக்கம்: கானா பிரபா | September 2, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவுகளில் பெளத்த ஆலயங்களின் தரிசனங்கள் கிட்டிய உங்களுக்கு இந்த முறை நான் தருவது ஒரு இந்து ஆலய உலாத்தல். ஏழாம் ஜெயவர்மனின் Ta Prohm ஆலயத்தினைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்து நானும் சுற்றுலா வழிகாட்டி டேவிட்டுமாக, எங்களோடு வந்த ருக் ருக் காரரோடு Ta Keo என்ற ஆலயம் நோக்கி எம் உலாத்தலை ஆரம்பித்தோம்.Ta Keo என்னும் ஆலயம் கி.பி 10ம் ஆம் நூற்றாண்டின் இறுதிக்கும் கி.பி 11 ஆம்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியப் பயணம் சில சுயவிதிகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 29, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுடன் கூட்டாகப் பயணம்செய்வது கடந்த இருபது வருடங்களாகவே எனக்கு வழக்கமாக உள்ளது. நண்பர்கள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ‘வயதாகி’ பின்தங்கிவிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அனுபவங்களில் இருந்து பயணத்துக்குத் தேவையான சில அடிப்படை சுயவிதிகளை நான் கண்டறிந்திருக்கிறேன். இவற்றை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலைகள் என்று கூட...தொடர்ந்து படிக்கவும் »

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!    
ஆக்கம்: குட்டிபிசாசு | August 28, 2008, 1:51 pm | தலைப்புப் பக்கம்

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா...தொடர்ந்து படிக்கவும் »

திரெங்கானு பயணம் - 2    
ஆக்கம்: இனியவள் புனிதா | August 26, 2008, 12:02 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய...தொடர்ந்து படிக்கவும் »

யு எஸ் ஏ பயணம்3 பகுதி 5    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | August 25, 2008, 1:03 pm | தலைப்புப் பக்கம்

இந்த வண்டில ஒரு 75 டாலர் கொடுத்தால் ஒரு சுற்று போய் வரலாமாம்:) கத்திரிப் பூ வர்ணம்.என்ன பூவோ.மம்ஸ்னு சொல்றாங்களே அதுவா இருக்கலாம். கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் வந்தா... நிலவில் குளித்திடும் நயாகரா மங்கை கரையோரம் நடக்கும் சீனியர் சிடிசன்ஸ் ஆதவனை நோக்கி எழும் நீர் .....ஆவி. சிலையாகி நொந்திருக்கும் அமெரிக்க இந்தியன். பொங்கும் பிரவாகம் நீல பாலிதீன் உறைகளில் படகில்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 23, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

சென்ற நவம்பரில் நான் என் ஈரோடு நண்பர்களுடன் மணிமுத்தாறு, முண்டந்துறை காட்டுப்பகுதிக்கு ஒரு வன உலாசென்றிருந்தேன். மணிமுத்தாறு அணையருகே இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அமர்ந்து,காற்று உடைகளை பறக்கச்செய்ய, அணையின் தவிட்டுநிறமான சேற்று விளிம்பு கரையிட்ட நீல அலைகள் பரவில நீர்வெளியையும் சூழ்ந்து மௌனம் கொண்டிருந்த நீலப்ப்பச்சைநிறமான தேக்குக்காட்டையும் பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »

சிதையும் சிங்காரக் கோயில்கள் - 4    
ஆக்கம்: None(நீலன்) | August 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

1. நிலை குலையும் ஒரு கலைக்கோயில் - IV(சென்ற...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு வாரம் லீவில போறங்க.    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | August 7, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

நயகரா அருவி கனடா சைடுல சிங்கம் உலாவற பார்க் டெட்ராய்ட் நகரம் இங்க எல்லாம் போகலாமுன்னு ஒரு திட்டம். எனக்கும் சிங்கத்துக்கும் விசா கிடைக்கணும்.போய் வந்து சேதி சொல்றேன்.அதுவர எல்லாம் பத்திரமா...தொடர்ந்து படிக்கவும் »

சாலை திறந்து கிடக்கிறது    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

   சாலையின் நடுவே எங்காவது  பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா?நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

வனு-அற்று (Vanuatu) சுற்றுலா - பகுதி6 மேல் நீர்வீழ்ச்சி(MALE CASCADES)    
ஆக்கம்: Aravinthan | July 28, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

போட்விலாவில் இருந்து 20,30 நிமிடங்களுக்கு மேல் (MALE) என்ற கிராமத்துக்குச் செல்லலாம். அங்கே உள்ள நீர்வீழ்ச்சிக்கு[MALE CASCADES]வனு-அற்றுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்வார்கள். சுற்றுலா நாடத்துபவர்களின் உதவியுடன், மரவள்ளித்தோட்டம், தென்னைகள் ,குரோட்டன் செடிகளுக்கிடையிலே நடந்து(கிட்டத்தட்ட 15,20 நிமிடங்கள்) நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். பல நீர்வீழ்ச்சிகள் உள்ளது....தொடர்ந்து படிக்கவும் »

இடது காலை எடுத்து வச்சு வா வா..... (ஃபிஜிப் பயணம் பகுதி 4)    
ஆக்கம்: துளசி கோபால் | July 23, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்

நீள நீள நடை பாதைகளுடன் செடியும் கொடியுமா வளைஞ்சு நெளிஞ்சு, குடிசை போல மேற் கூரையுடன் அங்கங்கே பெர்ண் மரச்சிற்பங்களுடன் ஸ்பூக்கியா இருக்கு ஃபர்ஸ்ட் லேண்டிங்.சுமார் 3500 வருசங்களுக்கு முன்பு ஒரு சிறு படகில் மேலினீசிய( Melanesian) இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒரு பவளப்பாறையில் கரைதட்டி நின்ன இடம் இது(வாம்). கோபமாப் படகில் இருந்து இடது காலை வச்சு இறங்கியவர்தான் இந்தத் தீவின்...தொடர்ந்து படிக்கவும் »

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் - S. Ramakrishnan    
ஆக்கம்: (author unknown) | July 23, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

          சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையான ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள்  மற்றும் பொது வாசகர்களுடன் நிகழ்த்தபட்ட உரையாடல்களும்...தொடர்ந்து படிக்கவும் »

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1    
ஆக்கம்: யாத்ரீகன் | July 22, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது. >>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம்...தொடர்ந்து படிக்கவும் »

வனு-அற்று (Vanuatu) சுற்றுலா - பகுதி5 - எரகொர் கிராமம்(Erakor village)    
ஆக்கம்: Aravinthan | July 17, 2008, 2:04 am | தலைப்புப் பக்கம்

போட்விலா நகர்ப்பகுதியில் இருந்து 15 நிமிடங்கள் பிரயாணம் செய்தால் எரகொர்(Erakor village) கிராமம் வரும். அக்கிராமத்தில் Namo Nana Kaljarel Vilij என்ற இடத்திற்கு சென்றால் 2000ம் வருடங்களுக்கு முன்பு இருந்த கற்கால அனுபவத்துக்கு செல்லலாம். அக்காலத்தில் மிருகங்களுக்கு வைக்கப்படுகிற பொறி, ஆதிகாலத்து முலிகைகள் தயாரிப்பது, பழையகாலத்து முறையில் உணவினை 5 வருடங்களுக்கு கெடாமல்...தொடர்ந்து படிக்கவும் »

238. பீட்டரின் கோர்ட்டில்... - 1    
ஆக்கம்: இராமநாதன் | June 24, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

யானைக்குப் பக்கத்திலே சிங்கம்!!    
ஆக்கம்: துளசி கோபால் | June 22, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

யானைக்குப் பக்கத்தில் சிங்கம் இருந்தா எப்படி இருக்குமுன்னு இங்கேதான் பார்த்தேன். சுத்திவர இருக்கும் மலைகளுக்கும் பெயர் வச்சுருக்காங்க. ஆனைமலை ன்னு ஒன்னு இருக்குன்னு சொன்னா நீங்க நம்பணும். இது என்னடாப் புதுக் கதை? நமக்காகச் சொல்றாங்களான்னு பார்த்தேன். இன்ன இடத்துலே நின்னு இன்ன திக்கைப் பாருங்க. அது யானைத் தலை, இது உடம்பு இது வால் பகுதின்னு அச்சடிச்சுக்...தொடர்ந்து படிக்கவும் »

பச்சை வாசம் பரவும் உடல் ..!    
ஆக்கம்: Ramesh | June 19, 2008, 11:47 am | தலைப்புப் பக்கம்

ஆரம்பித்தாயிற்று மற்றுமொரு மலையேறும் வைபவத்தை . பால்ய வயதுகளில் அதிசயத்தோடும் , பயத்தோடும் பார்த்த மலைகள் இப்போது நண்பர்களாகி இருக்கின்றன. சிவகங்கையில் மூன்றாவது படிக்கிம்பொழுது அந்த ஊரின் எல்லையில் இருந்து பார்க்கும்பொழுது , ஒரு கோட்டுச் சித்திரம்போல் மதுரையைச் சுற்றியுள்ள மலைகள் தெரியும் .எப்பொழுது அந்த சாலைகளைக் கடந்தாலும் பேருந்தின் வழியே கண்கள் மலையைத்...தொடர்ந்து படிக்கவும் »

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு    
ஆக்கம்: பொன்வண்டு | June 18, 2008, 12:20 am | தலைப்புப் பக்கம்

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை...தொடர்ந்து படிக்கவும் »

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...    
ஆக்கம்: இளவஞ்சி | June 16, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில்...தொடர்ந்து படிக்கவும் »

Angkor Wat கண்டேன்    
ஆக்கம்: கானா பிரபா | June 15, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

அங்கோர் வாட்டின் முகப்புப் பரப்பை நோட்டமிட்டுக்கொண்டே அங்கே தூண்களிலும், வாயில்களிலும் உள்ள சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகளையும், உடைந்து போன கற்சிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்க, என் வழிகாட்டி டேவிட் தன் பேச்சைத் தொடர்ந்தார்.கம்போடியாவின் கோயில்களுக்கும், முக்கிய மடாலயங்களுக்கும், சிற்பச் செதுக்கு வேலைகளுக்கும் ஏற்பட்ட அழிவு இயற்கையாக ஏற்பட்டதன்று. இந்த...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் பேங்காக் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | June 11, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்

பேங்காக் சுற்றுலா சென்றிருப்பவர்களால் இந்தியாவில் ஒரு நகரை தாய்லாந்த் பேங்காக் உடன் ஒப்பிட முடியும். ஆம்...! கேரளாவில் இருக்கும் கொச்சி - எர்ணாகுளம் தான் சிறிய பேங்காக் நகர் போலவே இருக்கிறது. குட்டி குட்டி தீவுகள், படகு பயணம், படகு போக்குவரத்து என கேரளாவின் கொச்சின் நகரம் பேங்காக் நகரைப் போலவே இருக்கிறது.கொச்சி எர்ணாகுளத்தின் படகு துறையில் இருந்து பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »

தண்ணிக்குள்ளே என்னைப்பாரு    
ஆக்கம்: துளசி கோபால் | June 10, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்

"நெசமாவா சொல்றாங்க?" ஒவ்வொருபடியாக் கவனமா இறங்கிக்கிட்டே கேட்டேன்.."இல்லியா பின்னே அதான் அச்சடிச்சுக் கொடுத்துருக்குல்லே?"எதாவது சொன்னா, மொதல்லே வர்ற பதில் ' எங்கே போட்டுருக்கான்?' ஏன் எவனாவது போட்டாத்தானா? நானே சொன்னேன்னா நம்ப முடியாதா? "ஐய்யே......அச்சுலே இருப்பதெல்லாம் அப்படியே உண்மைன்னு நினைக்கும் ஒரு அப்பாவி மனுசன்." எங்க வீட்டுலே...... எங்க தெருவுலே, எங்க...தொடர்ந்து படிக்கவும் »

புலாவ் தியோமன் - ஓர் அழகிய தீவு    
ஆக்கம்: Sathiya | May 25, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

நான் ரொம்ப நாளா பயண கட்டுரை எழுதனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். இப்போ தான் அதுக்கு நேரம் கை கூடி வந்திருக்குன்னு நினைக்கிறேன்(எழுத இப்போதைக்கு வேற ஒண்ணும் தோனலைங்க அதான்;). என்னுடைய முதல் பயண கட்டுரையா இதுவரை நான் பயணித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடமான 'புலாவ் தியோமன்'னை பற்றி எழுதுகிறேன்.சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு சொர்க்கம் இது எனலாம். ஏன், மலேசியா...தொடர்ந்து படிக்கவும் »

302, அமீரகத்தின் அழகிய பக்கம்    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | May 22, 2008, 1:55 am | தலைப்புப் பக்கம்

தலைப்பிலே சொல்லியது போல ஊருக்கு வந்ததும் கண்களில் படும் சில அழகிய காட்சிகள். நிறைய,ஏகப்பட்ட உழைப்பை இவை உள்வாங்கி இருக்கின்றன.உழைத்திருக்கக் கூடியவர்கள் யார் என்றும் நமக்குத் தெரியும். துபாய் படகுகள் போக்குவரத்துக்கு மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன.கூலியும் குறைவுதான்.இப்பொது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் மெட்ரோ திட்டம் பூர்த்தியாகும் சமயம் இந்த...தொடர்ந்து படிக்கவும் »

லண்டன் என்னும் வசீகரம்    
ஆக்கம்: கிவியன் | May 16, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வார நடுவிலிருந்து இந்த வார மத்தி வரை லணடன் வாசம். ஈஷா யோகாவின் அடுத்த நிலையில் பயில்வதற்காக ஒரு வார தங்கல் அப்படியே லண்டனையும் பார்க்க ஒரு வாய்ப்பு.கூட்டம், கோட்டு சூட்டு போட்டு காலையில் சாண்ட்விச்சோ இல்லை ஆப்பிளையோ சாப்பிட்டுக்கொண்டே பாதாளத்தில் ஓடும் ட்யூபை பிடிக்க ஓடும் அவசரகதி மக்கள், செல்லில் ஒரு பக்கம் சைன மொழியில் ஒருவர், இன்னொரு பக்கம் எமிரா என்று...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.    
ஆக்கம்: துளசி கோபால் | May 15, 2008, 5:17 am | தலைப்புப் பக்கம்

லார்நாக் கோட்டையின் தொடர்ச்சின்னு வச்சுக்கலாம்.நம்ம பழைய வீட்டை விக்கப் போட்டுருக்கு. அதனால் வீட்டைக் கொஞ்சம் ஒழுங்குசெய்யப் போயிருந்தோம். அங்கே காராஜில் இருந்த ஒரு அலமாரியைத் தற்செயலாத் திறந்து பார்த்தால்......மூணு பைகள் இருக்கு. நம்மளுதுதான். எப்படி இங்கே தங்கிப்போச்சு? இந்த அழகுலே வீட்டைக் காலி செஞ்சுருக்கோமா? மூணுவருசமா இந்தப் பக்கமே வரலையேன்னு...தொடர்ந்து படிக்கவும் »

கொடைக்கானல் - 1    
ஆக்கம்: Alexander | May 12, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்

கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.இரண்டு வாரங்களுக்கு முன் அங்கு சென்றிருந்தேன். இதோ, அங்கே சிறைபிடித்த...தொடர்ந்து படிக்கவும் »

கொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்    
ஆக்கம்: கப்பி பய | May 11, 2008, 7:57 pm | தலைப்புப் பக்கம்

"அப்பா இந்த கட்டிடத்தைப் பாருங்க""அப்பா அந்த மலையைப் பாருங்க. அதுக்கு பேர் என்ன?""ஹையா பக்கத்துல டிரெயின் எவ்வளவு வேகமா போகுது""அந்த கட்டிடம் என்னோட ஸ்கூல் மாதிரியே இருக்குல்ல?""இனி வாரவாரம் என்னை டிரெயின்ல கூட்டிட்டு வருவீங்களா?""இங்கயே இறங்கனுமா? ஏன் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே? ஓ இதுதான் கடைசி ஸ்டேஷனா?"பக்கத்து இருக்கையில் தன் தந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு - 2    
ஆக்கம்: கோவி.கண்ணன் | May 6, 2008, 8:11 pm | தலைப்புப் பக்கம்

மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெரிய விசை படகில் ( Ferry) லங்காவி செல்லத் திட்டமிட்ட படி, திரும்பி வர இருநாட்கள் ஆகும் என்பதால் டிபிசிடி வாக்கனத்தை வீட்டின் அருகில் நிறுத்தும் இடத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு எனவே வாடகைக் வாகனத்தில் காலை 7.45 க்கு படகு துறைக்கு வந்து சேர்ந்தோம். லங்காவி செல்ல படகு 2:30 மணி நேரம் பயணிக்கும் என்ற தகவல் தெரிந்தது, காலை உணவு செய்து நேரம் வீணாக்க...தொடர்ந்து படிக்கவும் »

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு...1    
ஆக்கம்: கோவி.கண்ணன் | May 5, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்

மே 1 தொழிலாளர் நாள் விடுமுறை, வெள்ளிக் கிழமையும் விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் கிடைக்கும், என்ன செய்யலாம் ? டிபிசிடி ஐயர் கேட்டார், "நானு, நீங்க, பாரி அரசு, ஜெகதீசன் லங்காவிக்கு போவோமா ? "திருமணம் ஆன ஆளுங்க கூட வந்தால் எதையும் அனுபவிக்க முடியாது, நான் வரவில்லை" என்று சொல்லி கன்னிப் பசங்க கழண்டு கொண்டார்கள். உண்மையிலேயே பாரி.அரசு ஐயர்தான் லங்காவி சுற்றுலா...தொடர்ந்து படிக்கவும் »

சூறாவளி பதிவர் சுற்றுலா : பெண்டேரா மலை    
ஆக்கம்: TBCD | May 5, 2008, 8:25 pm | தலைப்புப் பக்கம்

மே 1 விடுமுறை என்றதும்மே, தென்கிழக்காசிய பதிவர்களின் குட்டி குழாம், குழம்ப ஆரம்பித்தது. பாரி, ஜெகதீசன், கோவி, டிபிசிடி ஆகியோர், ஒரு சுற்றுலா செல்வதாக முடிவு செய்து, லங்காவி தீவிற்கு போவதாக முடிவு செய்தோம். இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், பாரி. அரசு ஒவ்வோரு முறையும் ஆரம்பிப்பார், அங்கே போவோம், இங்கே போவோம் என்று கிள்ளிவிட்டு விட்டு, இறுதியில், குடும்பத்துடன் நீங்க...தொடர்ந்து படிக்கவும் »

சதாப்தி எக்ஸ்பிரஸ்    
ஆக்கம்: Narain | May 3, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

மூன்று நாட்கள் பெங்களூரு வாசம். 30-ஆம் தேதி காலையில் அரக்க பரக்க ஆட்டோ பிடித்து சென் ட்ரல் போனால், சரியாக 7 நிமிடங்கள் கழித்து தான் வண்டி ஊர ஆரம்பித்தது. இதனிடையில், தனியாக போனதால் மூன்று இருக்கைகள் மாற்றம் வேறு. சதாப்தியில் பயணிப்பது ஒரு தனி அனுபவம். முதலில் சாப்பாடு, தொடர்ச்சியாக காலை 6.15க்கு ஆரம்பித்து 9.00 மணி வரை எதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும் [தண்ணீர்,...தொடர்ந்து படிக்கவும் »

இன்றே இப்படம்(படங்கள்) கடைசி:-))))    
ஆக்கம்: துளசி கோபால் | May 1, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு நாம் இங்கே இருந்து கிளம்பறோம். டூர் முடியப்போகுது. இந்த ஆத்தையும் அதுலே படகுகள் மிதக்கறதையும் பார்த்தா...... ஹூம்ம்ம்....... என்னிக்கு நம்ம 'கூவம்' இப்படி ஆகப்போகுதுன்ற பெருமூச்சுதான் வருது.இங்கேயும் ஏழ்மை இல்லாமல் இல்லை. நதிக்கரையின் ஓரங்களில் நடைபாதை மாதிரி இருக்கும் இடங்களில் நிதியில்லாதவர் வசிக்கிறாங்கதான். சின்னச்சின்னதா வியாபாரமும் இருக்கு. ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »

மரகத புத்தர் கோயில்    
ஆக்கம்: துளசி கோபால் | April 30, 2008, 9:50 pm | தலைப்புப் பக்கம்

இவர் கதை பெரிய கதையா இருக்கு. சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன். சரித்திர டீச்சரா இருந்தா இதுதான் சங்கடம். சரித்திரமுன்னு தெரிஞ்சுக்கிட்டதைச் சொல்லாம இருக்க முடியலை.Jade ஜேடு என்னும் பச்சைக்கல்லில் செதுக்கி இருக்காங்க இவரை. பெரிய அளவிலான ஒரே கல். சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம்...தொடர்ந்து படிக்கவும் »

அரண்மனையில் ஒரு மர'கதம்'    
ஆக்கம்: துளசி கோபால் | April 29, 2008, 8:54 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு எல்லாரும் அரண்மனைக்குப் போறோம். மதில்சுவரைக் கடக்கணும். நல்லா உசரமா கோட்டையாட்டம் கட்டி வச்சுருக்காங்க. பின்னே அரண்மனைன்னாச் சும்மாவா?வரவேற்பு ரொம்பவே பலமா இருக்கு. அடடா..... நமக்குச் சிவப்புக் கம்பளம் எங்கே?நமக்குப் பத்து பத்.......ஆனால்.....தாய்களுக்கு இலவசம். அடடா...கேக்கவே எவ்வளவு சுகமா இருக்கு. அதானே உள்ளூர்க்காரன் பொழுதண்ணிக்கும் காசு கொடுத்துப்...தொடர்ந்து படிக்கவும் »

என்னுடைய சபரிமலை பயணம் - படங்கள்    
ஆக்கம்: கிரி | April 22, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

இந்த முறை இந்தியா சென்ற பொழுது என் அம்மாவின் வேண்டுதலுக்காக சபரி மலை சென்று வந்தேன். ஏற்கனவே 9 முறை சென்று வந்து இருந்தேன் இது 10 வது முறை. சபரிமலையில் ஏற்கனவே கூட்டத்தில் சிக்கி வெறுத்து போன அனுபவம் இருந்ததால் வழக்கமான டிசம்பர் மாதமாக இல்லாமல் சித்திரை மாதம் சென்றேன் அதுவும் கேரள விஷு வருடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்று திரும்பி விட்டேன். கூட்டம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

பூம்பாரை…    
ஆக்கம்: peeveeads | April 19, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

இந்திய வரை படத்தில் ஒரு புள்ளி என்று சொல்லும் அளவுக்கு கூட இல்லாத ஒரு மைக்ரோ மலை கிராமம். கொடைக்கானல் நகரின் மத்தியில் இருந்து சரியாக இருபது கிமி தொலைவில்… மாசு மறுவற்ற.. மண் மனம் மாறாத..மலை பிரதேசம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான் என்றாலும்.. இவ்வளவு அழகாக இது நாள் வரை ஒரு கிராமத்தை பார்த்ததில்லை. மலையும் மலைசார்ந்த இடங்களையும் தான் ஊடே கொண்டு, பணியும்.....தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்காவில் "நியூ யார்க் பயணம்" - 4    
ஆக்கம்: Vijayalakshmanan | April 18, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

பல ஆயிரம் அடிகள் மேலே பறந்து, பல ஆயிரம் மைல்கள் கடந்து அமெரிக்க வந்தாலும் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தித் தரவில்லை. ஆதலால் வேறு எங்காவது சென்று பிரம்மாண்டத்தை ரசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அருகிலுள்ள சிகாகோ செல்லலாம் என்றால் அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆதலால நியூயார்க் செல்ல முடிவு செய்யப்பட்டது. எனது அலுவலகத் தோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்    
ஆக்கம்: அனுசுயா | April 6, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன. (அனைத்து படங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்ரீரங்கம்.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 5, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிமஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிஇன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிதென்றல் போல் ஆடடி!மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிதெய்வப் பாசுரம் பாடடி! (ஸ்ரீரங்க)கொள்ளிடம் நீர்...தொடர்ந்து படிக்கவும் »

சவுண்டான சவுண்டு இங்கே:-)    
ஆக்கம்: துளசி கோபால் | April 1, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

மார்ல்பரோ சவுண்டுக்குப் போலாமா? இங்கேதான் தெற்குத்தீவின் வடகிழக்கு மூலையில் இருக்கு. போறவழியில் எங்கே பார்த்தாலும் திராட்சைத் தோட்டங்கள்தான். 'குடி' ஒரு பெரிய வியாபாரம்.மலைகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளில் கடல் உள்ளே வந்து நிரம்பி இருக்கு. திட்டுத்திட்டாக் குட்டிக்குட்டி இடங்கள். தீவுன்னு சொல்லிக்கலாம்.கடலிலும் கூட்டம் கூட்டமா டால்பின். இந்தப் பகுதியில் மூணு இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

குருவாயூரப்பா... குருவாயூரப்பா...    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 30, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்

(நன்றி :: விக்கிபீடியா.)"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான களைப்பை விசிறி விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. வழக்கம் போல் கால தாமதம். வாங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

கம்போடியாவில் காலடி வைத்தேன்    
ஆக்கம்: கானா பிரபா | March 29, 2008, 6:31 pm | தலைப்புப் பக்கம்

மாலை 6.25(கம்போடிய நேரம்) மார்ச் 14, 2008நான் இடம் மாறி இறங்கியிருந்தது வியட்னாமின் Da Nang என்ற சர்வதேச விமான நிலையத்தில். இது வியட்னாமின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும். ஏற்கனவே சிட்னியில் இருந்து புறப்பட்ட விமானம் தாமதமாக இறங்கியது, அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னொரு உள்ளக ரயில் எடுத்தது என்று நேரவிரயமாகி இந்தக் குளறுபடிக்குக் காரணமாகி விட்டது. இந்த விமானம்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை அன்னையின் மடியிலே....... 2    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 26, 2008, 9:26 pm | தலைப்புப் பக்கம்

பேட்டரி டவுனாக இருக்கும்போது, ரீ சார்ஜ்செய்து கொள்ள மிகச் சரியானதுஇயற்கை அன்னையின் மடிதான்.குடவரைக் கோயில் பாத்திருப்பீங்க,குடவரை ஹோட்டல் பாத்திருக்கீங்களா?கோயிலுக்கு சொந்தமா யானைவெச்சுருப்பாங்க, ஹோட்டலுக்குசொந்தமா 2 யானைங்க இருப்பது புதுசு.கந்தலாமா- இதுதான் ஜெஃப்ரி பாவாஅவர்களின் மிக அற்புதமான படைப்பு.கந்தலாமா ஏரியின் அருகில்"அலிகல" - யானைமலையைக்குடைந்து...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை அன்னையின் மடியிலே.......    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 26, 2008, 7:28 am | தலைப்புப் பக்கம்

போற இடம் எங்கன்னு போயிட்டு வந்ததற்கப்புறம்சொல்றேன்னு சொன்னேன். இதோ...மொத்தமா பொட்டி கட்டிகிட்டுஇருக்கும்போதே, பிள்ளைங்க நடுவுலசின்னதா ஒரு பொட்டி கட்ட வெச்சுப் புட்டாங்கள்ல..சரின்னு கிளம்பிட்டோம்.Desamanya Geoffrey Bawa: (1919-)இவர் ஒரு மிகச்சிறந்த கட்டிடக் கலை வல்லுனர்.கட்டிடத்திற்கும் உயிர் கொடுப்பவர்.இலங்கையின் பிரசித்திப் பெற்றகட்டிடக்கலை வல்லுனர் இவர்.உலகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »

கம்போடிய உலாத்தல் ஆரம்பம்    
ஆக்கம்: கானா பிரபா | March 24, 2008, 10:56 pm | தலைப்புப் பக்கம்

பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியா, சிங்கப்பூர், மலாக்கா போன்ற இடங்களுக்கு என் விடுமுறையை மாற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »

உலக அதிசயம் : மச்சு பிச்சு    
ஆக்கம்: சேவியர் | March 24, 2008, 12:18 am | தலைப்புப் பக்கம்

பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது. உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை / பாண்டி    
ஆக்கம்: delphine | March 23, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

வெள்ளிகிழமை 21-03-08 அன்று பாண்டிசேரி பக்கம் ஒரு சின்ன கிராமத்தில் கேம்ப். எனக்கு அன்று விடுமுறை. வீட்டில் ஓய்வெடுக்க ஆசை. ஆனால் நிர்ப்பந்தத்தின் காரண்மாக செல்ல வேண்டிய சூழ்நிலை. பாண்டி என்றதும் ' எங்கள் மக்களுக்கு' ஒரே குஷ், குஷி... கிங் பிஷர் சாப்பிடலாமா, அல்லது ராயல் சேலஞ்சா என்று ஒரு பட்டி மன்றமே பேருந்தில் நடைபெற்றது. அதுவும் காலை ஆறு மணிக்கெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

சுப்ரமண்யம், சுப்ரமண்யம்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 18, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்

பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்னர் கீழே உள்ள திருவாவினன் குடிக்குச் செல்லுவோமென்றால், கூட்டம் உள்ளே செல்லவே விடவில்லை. சரி, முதலில் மலைக்கோயிலுக்குச் சென்று பார்ப்போம் என மலை ஏற முடியாது என்ற காரணத்தால், ரெயிலுக்குச் சென்றோம். வழியிலேயே பலவிதமான ஏஜெண்ட்கள். எங்க மூலம் போனால் ஒழிய சாமி தரிசனம் கிட்டாது எனப் பயமுறுத்தல்கள். எல்லாவற்றையும் தாண்டி மலைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »

நெய்யார் அணைச் சுற்றுலா!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 17, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்

சென்ற சனிக்கிழமை. வைகறைப் (காலை) பொழுது. (இங்கே வைகறை என்றால் மாலை நேரம்...!) எட்டு மணி இருக்கும். கழக்குட்டம் சந்திப்பில் திருவனந்தபுரம் செல்லும் திசையில் காதுகளில் ஒலி கேட்பானைச் செருகிக் கொண்டு, செல் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டு எந்தப் பக்கம் இருந்து பேருந்து வரும் என்று எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பெயர் கேட்டிருந்தால், என் பெயர் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »

பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.    
ஆக்கம்: மலைநாடான் | March 16, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

"பாரதியாருக்கு குருவாக இருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் சமாதி, இங்க பக்கத்திலதான் இருக்கு. பாக்கப்போறீங்களா சார்? " சிறி வில்லிப்புத்தூரிலிருந்து புறப்படுமுன் வாகனச்சாரதி கேட்டார். ஆச்சரியமாகவும், அறியப்படாததுமாக இருந்தது அவர் சொன்ன விடயம். இந்தியப் பயணங்களில் நமக்கு முதலில் வந்து வாய்க்கவேண்டும் நல்ல வாகனச்சாரதி். என்னதான் வெளிநாட்டுவேகவீதியில்...தொடர்ந்து படிக்கவும் »

பெண்ணும் பயணியுமாயிருத்தல்    
ஆக்கம்: நிவேதா | March 14, 2008, 7:55 am | தலைப்புப் பக்கம்

- Being a woman and a traveller (பெண்ணியப் பயண இலக்கியங்களை முன்வைத்து)முற்குறிப்புதுணையின்றி தனித்துப் பயணித்தலென்பது காலங்காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வீட்டை விட்டு வெளிவரவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலங்கடந்து இன்றைக்குப் பெண்களின் வெளியுலகப் பிரவேசமானது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடுகள், எல்லைகள் கடந்தலையும் தேசாந்திரிகளாகப்...தொடர்ந்து படிக்கவும் »

*மொரோக்கோ பயணக் கதை * * * சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு    
ஆக்கம்: kalaiyarasan | March 12, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

மொரோக்கோ பயணக் கதை சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மொரோக்கொவை சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின்...தொடர்ந்து படிக்கவும் »

வடுவூர் ஏரிக்குப்போவோம்.........வாங்க!    
ஆக்கம்: Thanjavure | March 11, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

வடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பறவைகள் புகலிடம் ஆர்வலர்களின் கண்களில்பட்டு ஆட்சியாளர்களின் கவனத்தைத்தொட்டது 1990ல் தான். பக்கத்தில் உள்ள நகரம் தஞ்சாவூர். அரைமணிநேர கார் பயணம். வெறும் 25 கிலோமீட்டர்!40 வகையான பறவைகள் இங்கே வலசை வந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கி க