மாற்று! » பகுப்புகள்

திரைப்படம் 

ஷகீலா - கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??    
ஆக்கம்: vinavu | October 3, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்

“ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது” என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிலற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: “பர்தாவில் ஷகீலா!” “எந்த ஷகீலா?”ன்னு அப்பாவி மாதிரி கேட்கக்கூடாது. எந்த ஷகீலாவை எதிர்பார்த்து உள்ள வந்தீங்களோ, அந்த...தொடர்ந்து படிக்கவும் »

காதலில் விழுந்தேன் - விமர்சனம்    
ஆக்கம்: காயத்ரி | September 29, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்இசை: விஜய் ஆண்டனிஇயக்கம்: பி.வி.பிரசாத்தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர்...தொடர்ந்து படிக்கவும் »

ICAF - 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 29, 2008, 7:46 am | தலைப்புப் பக்கம்

29-09-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008 அக்டோபர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.01-10-2008 அன்று UTV Word Movies உடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.மாலை 6.15 மணிக்கு CLEOPATRA என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமும், இரவு 7.45 மணிக்கு FEARS OF THE BLACK TIGER என்ற தாய்லாந்து திரைப்படமும் திரையிடப்படும்.அக்டோபர் 6-ம்...தொடர்ந்து படிக்கவும் »

திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..    
ஆக்கம்: கவிதா|Kavitha | September 28, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான...தொடர்ந்து படிக்கவும் »

அரசிளங்குமரி (Arasilankumari)    
ஆக்கம்: RV | September 28, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன் (இதுதான் முதல் படமாமே?) நடிப்பு. நம்பியாரின் அப்பாவாக வருவது யார்? ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம். படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி - நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள். ஜி....தொடர்ந்து படிக்கவும் »

வாரணம் ஆயிரம் (இசை)    
ஆக்கம்: aravind | September 27, 2008, 11:49 pm | தலைப்புப் பக்கம்

ஹாரிஸ் ரொம்ப காபி அடிக்கிறார் என்று பரவலான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நான் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. கௌதம் - ஹாரிஸ் - தாமரை கூட்டணியின் ரசிகன் நான். ஏழு பாட்டு என்பது சர்ப்ரைஸ். இசை விமர்சனம் செய்ய உன்னிடம் என்ன இருக்கு என்று கேட்டால், ரெண்டு காதுகளை தவிர வேறொன்றும் இல்லை! நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை (ஹரிஹரன்/ தேவன்/பிரசன்னா. ) கிட்டார் வாசிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

ராமன் தேடிய சீதை - விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 26, 2008, 1:21 am | தலைப்புப் பக்கம்

சேரன் உதடு துடிக்க அழுகிறார். குலுங்கி குலுங்கி அழுகிறார். முதுகை காட்டி அழுகிறார். கண்கள் சிவக்க அழுகிறார். அழுகிறார். அழுகிறார். அழுதுக்கொண்டே இருக்கிறார். ஸ்ஸ்ஸ்.. ப்பா.. சேரன் மட்டுமே சோகம் ததும்ப பேசிக்கொண்டேயிருக்கும் மிகநீளமான பத்து நிமிட ஓபனிங் காட்சியிலேயே கண்ணை கட்டுகிறது. சோரம் போன மாதிரியே எந்த படத்திலும் நடிக்கும் சேரன் தன் பெயரை சோரன் என்று மாற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »

கடந்து வந்த நமது சினிமா - 1    
ஆக்கம்: Chandravathanaa | September 24, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்

- மூனா -இலங்கைத் திரைப்படத்துறை தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை 1997இல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல்...தொடர்ந்து படிக்கவும் »

சீலம்பாய்களும் சிரிப்பு நடிகரின் செவ்வியும்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 23, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்

புலம் பெயர் நாடுகளில் இவ்வாறு உருவாகும் எத்தகைய ஒரு சினிமா முயற்சியும் நாம் தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் சினிமாவை உருவாக்குவதற்க்கு துணை போகும். காதல் படம் எடுக்காதை என்றோ, டிஸ்யூம் டிஸ்யூம் படம் எடுக்காதையெண்டோ சொல்லி அந்த முயற்சியையும் தடுத்து விட்டால் அங்கு பின்னால் அந்த வழியே வரக்கூடிய ஒரு நல்ல சினிமாவுக்கான பாதையையும் சேர்த்தே அடைத்து...தொடர்ந்து படிக்கவும் »

பாலுறவு பொம்மையும் ஒரு கூச்ச சுபாவியும்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | September 22, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்

டிவிட்டரில் சந்தோஷ்குரு இந்தப்படத்தைப் பற்றி குறிப்பிடும் போது அவரை அணுகி டோரண்ட் பைலைப் பெற்றேன். படத்தை தரவிறக்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து நேற்றிரவு சுமார் 11.30 மணிக்கு பார்க்க ஆரம்பித்தவன், மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டிய பதட்டத்துடன் தூக்கம் கண்ணைச் சுற்றியும் பாதியில் தொலைக்காட்சியை அணைக்க முடியாமல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டுத்தான் உறங்கப் போனேன்....தொடர்ந்து படிக்கவும் »

மர்மயோகியில் வெங்கடேஷ்...!!    
ஆக்கம்: (author unknown) | September 22, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்

கமல்ஹான் இயக்கத்தில் உருவாகும் மர்மயோகியில் பிரபலமான 4 நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது பழைய செய்தி. பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷூம் அந்தப் படத்தின் ஒரு ஹீரோவாக நடிக்கிறார் என்பது...தொடர்ந்து படிக்கவும் »

குமுதம் ஹோம் தியேட்டர்    
ஆக்கம்: நா.கண்ணன் | September 21, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

இலக்கப் புரட்சி (digital revolution) மெல்ல, மெல்ல தமிழ் ஊடகத்தன்மையை மாற்றத்தொடங்கியுள்ளது. முன்பு இப்பதிவில் எழுதியுள்ளேன், இலக்க சினிமா என்பது நுகர்வோர் தேவைக்கேற்றவாறு புதிய வடிவம் கொள்ளும் என்று. இப்பொழுது எல்லாத்தளங்களிலும் செந்தில்-கவுண்ட மணி காமெடியிலிருந்து விவேக், கமல் காமெடி வரை தனியான டிராக்காகக் கிடைக்கிறது. இது புதிது அல்ல. 'டணால்' தங்கவேலு காமெடி தனி ஆடியோ...தொடர்ந்து படிக்கவும் »

ஆஸ்கருக்கு 'தாரே ஜமீன் பர்'    
ஆக்கம்: (author unknown) | September 21, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

81வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இந்தியாவின் சார்பில் ஆமிர்கான் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான தாரே ஜமீன்...தொடர்ந்து படிக்கவும் »

"முதல் மரியாதை" பின்னணி இசைத் தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | September 21, 2008, 2:44 am | தலைப்புப் பக்கம்

"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர். 1986 ஆம் ஆண்டில் தேசிய...தொடர்ந்து படிக்கவும் »

பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் பற்றி ஒரே போலிருக்கும் இரு கதைகள்    
ஆக்கம்: புருனோ Bruno | September 21, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்

இந்த கதை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் ஒரு சின்ன பையன் இருக்கிறான். சின்ன வயசிலேயே அவனுக்கு தப்பு செய்கிறவர்களை பார்த்தால் பிடிப்பதில்லை அதனால் அவன் பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயால் பாதிக்கப்படுகிறான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரம் ஒரு நபரைப்போலவும், மற்ற நேரங்களில் வேறு நபரைப்போலவும் நடந்து கொள்வார்கள் அவர்கள் தாமாகவே நடந்து கொள்வது முதன்மை...தொடர்ந்து படிக்கவும் »

தனம்    
ஆக்கம்: (author unknown) | September 20, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாளைக்கு 500 ரூபாய் ரேட் பேசும் பாலியல் தொழிலாளிக்கும், ஆச்சரமான அக்ரகாரத்து பையனுக்கும் ஏற்படும் காதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை...தொடர்ந்து படிக்கவும் »

முதல் முதல் முதல் வரை - திரை விமர்சனம்    
ஆக்கம்: cable sankar | September 20, 2008, 4:36 am | தலைப்புப் பக்கம்

முதல் முதலாய் தமிழில் வழக்கமான விதத்தில் வரும் கமர்சியல் பார்மேட் இல்லாத ஓரு தமிழ் படம்... உதாரணமாய் இந்த படம் எந்த மாதிரிபடம் என்று கேட்டால்..ஆங்கிலத்தில் சில இண்டிபெண்டண்ட் ப்ரொடக்‌ஷன் கம்பெனிகள் தங்களது டிஜிட்டல் விடியோவில் படமெடுத்து சில சமயம் அந்த படம் வழக்கமான ஹாலிவுட் சினிமாவிலிருந்து விலகியிருக்க, ஹிட்டாகிவிடும்,sex,lies, and videotape போன்ற படங்கள் இந்த...தொடர்ந்து படிக்கவும் »

பாக்தாத் திருடன்    
ஆக்கம்: RV | September 20, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

இன்று என் நண்பன் பகவதி பெருமாள் என்ற பக்ஸ் இந்த படத்தை பார்க்கவும் பார்த்து இதை பற்றி எழுதவும் செய்வதாக சொல்லி இருக்கிறான். நாம் எழுதுவதை படிக்கவும் படித்து மறு மொழியும் எழுத வெட்டிப் பய புள்ள மாதிரி ஆட்களும் இருக்கிறார்கள். சக்கைப் போடு போடு ராஜா! Bags - (என் கொடூரமான எழுத்துக்குப் பொறுப்பு நான் மட்டுமே அல்ல். RVயும் தான். அவன் தான் permission கொடுத்தது. நான் எழுதுவதைத் தாங்க...தொடர்ந்து படிக்கவும் »

பந்தயம் - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 20, 2008, 12:28 am | தலைப்புப் பக்கம்

'நன்றி : இயக்குனர் பேரரசு' என்ற டைட்டிலை பார்த்ததுமே தெரித்து ஓடியிருக்க வேண்டும். தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோம். பந்தயம் என்றதுமே நமக்கு ஆமைக்கும், முயலுக்குமான பந்தயம் தான் நினைவுக்கு வரும். இங்கேயோ எறும்புக்கும், அமீபாவுக்கும் பந்தயம் விட்டிருக்கிறார்கள். என்னத்தை சொல்வது? இன்னமும் நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் ரேஞ்சிலேயே இருக்கிறார் புரட்சி இயக்குனர்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழச் சினிமாவும் சீலம்பாய்களும்...    
ஆக்கம்: சோமி | September 19, 2008, 3:04 pm | தலைப்புப் பக்கம்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்ததாக என் நினைவில் நிக்கும் ஒரு அற்புதமான படம் 'உறங்காத கண்மணிகள்' 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்த பலரும் இந்த படத்தைப் பாத்திருப்பார்கள். ஒரு வேவு அணியின் வாழ்வியலை அற்புதமாகப் பதிவு செய்திருக்கும். அந்தபடம் பெரும் பாலும் ஒரு வி.எச்.எஸ் கமராவில் படமாக்கப்பட்டிருக்காலாம்.உலகத்தரம் உயர்ந்த தரம் என்ற எல்லாத்தரங்களையும் வார்த்தைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »

ராமன் தேடிய சீதை - ஒரு உள்ளார்ந்த அனுபவம்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 19, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

20-09-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பினராலும் மறக்க முடியாதது தங்களது முதல் காதலையும், காதலி அல்லது காதலரையும்தான்.. பின்னர் கால வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும் காதலையும்தான்..இதைத்தான் தனது “ஆட்டோகிராப்” என்னும் காதல் ஓவியத்தின் மூலம் கிளறிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்கு மனதை என்னமோ செய்ய வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.இப்போது...தொடர்ந்து படிக்கவும் »

சரோஜா - கை தவறிய "புகழ்!"    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 19, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

19.09.2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!3 நாட்கள் முன்னதாக “சரோஜா” திரைப்படத்தை மிக, மிகத் தாமதமாகப் பார்த்தேன். எவ்வளவு சீரியஸான திரைப்படத்தையும் வெற்றிகரமான காமெடிப் படமாகத் தன்னால் மாற்ற முடியும் என்பதனை வெங்கட் பிரபு மறுபடியும் நிருபித்திருக்கிறார்.இதற்கு முந்தைய படமான சென்னை-600028 திரைப்படமே “லகான்” திரைப்படத்தின் கதைக்கருவோடு ஒத்துப் போயிருந்தாலும், அதை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)    
ஆக்கம்: RV | September 17, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

முன்னால் எப்போதோ இந்த ப்ரோக்ராமில் டெலிகாஸ்ட் ஆனது. 1973இல் வந்த படம். சிவாஜி, உஷாநந்தினி, ஸ்ரீகாந்த், வி.கே. ராமசாமி, டி.கே.பகவதி, மனோரமா, ஜெயா, குமரி பத்மினி நடித்து, எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பி. மாதவனின் இயக்கத்தில் வெளியானது. நூறு நாட்கள் ஓடி இருக்கிறது. வந்த புதிதில் இந்த படத்தை காஞ்சிபுரத்தில் பார்த்திருக்கிறேன். ஒன்றும் சரியாக நினைவில்லை. சிவாஜி பல தேச பக்தர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

WEEK END WITH CANDY    
ஆக்கம்: செல்வேந்திரன் | September 17, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்

வேறு எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால்தான் நானும் கேண்டியும் "பொய் சொல்லப் போறோம்" படத்திற்குச் சென்றோம். இயக்குனர் விஜய் தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் 'தல'வலி கொடுத்திருந்ததால் ரொம்பவே பயப்பட்டேன். ஆனால், இந்தப்படம் அவருக்கு பேர் சொல்லும் படைப்பாக மெல்லிய, துல்லிய படமாய் வந்திருக்கிறது.நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை விழுங்கி ஏப்பம் விடும்...தொடர்ந்து படிக்கவும் »

பொய் சொல்ல போறோம்! - விமர்சனம்    
ஆக்கம்: லக்கிலுக் | September 17, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

கடுமையான உழைப்பால் சேர்த்தப் பணத்தை வீடு கட்ட நிலத்தில் முதலீடு செய்கிறீர்கள். அங்கே பூமி பூஜை போட நீங்கள் போகும்போது வேறு எவனோ காம்பவுண்டு கட்டியிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உடனே என்ன செய்வீர்கள்? உங்களுக்கு நிலத்தை வாங்கிக் கொடுத்த புரோக்கரிடம் போவீர்கள். அவனும் கைவிட்டு விட்டால் நிலத்தை ஆக்கிரமித்தவனிடம் போய் நீதி கேட்பீர்கள். அவன் மிரட்டி...தொடர்ந்து படிக்கவும் »

நூலகங்களின் தேவை    
ஆக்கம்: அழகியசிங்கர் | September 16, 2008, 7:04 pm | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பதாண்டுகள் முன்பு கூட மொத்தமாக நூறு பிரதிகளுக்கு நூலக உத்தரவு கிடைக்காது. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின்...தொடர்ந்து படிக்கவும் »

மும்பை என் உயிர் - ஒரு பார்வை    
ஆக்கம்: சுரேகா.. | September 16, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

விரும்பி, திரைப்பட விமர்சனம் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதாலும், நான் ஒரு பெரிய விமர்சகன் இல்லை என்பதாலும்....இதை ஒரு திரைப்படப்பார்வை என்று வைத்துக்கொள்ளலாம். ( இதுக்கே இவ்வளவு பில்டப்பா?)அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. மேலும் அதன் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல்.இயக்குநர் நிஷிகாந்த் காமத் ! நமது மாதவனின்...தொடர்ந்து படிக்கவும் »

சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்    
ஆக்கம்: சரவணகுமரன் | September 15, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

மருதாணிநல்ல பீட்டுடன் உள்ள மெலடி பாடல். சாதனா போன்ற குரல். பாடியது மதுஸ்ரீ. மயக்கும் குரலில் கிறங்க வைக்கிறார். நடுவே, ரஹ்மான் வேறு ஹம் செய்கிறார். காதலி, காதலனை நினைத்து பாடும் பாடல் போலிருக்கு. மருதாணி மருதாணி என்று பாட்டை முடிக்கவே மனசில்லாமல் ஆறரை நிமிடங்கள் கழித்து முடித்து வைக்கிறார் ரஹ்மான். (எப்பவும் பண்றதுதான்!)."வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்...காதல்...தொடர்ந்து படிக்கவும் »

ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம் (நேற்றுதான் பார்த்தேன்)    
ஆக்கம்: r.selvakkumar | September 14, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்

ரீ மேக் இரண்டுவகை. சொல்லிவிட்டு ரீ மேக் செய்வது, நம்மை அறியாமலேயே ரீ மேக் செய்வது. அந்த வகையில் ஜெயம் கொண்டான் இரண்டாவது வகை. இயக்குனர் கண்ணனுக்கு இது முதல் படம். மணிரத்தினத்தின் சீடர். அதனால் அவர் தன்னை அறியாமலேயே அக்னி நட்சத்திரத்தை ரீ மேக் பண்ணியிருக்கிறார். ஆனால் ரீ மேக் என்று சொல்லி சாதாரணமாக புறம் தள்ள முடியாத ஸ்கிரீன் பிளே, பக்கா ஸ்கிரிப்ட்.  அப்பா இறந்தபின்...தொடர்ந்து படிக்கவும் »

எ.வ.த.இ.ம.படம் A Wednesday    
ஆக்கம்: cable sankar | September 14, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்தியில் வர வர கலக்கி கொண்டிருக்கிறார்கள், அதுவும் சமீபகாலமாய் வித்யாசமான கதைகளை கொண்டு வருகிற படங்கள் அதாவது, ஆமீர், ராக் ஆன், எ வெட்நெஸ்டே போன்ற படங்களை பார்க்கும் போது மனசில் எ.வ்.த.இ.ம என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.ஓரு வயதானவர் (நஸ்ரூதீன் ஷா) ரயிலில் வருகிறார். அங்கே ஓரு பேக்கை வைத்துவிட்டு போகிறார். மீண்டும் ஓரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். தன் பர்ஸ் காணாமல்...தொடர்ந்து படிக்கவும் »

தி மோட்டார் சைக்கிள் டைரிஸ்    
ஆக்கம்: aravind | September 14, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

1952. சேகுவேராவிற்கு வயது 22. இன்னும் இரண்டு பாடம் எழுதினால் மருத்துவ படிப்பு முடிந்து விடும். ஆனால் அதற்குள் அவருடைய பத்து வருடக் கனவை நனவாக்கிற அவசரம் முந்திக்கொள்கிறது. அர்ஜெண்டினாவில் துவங்கி வெனிசுலா வரை லத்தீன் அமெரிக்காவை முழுதும் கடந்து சென்று பார்க்க வேண்டுமென்ற கனவு. தான் பிறந்த தேசத்தை, அதன் மக்களை கண்டறிய வேண்டி ஆசை. சுமார் 8000 மைல்கள். துணைக்கு நண்பன்...தொடர்ந்து படிக்கவும் »

காஞ்சிவரம் எப்பிடி காஞ்சிபுரமாச்சு ?    
ஆக்கம்: சினேகிதி | September 13, 2008, 7:32 pm | தலைப்புப் பக்கம்

அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-)வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க...தொடர்ந்து படிக்கவும் »

மிக்சர் - II    
ஆக்கம்: Prakash | September 13, 2008, 12:31 pm | தலைப்புப் பக்கம்

‘A wednesday’ என்று ஒரு படம் பார்த்தேன். மும்பை குண்டு வெடிப்புகள் ஈன்ற மற்றொரு திரைப்படம். Cinematic என்று வர்ணிக்கத் தக்க கதைக் கருவை, அசலான களத்தில் படமாக்கியிருந்தார்கள். படத்தின் சஸ்பென்ஸை, பாதியிலேயே ஊகிக்க முடிந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படத்தில், பாடல்கள் கிடையாது. சின்ன வயசிலே, ‘பார்’ ( Paar), என்ற படத்தைப் பார்த்து, இந்த ஆளலெல்லாம் எனன் நடிகன் ( நசீருத்தின்ஷா) ...தொடர்ந்து படிக்கவும் »

WALL - E    
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | September 13, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான...தொடர்ந்து படிக்கவும் »

Mumbai Meri Jaan    
ஆக்கம்: கப்பி | Kappi | September 13, 2008, 10:13 am | தலைப்புப் பக்கம்

11, ஜூலை 2006 - மின்சார ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஸ்தம்பித்த நாள். அந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், தனிமனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, இத்தகைய கொடூரங்களிலிருந்து ஒரு நகரமும் அதில் வாழ் மக்களும் எப்படி தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்பதை ஆறு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக...தொடர்ந்து படிக்கவும் »

நினைவின் யாழ் - கொரியப்படம்    
ஆக்கம்: நா.கண்ணன் | September 13, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

எனக்கு இந்தியப்படங்கள் பிடிக்கும், இந்திய இயக்குநர்களையும் பிடிக்கும். ஆனால் கொரியா வந்த பின், கொரியப்படங்களைப் பார்க்கப் பார்க்க மலைத்துப் போயிருக்கிறேன். இவர்களை போல் visual media எனும் காட்சி ஊடகத்தைப் பயன்படுதத்தெரிந்தோர் வேறு யாரும் உளரோ? என சந்தேகப்படும்படி படங்களை எடுக்கிறார்கள். இது குறித்து முன்பும் இடுகை தந்துள்ளேன். இன்று "நினைவின் யாழ்" எனும் படம் பார்த்தேன்....தொடர்ந்து படிக்கவும் »

மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | September 13, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்

இந்தியத் திரைப்படங்களுக்கே உரித்தான, கலவையான அம்சங்களுடன் கூடிய திரைக்கதையை தவிர்த்து நேர்கோடான திரைக்கதையைக் கொண்டு வரும் திரைப்படங்கள் மிக சொற்பமானது. அவ்வகையான படங்கள் தற்போது இந்திப்படவுலகில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இருமாதங்களுக்கு முன் Aamir என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவரும்...தொடர்ந்து படிக்கவும் »

சரோஜா    
ஆக்கம்: (author unknown) | September 13, 2008, 2:02 am | தலைப்புப் பக்கம்

ஜாலிக்கும், 'ஜில்லிட'வைக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'சென்னை 600028' அணியால்...தொடர்ந்து படிக்கவும் »

Donnie Brasco    
ஆக்கம்: கப்பி | Kappi | September 12, 2008, 6:31 pm | தலைப்புப் பக்கம்

1970களில் எஃப்.பி.ஐ-யின் ரகசிய ஏஜெண்டான ஜோ பிஸ்டோன் நியூயார்க் நகரின் சக்தி வாய்ந்த மாபியா குழு ஒன்றில் 'டானி ப்ராஸ்கோ' என்ற பெயரில் ஊடுருவி ஆறு வருடங்கள் அக்குழுவில் ஒருவராக இருந்து அக்குழுவினருக்கு எதிரான தடயங்களைச் சேகரித்து அக்குழுவில் பலரின் கைதுக்கு காரணமானார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Donnie Brasco.ஜோ பிஸ்டோன் 'டானி...தொடர்ந்து படிக்கவும் »

பொய் சொல்ல போறோம் - விமர்சனம்    
ஆக்கம்: cable sankar | September 12, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

இந்தியில் வந்து ஹிட்டான “கோஸ்லா கா கோஸ்லா” என்ற படத்தின் ரீமேக் தான் நம்ம பொய் சொல்ல போறோம். படத்தின் முதல் காட்சியிலேயே இது ஓரு காமெடி படம் என்பதை உறுதிபட கூறுகிறார்கள். அதனால் ஏன் எப்படி என்று லாஜிக் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் பிடிக்கும்ஹீரோ கார்திக் ஓரு சாப்ட்வேர் இன்சினியர். அவரது தந்தை நெடுமுடிவேணு ஓரு ரிடயர்ட் எ.ஜி.எஸ் ஆபிஸர்.(ஓரு...தொடர்ந்து படிக்கவும் »

Jaane tu ya jaane na, Bashu    
ஆக்கம்: தம்பி | September 12, 2008, 11:13 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறைஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்தமூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான். Jaane tu ya Jaane naஇந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »

ரோபோ: இயக்குநர் ஷங்கர் அடிக்கும் பிரம்மாண்ட கும்மி    
ஆக்கம்: மருதநாயகம் | September 12, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

அடுத்து ஆரம்பிச்சுட்டாங்கய்யா, இந்த முறை "ரோபோ"வாம். "ரோபோ - ஒரு இயந்திரன்" பெயர் மாற்றம், ஐஸ்வர்யா ராயின் பெயர் படத்தின் பிரொமோக்களில் ரஜினிக்கு இணையாக இடம் பெறும் (ரஜினிக்கு தன் மீது நம்பிக்கை இல்லை போல் இருக்கிறது) என்று பில்டப்புகளை ஆரம்பிச்சுட்டாங்கய்யா. நம் பங்குக்கு சும்மா இருக்க முடியுமா...இயக்குநர் ஷங்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இந்தியன் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

அலிபாபா - திரை விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 12, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்

ஏ.டி.எம்.மில் போய் பணம் எடுக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் அக்கவுண்டில் 5 லட்சமோ, 10 லட்சமோ டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்களுக்கு தெரியாமலேயே முகம் தெரியாத யாரோ நீங்கள் பணத்தை எடுத்து செலவு பண்ண பண்ண லட்சக்கணக்கில் பணத்தை போட்டுக் கொண்டேயிருந்தால் என்ன செய்வீர்கள்? - இந்த லைன் தான் அலிபாபா படத்தின் கரு.சின்ன சின்ன...தொடர்ந்து படிக்கவும் »

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser God    
ஆக்கம்: பூனைக்குட்டி | September 12, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும்...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெஷல்)    
ஆக்கம்: கானா பிரபா | September 12, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

றேடியோஸ்புதிர் வாயிலாக ஒருமுறை உங்கள் எல்லோருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த வார றேடியோஸ்புதிருக்குச் செல்வோம்.இம்முறை மலையாளப் படங்களின் வீடியோ கிளிப்களை கீழே தந்து அவற்றோடு தொடர்பு பட்ட தமிழ் சினிமா சார்ந்த கேள்விகளைத் தருகின்றேன்.கேள்வி ஒன்று: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ்,...தொடர்ந்து படிக்கவும் »

கடைசி வரை பார்த்து, எழுந்து கை தட்டிய படங்கள் மூன்று!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | September 11, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களோடு தில்லி தமிழ்ச்சங்கத்தில் பார்த்த தெனாலி, உயிரோடு உயிராக போன்ற படங்களும் சரி, மனைவியோடு சென்னையில் பார்த்த பட்ஜெட் பத்மனாபன், மிடில்க்ளாஸ் மாதவன், லிட்டில் ஜான் ஆகிய மொக்கை படங்களும் சரி - கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் கடைசி வரை உட்கார்ந்து - இருட்டில் அனானியாக கமெண்ட் அடித்துக்கொண்டுதான் பார்த்திருக்கிறேன். அதனால், ட்ரெண்டிலிருந்து சற்று விலகி,...தொடர்ந்து படிக்கவும் »

மூங்கில் பூக்கள் - குணசீலன் - கூடெவிடே    
ஆக்கம்: கானா பிரபா | September 11, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

"டேய் குணசீலன்!எருமை....எருமை....இஞ்சை வாடா எருமை" பலமான குரலை எழுப்பித் தன் வாயை நறுவியவாறே கிட்டு மாஸ்டர் தன்னுடையை சமூகக்கல்விப் பாடத்தில் ஒட்டாமல் வேறு உலகத்திற்குத் தன் மனத்தை ஏற்றிவிட்டு தாடையில் கையூன்றி யோசித்துக் கொண்டிருந்த குணசீலனை அழைத்து, தன் சமூகக் கல்விப் புத்தகத்தாலேயே நாலைந்து அடி விட்டு விட்டு அவனைத் துரத்துகின்றார். முகத்தில் ஒரு அசட்டுத் தனத்தை...தொடர்ந்து படிக்கவும் »

சரோஜாவும் ஆயா சுட்ட வடை தான்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 10, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்

என்ன கொடுமை சார் இது?எத்தனையோ பார்த்துட்டோம்.இருந்தாலும் ஜீரணிக்க முடியவில்லை. யூ டூ வெங்கட்பிரபு? மணிரத்னமும், கமலும் அந்த காலத்தில் உருவினார்கள் என்றால் இண்டர்நெட்டெல்லாம் இல்லை. இப்போது எதுவாக இருந்தாலும் ஈஸியா கண்டுபுடிச்சிடுவாங்க இல்லை..?நான்கு நண்பர்கள். அவர்களில் இருவர் சகோதரர்கள். சிகாக்கோவில் நடைபெறும் பாக்ஸிங் மேட்ச் பார்க்க காரில் செல்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)    
ஆக்கம்: RV | September 10, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் இதுதான். சிவாஜிக்கும் அப்படித்தான். தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே என் அம்மா எனக்கு இதைப் பற்றி ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். முதல் முறையாக பார்க்கும் பொது பன்னிரண்டு வயதிருக்குமோ என்னவோ. வ.உ.சிக்கு தண்டனை அளிக்கப்பட்டதும் தூத்துக்குடியே பற்றி எரிவது போல் ஒரு காட்சி உண்டு. அந்தக் காட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »

மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்...    
ஆக்கம்: காயத்ரி | September 10, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

நடிப்பு : விநய், பாவனா, லேகா வாஷிங்டன், கிஷோர்குமார், அதிசயா, விவேக், சந்தானம்திரைக்கதை & இயக்கம் : ஆர்.கண்ணன்இசை: வித்யாசாகர்தயாரிப்பு : சத்யஜோதி ஃபிலிம்ஸ்சனிக்கிழமை பொன்மாலைப் பொழுது! +2 படிக்கும் அருமை தங்கையிடமிருந்து போன். "அக்கா ட்யூஷனுக்கு மட்டம் போட்டுட்டேன்.. ஜெயம்கொண்டான் போலாமா?" விதி வலியது. ஆடு எப்பவும் கசாப்புக் கடைக்காரனைத் தான நம்பும்? அடிச்சி பிடிச்சி...தொடர்ந்து படிக்கவும் »

அலிபாபா - விமர்சனம்    
ஆக்கம்: cable sankar | September 9, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் இந்த மாதம் திரில்லர் மாதம் போலிருக்கிறது. மற்றுமொரு திரில்லர் அலிபாபா. திருட்டையே வாழ்க்கையாய் வைத்திருக்கும் கதாநாயகன் கிருஷ்ணா, திருடுவதை நியாயப்படுத்தும் அவரது அப்பா பிரகாஷ்ராஜ். ஓரு பெண்ணின் மேல் விருப்பபட்டு தன் திருட்டு தொழிலை விட நினைக்கும் போது, கிருஷ்ணாவின் அக்கவுண்ட்டில் லட்ச கணக்கில் பணம் விழ, அவர் அதை எடுத்து செலவு செய்ய...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று இந்திப் படங்கள் - சில கோவையற்ற எண்ணங்கள்    
ஆக்கம்: அபுல் கலாம் ஆசாத் | September 9, 2008, 2:38 pm | தலைப்புப் பக்கம்

இது திரைப்படமல்ல; திரைப்படத்தைப் பற்றிய வரைபடம்' - இப்படித்தான் பாரதிராஜாவின் மேற்பார்வையில் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படத்திற்கு விளம்பர வாசகம் எழுதியிருந்தார்கள். இயக்குநரின் வாழ்வில் நிகழும் சில பின்னனிகளாக அந்தப் படம் தொடர்ந்தது. சிவாஜி அவர்கள் இயக்குநராக நடித்த படம், சர்வர் சுந்தரம், ரகுமான் பின்னனிப் பாடகராக நடித்த படம், கமலஹாசன் திரைப்பட சண்டைக்...தொடர்ந்து படிக்கவும் »

அலிபாபா-பட விமர்சனம்    
ஆக்கம்: (author unknown) | September 9, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

நடிப்பு: கிருஷ்ணா, ஜனனி, பிரகாஷ் ராஜ், திலகன், ராதாரவி இசை: வித்யாசாகர் இயக்கம்: நீலன் கே சேகர் தயாரிப்பு: பட்டியல் சேகர் புது தயாரிப்பாளர் (பட்டியல் சேகர்), புது ஹீரோ (கிருஷ்ணா), புது ஹீரோயின் (ஜனனி), புது இயக்குநர் (நீலன் கே சேகர்)... இப்படி புதியவர்கள் இணைந்து முதல் முயற்சியிலேயே ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் கதையில் சற்றே மலையாள...தொடர்ந்து படிக்கவும் »

ராணி சம்யுக்தா (Rani Samyuktha)    
ஆக்கம்: RV | September 9, 2008, 1:07 am | தலைப்புப் பக்கம்

இல் வெளி வந்தது. எம்ஜிஆர், பத்மினி, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்ரபாணி, தங்கவேலு, எம்.என். ராஜம், ராகினி, நம்பியார் நடித்து, கே.வி. மஹாதேவன் இசையில், யோகானந்த் இயக்கி இருக்கிறார். கண்ணதாசனும் அவினாசி மணியும் கதை வசனம் பாட்டுக்களை எழுதி இருக்கிறார்கள். எம்ஜிஆர் இறப்பதாக வருவதால் படம் ஓடி இருக்காது என்று நினைக்கிறேன். எம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி...தொடர்ந்து படிக்கவும் »

தொடர்ச்சியாக - சரோஜா முதல் சாருவரை    
ஆக்கம்: Sridhar Narayanan | September 8, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

சரோஜா - வெங்கட் பிரபுவின் இரண்டாவது படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியான இயக்குநர்கள் பலர் இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார்கள். விதிவிலக்குகள் வெகு சிலர்தான். வெங்கட் பிரபு தப்பித்துவிட்டார். ஒரு புத்துணர்ச்சி படம் முழுவதும் விரவி இருக்கிறது. ஃபார்முலா கதை, க்ளிஷேக்கள் போன்றவற்றை கவனமாக தவிர்த்துவிட்டு படத்தை வெகு திறமையாக இயக்கியிருக்கிறார். நான்கு...தொடர்ந்து படிக்கவும் »

சாமி (Samy)    
ஆக்கம்: RV | September 8, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

நேற்று மதியம் பார்த்த படம். தமிழ் கூறும் நல்லுலகில் எல்லாருமே பார்த்த படம்தான். குறைந்த பட்சம் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டையாவது கேட்டிருப்பார்கள். சன் டிவியிலே நாலைந்து முறை போட்டுவிட்டார்கள். 2003இல் வந்த படம். ஹரியை பெரிய இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்த படம். த்ரிஷாவை டாப் ஹீரோயினாக்கிய படமும் இதுதான். விக்ரமுக்கு பெரிய வெற்றி. இவர்களைத் தவிர...தொடர்ந்து படிக்கவும் »

ஜெயம் கொண்டான்    
ஆக்கம்: (author unknown) | September 6, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில் ஜெயம்...தொடர்ந்து படிக்கவும் »

தாம் தூம்    
ஆக்கம்: (author unknown) | September 6, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

மொழி தெரியாத நாட்டில், கொலை வழக்கில் சிக்கிக் கொள்ள நேர்ந்தபோது, அதிலிருந்து ஓர் இந்திய இளைஞனால்...தொடர்ந்து படிக்கவும் »

சரோஜா - செம ஜோரா! திரைப் பார்வை.    
ஆக்கம்: SurveySan | September 6, 2008, 1:42 am | தலைப்புப் பக்கம்

வாங்க சார். சவுக்கியமா சார். சரோஜா பாத்தாச்சா சார்? ஓ, பாத்தாச்சா?எங்க சார் பாத்தீங்க?ஓ, கலிபோர்னியால, அலமேடா தியேட்டர்தானா?அட, மொத ஷோ, மொத காட்சியா?அட அட அட, நாலாவது வரிசை மூணாவது சேர்லயா ஒக்காந்து பாத்தீங்க?அட நீங்கதானா சார் அது குண்டா, தங்கமணியோட கெக்கபெக்கேன்னு சிரிச்சுக்கிட்டே இருந்தது?கொஞ்சம் மொகத்த காட்டுங்க சார்.போடாங், உன் மூஞ்சீல என் பீச்சாங்கைய்ய வெக்க!!! சார், $10...தொடர்ந்து படிக்கவும் »

ஃபூங்க் - திரைப்படம் - எனது பார்வையில்    
ஆக்கம்: அபுல் கலாம் ஆசாத் | September 5, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

இப்படித்தான் மிகவும் ஆர்வமாக ஆர்.ஜி.வி. என்றழைக்கப்படும் ராம் கோபால் வர்மாவின் வாஸ்து சாஸ்த்ராவை ஓடிச் சென்று அரங்கில் பார்த்தேன், திருப்தியில்லை. ஷோலேயின் மொழிமாற்றமாயிற்றேவென ஆக் திரைப்படத்தை ஓடிச் சென்று பார்த்தேன், திருப்தியில்லை. இன்றைக்கும் அப்படியே, 'ஃபூங்'கில் சிலிர்க்க வைத்திருப்பார் என நினைத்தேன், அவரது பூத் அளவிற்குக்கூட இல்லையென்றாகி...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - திருட்டுக் குறும்படம்...    
ஆக்கம்: பரிசல்காரன் | September 5, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு பதிவை எழுதுவதற்கு கஷ்டமாகத்தான் உள்ளது!நேற்று சக பதிவர் கேபிள் சங்கரின் பதிவில் ‘தனம்' பட விமர்சனம் இருந்ததைக் கண்டு அவரது பதிவைப் படிக்கப் போனேன்.சங்கீதா அவ்வளவொன்றும் திறமையைக் 'காட்டி' நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்... வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.கவனிக்கும்போது, அவரது ப்ளாக்கின் இடப்பக்கத்தில் ACCIDENT என்றொரு குறும்படத்தைப் போட்டிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »

வால் -ஈ    
ஆக்கம்: cable sankar | September 5, 2008, 12:43 pm | தலைப்புப் பக்கம்

வால்- ஈ ஓரு 3டி கார்டூன் படம். ஆனால் படம் ஆரம்பிக்கும் போது தான் கார்டூன் படம் போல் தோன்றும் சிறிது நேரத்துக்கெல்லாம் நாம் அந்த கேரக்டர்களூடன் ஒன்றி அவர்களீன் வெற்றி தோல்வி, சுகம்,துக்கம் எல்லாம் நமக்கும் வந்துவிடும்.22ஆம் நூற்றாண்டுக்ளில் பூமியே குப்பை மேடாக போய்,அங்கே வசிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்ததால் பூமியை ஓரு கம்பெனி க்ளின் செய்து அங்கே எப்போது ஓரு செடி...தொடர்ந்து படிக்கவும் »

Saroja - கலாய்த்தலும், கலாய்த்தல் நிமித்தமும்    
ஆக்கம்: Prakash | September 5, 2008, 11:38 am | தலைப்புப் பக்கம்

ஆடியன்சின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல, அவர்களுக்குப் பிடித்த மாதிரி படம் எடுத்து வெற்றி பெறுவது ஒரு வகை. ட்ரெண்டு பற்றியெல்லாம் கவலைப் படாமல் தன்னிஷ்டம் போலப் படம் எடுத்து, பார்ப்பவர்களை ரசிக்க வைப்பது மற்றொரு வகை. வெங்கட் பிரபுவின் படங்கள் இதிலே இரண்டாவது ரகம். சரோஜா. வெங்கட் பிரபுவின் முதல் வெற்றி தற்செயலானது அல்ல என்பதை இப்படம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »