மாற்று! » பகுப்புகள்

நபர்கள் 

எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களேஇல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.எது சாத்தியம்?அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ளஎப்படி நேரம் இருக்கிறது?இப்படி பலக் கேள்விகள்.இவை எல்லாவற்றிற்கும் என் பதில்...தொடர்ந்து படிக்கவும் »

பரபரப்பான பத்து நிமிடங்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »

புதிரா? புனிதமா?? - தமிழ்ச் சினிமாவில் குன்னக்குடி வைத்தியநாதன்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | September 22, 2008, 7:56 pm | தலைப்புப் பக்கம்

மக்கள்ஸ்! இன்று, புதிரா புனிதமா மாதவிப் பந்தலில் இருந்து, கொஞ்சம் இசை இன்பத்திற்கு ஷிஃப்டு ஆகிறது! அண்மையில் (Sep 8, 2008) மறைந்த இசைக் கலைஞர், பத்ம ஸ்ரீ, ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவாக ஒரு சிறப்புப் புதிரா புனிதமா!குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், ஜிலுஜிலு சட்டைகளும்,...தொடர்ந்து படிக்கவும் »

முதுபெரும்புலவர் ஆ.சிவலிங்கனார்(30.11.1922)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 21, 2008, 7:32 pm | தலைப்புப் பக்கம்

அறிஞர் ஆ.சிவலிங்கனார்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்றவர் அறிஞர் ஆ.சிவலிங்கனார்.இவர் கடலூர் புதுவண்டிப் பாளையத்தில் (கரையேறவிட்ட குப்பம்) 30.11.1922 இல் பிறந்தவர். பெற்றோர் ஆறுமுகனார் - பொன்னம்மாள்.நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஆ.சிவலிங்கனார் தொடக்கக் கல்வியைக் கடலூர் நகராட்சி(முனிசிபல்)பள்ளியில் பயின்றவர்.பிறகு...தொடர்ந்து படிக்கவும் »

அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 21, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

அறிஞர் இரா.சாரங்கபாணியார்பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்தபடி வருகிறது. இலக்கியங்களைத் தவிரப் பிற உலகியல் வாழ்க்கை தெரியாமல் வாழ்ந்ததால் பழங்காலத்துப் புலவர்கள் வறுமையில் வாடியதாக அறிகிறோம்.இன்று தமிழ் , மேடைகளில் முழங்கப்படும் வணிகப் பொருளாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வாய்வீச்சுகளும்,கவிதை...தொடர்ந்து படிக்கவும் »

புதுச்சேரி முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 20, 2008, 8:14 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் இரா.திருமுருகனார் (16.03.1929) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்.இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர்.இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். நாளும்...தொடர்ந்து படிக்கவும் »

படைப்புவேந்தர் தகடூரான் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 20, 2008, 10:49 am | தலைப்புப் பக்கம்

படைப்புவேந்தர் தகடூரான் அவர்கள் தருமபுரி பண்டைக்காலத்தில் தகடூர் என அழைக்கப்பெற்றது.அதியமான் ஒளவையார் வழியாகத் தமிழக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஊராக இவ்வூர் விளங்குகிறது.இத்தகடூர் பெயரை நினைவூட்டும் முகமாகத் தகடூரான் என்னும் புனைபெயரில் பல நூல்களை எழுதியவர் அறிஞர் கிருட்டிணன் அவர்கள் ஆவார்.இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பொம்மிடியை அடுத்த புது...தொடர்ந்து படிக்கவும் »

பெரியாரின் பெருந்தன்மை    
ஆக்கம்: kanchana Radhakrishnan | September 17, 2008, 11:43 am | தலைப்புப் பக்கம்

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.மதியம் 12மணி...தொடர்ந்து படிக்கவும் »

தனித்தமிழ்ப் பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 16, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் கடவூர் மணிமாறன் தனித்தமிழில் பாடல் புனையும் ஆற்றலும்,தமிழ்மொழியில் மிகச்சிறந்த புலமையும் கொண்டவர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள்.இவர் தம் இயற்பெயர் ப.முத்துசாமி என்பதாகும்.இயற்பெயர் மறைந்து, புனை பெயர் நிலைபெறும்படி தொடர்ந்து இயங்கிவருபவர். பேச்சும் வாழ்க்கையும் இரண்டாக இல்லாமல் ஒன்றென வாழும் இயல்பினர். கருவூர் அருகில் உள்ள கடவூரை அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »

ரிச்சர்ட் ரைட் - பிங்க் ஃப்ளாய்ட் கீபோர்ட் கலைஞர்    
ஆக்கம்: admin | September 16, 2008, 9:40 am | தலைப்புப் பக்கம்

ராக் இசையுலகின் வரையறைகளை மாற்றி எழுதிய பிங் ஃப்ளாய்ட் இசைக்குழுவின் கீபோர்ட் கலைஞர் ரிச்சர்ட் ரைட் நேற்று காலமானார். பெருமளவில் ராக், ஜாஸிலிருந்து வேர்கள், கொஞ்சம் மேற்கத்திய செவ்வியல் இசை, நிறைய போதை மருந்துகள் இவற்றின் துணையுடன் பிங் ஃப்ளாய்ட் 1965 தொடக்கம் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு இசையின் உச்சத்தையும் இரைச்சலின் துவக்கத்தையும் வேறுபடுத்திப்...தொடர்ந்து படிக்கவும் »

முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 15, 2008, 7:51 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் அ.அறிவுநம்பி முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகதின் தமிழியல்துறைத் தலைவராகவும்,புல முதன்மையராகவும் விளங்குபவர்.1992-இல் நான் இளம் முனைவர் பட்டம் படிக்க புதுவைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபொழுது மாணவர்களின் உள்ளங்கவர் பேராசிரியராக விளங்கியவர்களுள் அவரும் ஒருவர்.அவர்தம் நகைச்சுவை கலந்த பேச்சும்,எடுத்துரைக்கும் சில நறுக்குகளும் எங்களை...தொடர்ந்து படிக்கவும் »

பேரறிஞர் அண்ணா    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா | September 15, 2008, 3:43 am | தலைப்புப் பக்கம்

இன்று 15.09.2008 பேரறிஞர் அண்ணா அவர்களின் 100ஆவது ஆண்டு நினைவுநாள். அண்ணா என்கிற அந்த மாபெரும் தமிழினத் தலைவரின் நூற்றாண்டு விழா நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது. *****************************************************தமிழ்க்கூறும் நல்லுலகம் "அறிஞர் அண்ணா" என்று அன்பொழுக அழைக்கும், காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை) போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் நல்ல தமிழ் அறிஞராக...தொடர்ந்து படிக்கவும் »

பேரறிஞர் அண்ணா!    
ஆக்கம்: லக்கிலுக் | September 15, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும் தங்கத் தலைவனின் நூற்றாண்டு விழா இன்று.“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில்...தொடர்ந்து படிக்கவும் »

ஓய்ந்து விட்ட கான(மூர்த்தி)சுரம்    
ஆக்கம்: கானா பிரபா | September 12, 2008, 9:09 pm | தலைப்புப் பக்கம்

எங்களின் கானமூர்த்தி என்னும் நாதஸ்வர மேதை கடந்த புதன் கிழமை காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவர். ஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும். எங்கள் ஊரவர் என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »

சந்திர பாபு    
ஆக்கம்: RP RAJANAYAHEM | September 12, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்

பெங்களுர் ராஜா பாலஸில் ஒரு பாடல் சூட்டிங் . இந்த ரெண்டு நாள் ஷூட்டிங் வீண் தான .இதெல்லாம் Development Hell. இப்படி பல மாற்றங்கள் நடக்கும் . ஆனால் அந்த பாடல் பின்னர் வீ ஜி பி கோல்டன் பீச்சில் வேறு நடிகர் நடிகை நடிக்க படமாக்கப்பட்டு திரையில் வந்தது. நான் உதவி இயக்குனர் .இந்த பாட்டு ரெகார்டிங் ஆன போது நடந்த விஷயம் இன்னும் சுவாரசியம் .பாட்டு ஷூட்டிங் போது டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சொன்ன...தொடர்ந்து படிக்கவும் »

பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்    
ஆக்கம்: para | September 11, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது...தொடர்ந்து படிக்கவும் »

குன்னக்குடி: வாழ்க்கைக் குறிப்பு    
ஆக்கம்: (author unknown) | September 9, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்

குன்னக்குடி வைத்தியநாதன் கடந்த 1935ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்...தொடர்ந்து படிக்கவும் »

காற்றில் கரைந்த தந்தி    
ஆக்கம்: சுதாங்கன் | September 8, 2008, 11:13 pm | தலைப்புப் பக்கம்

அது ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். சினிமாவில் நிறைய படித்த, ரசனையுள்ள, சங்கீதம் ஞானம் கொண்டவர்கள் இருந்தார்கள். அப்ப்டி ஒருவர்தான் ஏ.பி. நாகராஜன். அவர் இல்லையென்றால், உடலால் மறைந்தாலும், கானத்தால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் குன்னக்குடி வைத்தியநாதன், தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கமாட்டார்.முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனிடம்தான்...தொடர்ந்து படிக்கவும் »

தொடர்ச்சியாக - சரோஜா முதல் சாருவரை    
ஆக்கம்: Sridhar Narayanan | September 8, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

சரோஜா - வெங்கட் பிரபுவின் இரண்டாவது படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியான இயக்குநர்கள் பலர் இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார்கள். விதிவிலக்குகள் வெகு சிலர்தான். வெங்கட் பிரபு தப்பித்துவிட்டார். ஒரு புத்துணர்ச்சி படம் முழுவதும் விரவி இருக்கிறது. ஃபார்முலா கதை, க்ளிஷேக்கள் போன்றவற்றை கவனமாக தவிர்த்துவிட்டு படத்தை வெகு திறமையாக இயக்கியிருக்கிறார். நான்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"    
ஆக்கம்: கலையரசன் | September 7, 2008, 3:26 am | தலைப்புப் பக்கம்

"புத்திஜீவி", "சுயநலவாதி" என்பன ஒருவரை திட்டுவதற்கான மோசமான வார்த்தைப் பிரயோகங்கள். மேல்தட்டு அல்லது உயர் மத்தியதர(பூர்சுவா) வர்க்க பின்னணியை கொண்ட மாணவர்கள், கணவன்மார், மனைவிமார் தமது குடும்பப்பின்னணியை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒருகாலத்தில் சமூகப்படிநிலையில் உயர்ந்தநிலையில் இருந்து கொண்டு, அனைத்து பொருள் சுகங்களையும் அனுபவித்து வந்த பணக்காரர்களும், வசதி...தொடர்ந்து படிக்கவும் »

ச்சும்மா ட்டமாஷ்-50:லக்கிலுக் எழுதும் அரசியல் கட்டுரை.    
ஆக்கம்: மோகன் கந்தசாமி | September 3, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே, லக்கி லுக் அவர்கள் எழுதிய இந்த அரசியல் கட்டுரையை எனது வலைப்பூவில் ஐம்பது பதிவுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெளியிடுகிறேன். பதிவர் திருமதி ராப் எழுதும் 'லொடுக்கு சுந்தரிகள்: ஒரு பார்வை' என்ற கும்மிப் பதிவும், புதுகை அப்துல்லா எழுதும் ஆராய்ச்சி கட்டுரையும் தொடரவிருக்கின்றன.தளபதி - காலத்தின் கையில்!!அது 1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »

கனியன்    
ஆக்கம்: வடுவூர் குமார் | September 2, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்

கனியன் - இவர் நம்மைப்போல் தமிழில் ஒரு பிளாக்கர் வைத்துள்ளார்,பிறர் பதிவுகளை படிப்பதோடு சரி,பின்னூட்டம் எல்லாம் அவ்வளவாக போடாததால் பலருக்கு அவரைப்பற்றி தெரியாது.இவரின் அறிமுகம் எனக்கு சில வருடங்கள் ”முத்தமிழ் மன்றம்” மூலமாகத்தான் கிடைத்தது.அவரும் சிங்கையில் இருந்ததால் தொலைப்பேசி எண்களை பரிமாறிக்கோண்டோம் ஆனால் பேசியதோ ஒரே ஒரு முறை தான்,அதுவும் சுமார் 1.5...தொடர்ந்து படிக்கவும் »

பிராட்மேன் நூற்றாண்டு விழா    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | September 2, 2008, 6:13 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரரான டொனால்ட் பிராட்மேன் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை...தொடர்ந்து படிக்கவும் »

குவாண்டம் இயற்பியல் - ஷ்ரோடிங்கர் வரலாறு    
ஆக்கம்: S. Ramanathan | August 30, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

குவாண்டம் இயற்பியலில் ஒரு முக்கிய சமன்பாடு ஷ்ரோடிங்கர் சமன்பாடு (Schrodinger Equation) ஆகும். இதை எர்வின் ஷ்ரோடிங்கர் என்ற ஆஸ்திரிய விஞ்ஞானி கண்டுபிடித்தார். பெயர் வாயில் நுழையாவிட்டாலும், இந்த சமன்பாடு என்ன சொல்கிறது, இதற்கும், ஹைசன்பர்க் விதி என்ற இன்னொரு குவாண்டம் இயற்பியல் விதிக்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம். முதலில், இவரைப் பற்றிய கதை.ஷ்ரோடிங்கர் கதை விக்கியில்...தொடர்ந்து படிக்கவும் »

"சுப்ரமணியபுரம்" திரு சசிக்குமாருடன் சந்திப்பு...    
ஆக்கம்: narsim | August 25, 2008, 2:31 am | தலைப்புப் பக்கம்

படம் பார்த்த தினத்தில் இருந்தே.. இயக்குநர் சசிக்குமாரை ஏனோ நேரில் பார்த்து பேசவேண்டும் போல் இருந்தது.எனவே திரைத்துறை நண்பர்களிடம்(?)..(ஒரே ஒரு ஆள்தான்..) சொல்லி வைத்திருந்தேன்..அப்படி இப்படி என்று அவரின் கைத்தொலைப் பேசி எண் கிடைத்தது.. நீண்ட தயக்கத்துடன் நம்பர்களை அமிக்கி ரிங் போவதற்குள் கட் செய்து விட்டேன்.என்ன பேசுவது??.. ஆனால் அரை ரிங் போனதனால் அந்த நம்பரில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »

Steven Spielberg - அசத்தும் ஆளுமை    
ஆக்கம்: ஸ்ரீதர் நாராயணன் | August 19, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்

ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஈ.டி, ஜுராசிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், மைனாரிட்டி ரிப்போர்ட்... இப்படி எத்தனையோ பிரம்மாண்டமான திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு பிடித்த 10 படங்களில் கண்டிப்பாக ஸ்பீல்பர்கின் படங்கள் இல்லாமல் இருக்காது. இவரைப் பற்றி முழுமையாக படிக்க விக்கிப்பீடியா வாருங்கள். தொலைக்காட்சிப் படங்கள், திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள் என்று...தொடர்ந்து படிக்கவும் »

ஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு?    
ஆக்கம்: பரிசல்காரன் | August 19, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

சமீபகாலமாக நடிகர் ஜே.கே.ரித்தீஷை ஏகத்துக்கும் கலாய்ப்பதில் வலையுலகம் (நான் உட்பட) முனைப்பாக இருக்கிறது. பதிவர்கள் தங்களுக்குள்ளேயே அவருக்காக ரசிகர் சங்கம் உருவாக்கிக் கொள்வதும், நான் தலைவர், நான் பொருளாளர், நான் கொ.ப.செ என்று சொல்லிக்கொள்வதும் பரவலாக நடந்துவருகிறது!ஜே.கே.ரித்தீஷ் அடிப்படையில் தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே...தொடர்ந்து படிக்கவும் »

மேதாவி மதன்    
ஆக்கம்: கோபி(Gopi) | August 19, 2008, 4:01 am | தலைப்புப் பக்கம்

இந்த வார (20 ஆகஸ்ட் 2008) விகடன் இதழில் "ஹாய் மதன்" பகுதியில் வெளியான மதன் பதில்களில் சில:--------------------------------------------------------------மா.அண்ணாமலை, சென்னை-1.Surrender என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரண் என்று தமிழில் வருகிறதே! சரண் என்ற சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் போனதா? இல்லை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்ததா? இது போல ஒற்றுமையுள்ள பல ஆச்சர்ய வார்த்தைகள் உண்டு! பண்டைய பிரெஞ்சு...தொடர்ந்து படிக்கவும் »


என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய..    
ஆக்கம்: MSV Muthu | August 16, 2008, 11:07 am | தலைப்புப் பக்கம்

Basics first. ஒகேனக்கல் பிரச்சனைக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம்?*திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றிய மறு ஆய்வுக்கான நேரம் வந்துவிட்டதென்றே நான் நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளலாம், எங்களுக்கு அவர்கள் just heroes என்று. ஆனால் அதே ஹீரோ நமக்கு பிடிக்காத அல்லது நம் அறிவுக்கு எட்டிய அளவிற்கு நியாயமில்லாத செயல்களை செய்யும்...தொடர்ந்து படிக்கவும் »

திருமாவளவன் - தலித் பேன்தர் இந்தியா    
ஆக்கம்: தீலிபன் | August 15, 2008, 9:55 pm | தலைப்புப் பக்கம்

நான் அரசியலில் மிக தீவிரமாக இருந்த 1995-2002 போன்ற காலகட்டங்களில் எங்கள் கட்சியின் இளைஞர் அணியினர் நகராட்சியில் சில ஒப்பந்த வேலைகளை எடுத்து செய்வோம். அப்படி ஒருமுறை நாங்கள் ஒரு குறிபிட்ட பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டி கொண்டு இருந்த பொழது அந்த பகுதி சுவர் முழுவதும் DPI (Dalith panther India) ரிசர்வு செய்யப்பட்டது என்று நீல வண்ண எழுத்துகளில் எழுதப்பட்டு இருந்தது. உடனே என் நண்பன் மச்சான்...தொடர்ந்து படிக்கவும் »


ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி    
ஆக்கம்: Badri | August 15, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

இன்று சுதந்தர தினத்தை முன்னிட்டு 1982-ல் வெளியான “காந்தி” படத்தை பொதிகையில் காட்டினார்கள். தமிழாக்கப்பட்ட குரல்கள். ஆனாலும் அவ்வளவு மோசம் இல்லை.காந்தியைப் படமாக ஆக்குவது எளிதான முயற்சி இல்லை. ஆனாலும் இந்தப் படத்தில் காந்தியின் போராட்டங்கள், காந்தியின் அடிப்படைக் கொள்கைகள், காந்தியின் தலைமைப் பண்பு ஆகியவை முழுமையாக வரவில்லை என்றே நினைக்கிறேன். காந்தியின் “உப்பு...தொடர்ந்து படிக்கவும் »

மண்மொழி எழுதிய மக்கள் பாவலர் பேராசிரியர் த.பழமலை    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 14, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் த.பழமலை நூல்களுக்கு இடையே...பேராசிரியர் த.பழமலைபேராசிரியர் தங்கப்பாவுக்கு அடுத்து நான் கண்ட இயற்கை ஈடுபாட்டுப் பாவலர்களுள் பேராசிரியர் த.பழமலை குறிப்பிடத் தகுந்தவர்.அவர் நூல்கள் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர் பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது(1991).தமிழ்வழிக்கல்வி குறித்த ஒரு மாநாடு தஞ்சையில் நடந்தபொழுது அவர் பாடல் இசைப்பதாக இருந்தது.ஒருமுகப்...தொடர்ந்து படிக்கவும் »

"சுப்ரமணியபுரம்" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி    
ஆக்கம்: கானா பிரபா | August 11, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் "கண்கள் இரண்டால்" என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள். இன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி...தொடர்ந்து படிக்கவும் »

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 10, 2008, 5:29 pm | தலைப்புப் பக்கம்

அடிகளாசிரியர்அடிகளாசிரியர்அடிகளாசிரியர்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு,மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களையும் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.அவ்வாறு கற்ற...தொடர்ந்து படிக்கவும் »


உண்ணாவிரதமும் காந்தியும்    
ஆக்கம்: Badri | August 8, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

இன்று ஆளுக்கு ஆள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். “அடையாள உண்ணாவிரதம்” முதற்கொண்டு “சாகும்வரை உண்ணாவிரதம்” வரை பல வெரைட்டிகளைப் பார்க்கலாம்.உண்ணாவிரதம் என்று பயமுறுத்தினால் உடனே ஒருவரது கோரிக்கை நிறைவேறிவிடுமா? இதுபோன்ற எமோஷனல் பிளாக்மெயில்மூலம் காரியத்தை சாதிப்பது சரியா? இப்படியெல்லாம் கேள்விகள் எழலாம்.உண்ணாவிரதம் என்பது அரசியல், சமூகப் போராட்டங்களின்போது ஓர்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு மாணவனின் புத்தகம்    
ஆக்கம்: para | August 8, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்

* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். - யாமாசான் * உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. - அகிரா குரோசாவா. கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர்...தொடர்ந்து படிக்கவும் »

கனவிலும் நினைக்க முடியாததை வாழ்ந்து காட்டியவன் சே    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்

இன்று இருந்தால் அவனுக்கு வயது 80 இந்தச் செய்தி வேறு வகையில் நமது கவனத்தை ஈர்க்கும். அந்த நாட்களில் அந்த நாட்குறிப்பானது அதிக அளவில் விற்பனை ஆகியது என்று முடிகிறது. “பொலிவிய காலங்கள்’’ என்ற பிரதியைப் பெற. 1960ல் ஹவானாவில் பல மைல்கள் தொலைவிற்கு மக்கள் கியு வரிசையில் நின்றனர். அக்டோபர் 9,1967 நடுப்பகல் ஒன்று பத்துக்கு பொலிவியாவில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சே என்று...தொடர்ந்து படிக்கவும் »

கடைசிவரை ஒளிர்ந்த காந்தியச் சுடர் நிர்மலா தேஷ்பாண்டே    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்

இரா. முருகானந்தம் புகழ்பெற்ற காந்தியவாதியும் சமூகப் பணியாளருமான நிர்மலா தேஷ்பாண்டே தனது 79வது வயதில் கடந்த மே மாதம் முதல் தேதி தில்லியில் காலமானார். முந்தையதினம் தன்பாத் நகரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய அவருக்கு வாயுத்தொல்லையும்லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. வியாழன் அதிகாலை அவரின் உதவியாளர் அவர் அறைக்குச் சென்றபோது...தொடர்ந்து படிக்கவும் »

கணிதமேதை வாழ்ந்த வீடு    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

      கும்பகோணத்தில் உள்ள கணித மேதை ராமானுஜத்தின் நினைவில்லத்திற்கு சென்றிருந்தேன்.  கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெருவில்  உள்ள ராமானுஜம் வாழ்ந்த வீடு தன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. சொருகு ஒடுகள் வேய்ந்த தாழ்வான வீடு. சிறிய திண்ணையும் ரேழியும் தெரு பார்த்த ஜன்னல் கொண்ட படுக்கையறையும் காலத்தின் கறைபடிந்த கட்டிலுமாக உள்ளது குனிந்து செல்ல...தொடர்ந்து படிக்கவும் »

ரஜினி செய்தது தவறா?    
ஆக்கம்: ஜோ / Joe | August 6, 2008, 10:57 pm | தலைப்புப் பக்கம்

"ரஜினி பேரை சொன்னாலே தமிழகமே அதிரும்" ,"தலைவர் நடிக்க வேண்டாம்..நடந்தாலே போதும் " என்று சொன்னவர்கள் கூட இப்போது "ரஜினி என்பவர் ஒரு நடிகர் .அவரிடம் போய் எல்லாவற்றுக்கும் தீர்வு எதிர்பார்ப்பது நியாயமா?" ,"தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நட்டம் வரக்கூடாது என்பதாலேயே அவர் வருத்தம் தெரிவித்தார் ..அதில் என்ன தவறு ?"அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் நிலையை...தொடர்ந்து படிக்கவும் »

வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 6, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்

ஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன.  அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும் ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம் உருவாவதேயில்லை....தொடர்ந்து படிக்கவும் »

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: சோமிதரனுடன் ஒரு சந்திப்பு    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

நூலகம் எரிக்கப்பட்ட அதே 1981ஆம் ஆண்டில் மே மாதம் 11ஆம் தேதி யாழ் பகுதியைச் சேர்ந்த பருத்தித் துறையில் நான் பிறந்தேன். சரியாக 19 நாட்களுக்குப் பிறகு, 1981 ஜூன் மாதம் முதல் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தையோ அதற்குப் பின்னர் 1983 ஜூலையில் நடைபெற்ற பெரும் இனக்கலவரத்தையோ நேரில் அறிந்த தலைமுறையைச் சேர்ந்தவனல்ல நான். கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

பன்முக அடையாளங்களைக் கொண்ட நவீன நாடக ஆளுமை    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

இந்திரா பார்த்தசாரதி போன நூற்றாண்டில், அறுபதுகளுக்குப் பிறகு அகில இந்திய கவனத்தை ஈர்த்த நாடக ஆசிரியர்களில் முக்கியமானவர் விஜய் டெண்டுல்கர் என்றாலும், பெரும்பான்மையான நவீனத் தமிழ் நாடக இயக்குநர்களின் கவனத்தை அவரது நாடகங்கள் உரிய அளவில் பெறவில்லை. பாசாங்குகளும் போலியான அறிவுஜீவித்தனமும் அவரது நாடகங்களில் இல்லை என்பது இதற்குக் காரணமாக...தொடர்ந்து படிக்கவும் »

ஹர்கிஷன்சிங் சுர்ஜித்    
ஆக்கம்: ஆர். முத்துக்குமார் | August 6, 2008, 9:30 am | தலைப்புப் பக்கம்

எழுபத்தைந்து ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஒருகாலத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட மாணவன் என்றால் நம்பமுடிகிறதா? மாவீரன் பகத் சிங்கின் பேச்சிலும் செயலிலும் மயங்கிப்போன சுர்ஜித், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே சுதந்தரப்போராட்டத்தில் குதித்துவிட்டார்.பஞ்சாபில் நடந்த போராட்டங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க - ரஜினிக்கு ஒரு ஓப்பன் லெட்டர்    
ஆக்கம்: neysamy | August 6, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்

ஜூவியில் வந்த கடிதம்.சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...'நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க!'இதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு...உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட்...தொடர்ந்து படிக்கவும் »

அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் [11.12.1918 - 03.08.2008]    
ஆக்கம்: para | August 5, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்

1970ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற [அன்றைய] சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின், நேற்று தமது 89வது வயதில் மாஸ்கோவில் காலமானார். மாரடைப்பு காரணம். சோவியத் இலக்கியத்தில் சோல்செனிட்ஸினின் படைப்புகளுக்குத் தனி அந்தஸ்து உண்டு. அவர் நோபல் பரிசெல்லாம் வாங்கி, எழுதி ஓய்ந்த பிற்பாடு இன்றைக்கு அவருடையதெல்லாம் அத்தனையொன்றும் உத்தமமான இலக்கியப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழையும் தொல்காப்பியத்தையும் உலக அளவில் பரப்பியதமிழ்ப் பல்கலைக்கழகத்த...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 4, 2008, 10:27 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள்(அகவை 79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாள்அவர்களும்(அகவை 78)ஓட்டுநர் சீவபாலன்(அகவை 28) ...தொடர்ந்து படிக்கவும் »

மாயா மாயா எல்லாம் மாயா    
ஆக்கம்: புஷ்பராஜ் | August 4, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்

ரஜினி மன்னிப்பு கேட்டதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஒரு வியாபாரி தன்னுடைய தொழில்நலனுக்காக செய்து கொண்ட சமரசம் அது. ஆனால் இதுநாள் வரை அந்த வியாபாரி தன்னுடைய பொருளை சந்தைப்படுத்த பயன்படுத்தி வந்த கி்மிக்ஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகளை உண்மையென நம்பிய முட்டாள் தமிழனுக்குத்தான் மிகுந்த ஏமாற்றம்.சினிமா கவர்ச்சியையும், அதில் பேசப்படும் அதிரடி வசனங்களையும் கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

இட்லிவடையில் விடுபட்டவை :)    
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 3, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்

இட்லி வடைப் பதிவில் கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த தொலைக்காட்சி ஏற்பாடு நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு திரையுலக தரப்பினரின் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. பச்சை தமிழர்களின் ரியாக்ஷன் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, அதில் மேலும் சிலரின் கருத்துக்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல் (வேண்டுமென்றே?) விட்டுவிட்டார்.இயக்குனர் சீமான் : கன்னடர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

வணிகர் சங்கத் தலைவர் ரஜினி    
ஆக்கம்: ஆர். முத்துக்குமார் | August 3, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்

மன்னிப்பு கேட்டார் என்கிறார்கள். இல்லை. கேட்கவே இல்லை என்கிறார்கள். திராவிட பாணியில் வெறுமனே வருத்தம் தெரிவித்தார் என்கிறார்கள். இறுதியாக, ‘வன்முறை செய்பவர்களை உதைக்கவேண்டாமா? என்று பொத்தாம் பொதுவாகப் பேசியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை வந்திருக்காது’ என்று கூறி பூனைக்குட்டியை வெளியே விட்டிருக்கிறார் ரஜினி. நல்லது. இந்த இடத்தில், ‘நான் யோசிக்காம...தொடர்ந்து படிக்கவும் »

இரட்டை வேடம் போடும் இரசினிகாந்து    
ஆக்கம்: ஆய்தன் | August 3, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்

கதையைப் படிப்பதற்கு முன்னால் ஒரு பாட்டு. இதோ:-அடிச்சான் பாரு பல்டி! - அவனஅடிக்கணும்டா செருப்ப கழட்டி!!வாரிக் கொடுத்தது தமிழ்நாடுவாழ வைத்தது தமிழ்ப்பாலுபாட்டுதான் பாடி வச்சான் படத்துல – தமிழனுக்குவேட்டுதான் வச்சுப்புட்டான் இடுப்புல!அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!பத்தி எரிஞ்சது ஒக்கேனக்கல்செத்து மடிஞ்சது தமிழ்மக்கள்வேடம் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

சார்லி சாப்ளின் !    
ஆக்கம்: ஆயில்யன் | August 2, 2008, 10:12 pm | தலைப்புப் பக்கம்

சென்னைக்கு போவதென்றால் ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் சந்தோஷம், என்றிருந்தாலும் கூட, கிளம்பும் நாள் அன்று பீதியிலேயே உறைந்திருக்கத்தான் தோன்றும்.மனதிக்குள் மெரீனா பீச்சில் காணாமல் போவது போலவும்,ஏதேனும் ஒரு கபாலியோ அல்லது ரங்காவோ கறுப்பாய் கொழுக்மொழுக்கென இருக்கும் என்னை கடத்திப்போய் ரோட்டி பிச்சை எடுக்க வைத்துவிடுவார்களோ என்ற பயம்தான்! - அப்படித்தான் பிச்சை...தொடர்ந்து படிக்கவும் »


கிங் மேக்கர்' சுர்ஜித்: வாழ்க்கை வரலாறு    
ஆக்கம்: (author unknown) | August 1, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

மத்தியில் காங்கிரஸ், அதை விட்டால் பாரதிய ஜனதா என்றிருந்த நிலையை மாற்றி போராட்டக் குணமிக்க...தொடர்ந்து படிக்கவும் »

சத்தியராஜ் பேசுனது தப்பேயில்லை.    
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | July 31, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவர் பேசியது நல்ல கருத்துக்களே ஆனாலும், அவர் பேசிய விதம் தவறு என்றுதான் நான் அன்று நினைத்தேன். ஆனால் இன்று நம் மானங்கெட்ட தமிழனுக்கு மனதில் படும்படி சொல்ல‌ அவ‌ர்...தொடர்ந்து படிக்கவும் »

ரஜினி கற்றுக்கொண்ட பாடம் என்ன?    
ஆக்கம்: Admin | July 31, 2008, 6:12 pm | தலைப்புப் பக்கம்

குசேலன் படம் வெளியாவது தொடர்பாக தொலைக்காட்சி சானல்கள் பலவற்றில் அகமதாபாத் குண்டு வெடிப்பு செய்திகளுக்கு நிகராக நேரடி தொடர் ஒளிபரப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் இந்தப் பதிவு எழுதப்படுகிறது. கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் குசேலனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை கைவிட்டது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாக மாறிவிட்டது. ஒக்கேனகல் பிரச்சினையில்...தொடர்ந்து படிக்கவும் »

ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்    
ஆக்கம்: G.Ragavan | July 31, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனால் (ஆகித் தொலைந்தால் என்று படிக்க விரும்புகிறவர்கள்...அப்படியும் படித்துக் கொள்ளலாம்)முதலமைச்சர் அலுவலகத்தில் (சும்மாக்காச்சுக்கும் கூட செயிண்ட் ஜார்ஜ் கோட்டைன்னு சொல்ல மனசு வரலைங்க) உட்கார்ந்திருக்கிறார்."நாராயணா.. நாராயணா..."ரஜினிகாந்தின் அழைப்பைக் கேட்டு ஓடி வருகிறார் உதவியாளர்."என்னங்க சத்தியத்த விட்டுட்டீங்க? நன்ன...தொடர்ந்து படிக்கவும் »

பிடித்த ரஜினி பத்து...!    
ஆக்கம்: கானா பிரபா | July 31, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

மனசை இலேசாக்கும் படைப்புக்கள் மட்டுமன்றி, பாரமாக இறங்கும் பாத்திரங்களாகவும் நடித்த ரஜினிகாந்த்தின் படங்களில் எனக்குப் பிடித்த பத்துப் படங்கள் இவை. மனம் சஞ்சலப்படும் வேளையில் ரஜினியின் நகைச்சுவை கலந்த படங்கள் அருமருந்து. கடந்த மார்ச் மாதம் மலேசியாவின் மலாக்கா நகர் போன போது ஒரு வீடியோக்கடையின் கண்ணியில் தென்பட்ட ரஜினியின் அழகான வால்பேப்பரை அப்படியே என் கமராவில்...தொடர்ந்து படிக்கவும் »

ஆளும் கட்சியை சுட்டுத் தள்ளணும்னா, ஊருக்கு மத்தியில கரன்ட் ஷாக் வைக்கி...    
ஆக்கம்: திங்கள் சத்யா | July 31, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்

மின்வேலி மீது அப்படி என்னதான் காதலோ! விடமாட்டார் போலிருக்கிறது விஜயகாந்த். சில மாதங்களுக்கு முன், ‘மதுராந்தகம் அருகேயுள்ள கேப்டன் பண்ணையில் மின்வேலி அமைத்திருப்பதாகவும், இதனால் ஆடுமாடுகள் செத்து மடிவதாகவும்’ பரபரப்பு புகார் கிளம்பியது. ஆக்கிரமிப்புப் புகாரில் சிக்கிய அந்தப் பண்னையில் அதிகாரிகள் புல்டோசர் விட்டதால், ‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’’ என்று...தொடர்ந்து படிக்கவும் »

பீத்தோவனின் மன வலிமை    
ஆக்கம்: DevendraKural | July 30, 2008, 12:54 am | தலைப்புப் பக்கம்

நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர்ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும்அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவர்தான் இசை மேதை பீத்தோவன்!உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா?சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்!உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர்...தொடர்ந்து படிக்கவும் »

ஹீரோக்களாய்...!    
ஆக்கம்: ஆயில்யன் | July 29, 2008, 9:57 pm | தலைப்புப் பக்கம்

வன்முறை ஆட்டம் ஆடி, பின் ஓடியவில்லன்கள் மட்டுமே இப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேளை!எந்த விளம்பரமுமின்றி...!எந்த பலனையும் எதிர்நோக்கா, எமனை எதிர் நோக்கிய பணிகளில் இவர்கள்... மெளனமாய், என்றும் ஹீரோக்களாய்....!எங்கள் ஹீரோக்களாய்...!*******************பிற்சேர்க்கையாய்....!ஆபத்தினையே பணியாக கொண்ட இவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், - நடக்காமல்...தொடர்ந்து படிக்கவும் »

`ஆமாம். நம்மால் முடியும்!    
ஆக்கம்: சுதாங்கன் | July 29, 2008, 8:32 pm | தலைப்புப் பக்கம்

எனது முப்பதாண்டு பத்திரிகை அனுபவத்தில் பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கி