மாற்று! » பகுப்புகள்

தமிழ் 

சங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு    
ஆக்கம்: குமரன் (Kumaran) | October 1, 2008, 1:27 pm | தலைப்புப் பக்கம்

சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் அன்னையின் வழிபாடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். அந்த வகையில் இதுவரையில் சங்க இலக்கியத்தைப் படிக்கவில்லையே என்றேன். அன்னை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அந்த நண்பர் கட்டளையிட்டார்....தொடர்ந்து படிக்கவும் »

ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றிய மஹிந்த !    
ஆக்கம்: ஈழவன் | September 25, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றினார். கடந்த தடவை தனிச் சிங்கள மொழியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தமிழையும் தனது உரையில் சேர்த்துக் கொண்டார்.அவர் தனதுரையில் எனது தாய்மொழி சிங்களம் ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை...தொடர்ந்து படிக்கவும் »

ஐ.நா.: கூட்டத்தில் தமிழில் பேசிய அதிபர் ராஜபக்சே    
ஆக்கம்: (author unknown) | September 25, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமிழர்கள் மீது தனக்கு பற்றுதல் உண்டு என்பதைக் காட்டுவதற்காக ராஜபக்சே அடித்துள்ள ஸ்டண்ட் என...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் இலக்கணத்தைக் கலைத்துப்போட்டுக் கணிதமாக்கிக் கணிநிரலாக்கும் பணி -...    
ஆக்கம்: மு.மயூரன் | September 17, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்

Firefox தமிழ்ச் சொல் திருத்தி நீட்சி ஒன்றைப் பாலச்சந்தர் உருவாக்கி இருக்கிறார்.அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் மனங்கனிந்த பாராட்டுக்கள். இந்நீட்சியினை நிறுவி சோதித்துப், பயன்படுத்திக் கருத்துக்கள் சொல்வதன் மூலம் நீங்களும் அவரை உற்சாகப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு உந்திவிடலாம்.ஏற்கனவே க்னூ/லினக்சுக்கான அஸ்பெல், ஓப்பன் ஆஃபீஸ் போன்றவை தமிழ் திறந்த மூலச்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ச் செம்மொழி நாள்    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா | September 17, 2008, 4:36 am | தலைப்புப் பக்கம்

இன்று 17.09.2008. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்த நாளை முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.******************************************** செம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப்...தொடர்ந்து படிக்கவும் »

பேரறிஞர் அண்ணா!    
ஆக்கம்: லக்கிலுக் | September 15, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும் தங்கத் தலைவனின் நூற்றாண்டு விழா இன்று.“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில்...தொடர்ந்து படிக்கவும் »

அண்ணா உருவம் பொறித்த நாணயம்-இன்று வெளியீடு    
ஆக்கம்: (author unknown) | September 14, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

டெல்லி: பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது. தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட இயக்க நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. அவரது நினைவாக, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசியல், நாடகம், சினிமா, தமிழ், இலக்கியம்...தொடர்ந்து படிக்கவும் »

பாடம் 22 இயல்பு நவிற்சியணி!    
ஆக்கம்: அகரம்.அமுதா | September 14, 2008, 8:18 pm | தலைப்புப் பக்கம்

ஓர் மங்கைக்கு சிறப்பு சேர்ப்பது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணங்கள் என்பர் ஆன்றோர். அதுவே அழகுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்றுவது அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆடை அணிகலன்களுமாகும். அதுபோல மரபுப்பாக்களுக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பன இலக்கண அமைப்பும் அழகிய வடிவமுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்ற நம்முன்னோர்கள் மரபுப்பா என்ற மங்கைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

தினமணி - 75 - வாழ்த்துகள்    
ஆக்கம்: IdlyVadai | September 12, 2008, 9:32 pm | தலைப்புப் பக்கம்

தினமணி - 75 வாழ்த்துகள்இன்று(11) அகவை 75-ல் அடியெடுத்து வைக்கிறது உங்கள் "தினமணி'. இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப் பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி', தமிழ்கூறு நல்லுலகத்துக்கு நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறது."தினமணி' பிறந்த கதை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »

ஆனந்த விகடனும் தமிங்கிலமும்    
ஆக்கம்: ரவிசங்கர் | September 12, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில், தனித்துவமான மொத்த சொற்கள்: 346 தனி்த்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69 ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!) கலந்துள்ள சொற்கள்: Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema, serial, serious, second, treatment, dull, tanker,...தொடர்ந்து படிக்கவும் »


NHM Writer மாற்றங்கள்    
ஆக்கம்: Badri | September 4, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்

NHM Writer என்னும் மென்பொருளை எங்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழைப் பொருத்தமட்டில், பல உள்ளீட்டு முறைகள், பல எழுத்துக் குறியீடுகள் ஆகியவற்றுக்கான ஆதரவு இந்த மென்பொருளில் இருந்தது.1. இந்த மென்பொருளை சற்றே விரிவாக்கி, அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதும் வகையில் செய்துள்ளோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி, வங்காளம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (சமஸ்கிருதமும்)...தொடர்ந்து படிக்கவும் »

தாம் தூம் - ‍‍திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 3, 2008, 12:39 pm | தலைப்புப் பக்கம்

1992ல் வெளிவந்த ரோஜாவை நினைவிருக்கிறதா? அதில் ஹீரோ சாஃப்ட்வேர் இன்ஜினியர். தாம்தூமில் ஹீரோ டாக்டர். அதிலும் ஹீரோயின் கிராமத்து சுட்டிப்பெண், இதிலும் அப்படியே. அதில் புதுமாப்பிள்ளையான ஹீரோவை தீவிரவாதிகள் கடத்திவிட்டு அதனால் பிரச்சினை. இதில் ஒருவாரத்தில் கல்யாணமாகப்போகும் ஹீரோவை போதை மருந்து கடத்தல் மாஃபியாக்கள் சிக்கலில் மாட்டிவிடுவதால் பிரச்சினை. இரண்டிலுமே ஹீரோ...தொடர்ந்து படிக்கவும் »

தன்னிகரில்லாத தமிழ்    
ஆக்கம்: YourRaajV@gmail.com (தமிழ்த் தோட்டம்) | September 2, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்

நன்றி: வரலாறுச.கமலக்கண்ணன் & தமிழ்சசி "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி" என்று சொல்லும் பொழுதெல்லாம் சிலருக்கு மெய்சிலிர்க்கும். சிலருக்குக் கோபமும், எரிச்சலும் வரும். கல் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி இருக்க முடியாது என்றாலும், தமிழ் மிகப் பழமையான மொழி என்ற கருத்தாக்கத்துடன் எழுதப்பட்ட இப்பாடலைப் பலர் தங்களின்...தொடர்ந்து படிக்கவும் »

திருகோணமலையும் திருக்கோணமலையும்.    
ஆக்கம்: மு.மயூரன் | August 25, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்

பள்ளிக்கூட மாணவனாயிருந்தபோது "திருக்கோணமலைக் கவிராயர்" எனும் புனைபெயர்கொண்ட எங்களூரின் பெயரறியப்பட்ட கவிஞர் ஒருவர் பற்றி அறியக்கிடைத்தது.அவர் பற்றி அப்பாவின் தலைமுறையினர் பகிர்ந்துகொண்ட நினைவுகளும், அவரது ஆளுமை குறித்த வர்ணனைகளும் அக்காலத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.வியப்படையவைக்கும் துணிச்சலும் சொல்லாளுமையும் முட்டிமோதிப்பொங்கும்...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3    
ஆக்கம்: கோபி(Gopi) | August 25, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2பகுதி 3சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »

மெய் புதுவித்தல் (body refreshing)    
ஆக்கம்: இராம.கி | August 22, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் மெய்யைப் புதுவிக்கும் (body refreshing) துறையை ஒட்டிய massage, shower, spa என்ற சொற்களுக்கு இணையான பரிந்துரைகளை திரு. சத்திய நாராயணன் விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார். அவற்றைத் தருவதற்கு முன்னால், ஒரு கவன ஈர்ப்பு. பொதுவாக, மொழியாக்கத்தில் இணையான தமிழ்ச்சொல்லைத் தேடும் போது குறிப்பிட்ட கருத்தின் உள்ளே துலங்கும் வினைச்சொல்லை அடையாளங் கண்டு, அதன்பின் பெயர்ச் சொல்லிற்கு...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2    
ஆக்கம்: கோபி(Gopi) | August 22, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2சென்ற இடுகையில் பல்வேறு தமிழ் தகுதரங்கள் குறித்துப் பார்த்தோம் இனி எழுத்துருக்கள் குறித்துப் பார்ப்போம்.எழுத்துருக்கள்எழுத்துருக்கள் என்பன ஒரு எழுத்து எந்த வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும், ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்தை சேர்த்தால் எவ்வாறு மாற்றமடையவேண்டும் (உ.ம்: உயிர்+மெய்=உயிர்மெய்) என்பன போன்ற சில விவரங்களை அடக்கிய ஒரு கோப்பு ஆகும். ...தொடர்ந்து படிக்கவும் »

தமிழின் தலையெழுத்து    
ஆக்கம்: நா.கண்ணன் | August 21, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் மா. இராசேந்திரன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு ************************************************************** தமிழின் தலையெழுத்து, பெருமையும், வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல, தலையெழுத்தைத், தொடக்க கால எழுத்து என்றும், பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு, பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து, மொழியாகும். எழுத்து என்றால், ஒலி எழுத்து என்றும், வரி எழுத்து என்றும்,...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1    
ஆக்கம்: கோபி(Gopi) | August 20, 2008, 12:30 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு பிடித்த அழகான தமிழ் எழுத்துரு ஒருங்குறி(Unicode) அல்லாத TAB/TAM அல்லது தனிப்பட்ட வேறு தகுதரங்களில் இருக்கிறதா? அதை நீங்கள் எளிய முறையில் ஒருங்குறிக்கு மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டுமா? அதற்கான வழிமுறைகளை ஆராயலாம்.முதலில் எழுத்துரு குறித்த நுட்பங்களை விவாதிக்கும் முன்பாக இது தொடர்பான சில அடிப்படை நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.தகுதரங்கள்கணினியில்...தொடர்ந்து படிக்கவும் »

*நட்சத்திரம்* - அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!    
ஆக்கம்: குமரன் (Kumaran) | August 19, 2008, 3:20 pm | தலைப்புப் பக்கம்

"நண்பரே. இந்த அகலிகைக் கதை வடநூல்களில் தானே காணப்படுகிறது. இந்தத் தொன்மம் எவ்வளவு தொன்மையானது என்று தெரியுமா?""நண்பா. வடமொழிப் புராணங்களும் இதிகாசங்களும் அகலிகைக் கதையைக் கூறுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தத் தொன்மம் வடநூற்களில் மட்டுமில்லாது தமிழ் இலக்கியங்களிலும் இருக்கின்றன. அதனால் அது மிகத் தொன்மையான ஒரு கதை என்றே சொல்லலாம்""பாற்கடலை நக்கியே குடித்துத்...தொடர்ந்து படிக்கவும் »

மனோன்மணியம் பல்கலையில். தமிழுக்குத் தடை!    
ஆக்கம்: (author unknown) | August 18, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்

குற்றாலம்: நீராரும் கடலுடுத்த... என தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடி தமிழ் வளர்த்த மனோன்மணியனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்துக்குள் இனி மாணவர்கள் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

மாணிக்கவாசகர் திருவாசகம்: நல்ல அர்ச்சனையைத் தமிழில் செய்ய முடியுமா?    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | August 17, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

இங்கே தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! எங்கள் வீட்டில் நாங்க"ளும்" குடியிருப்போம்! ஹா ஹா ஹா! உங்களுக்கே சிரிப்பு வருதுல்ல!நம்ம வீட்டில் நண்பர்க"ளும்" குடியிருக்கலாம்-னு சொன்னா அது அன்பு! நாங்க"ளும்" குடியிருப்போம்-னா அது அசட்டுத்தனம்!நல்ல வேளை, அது போன்ற அறிவிப்புப் பலகைகளைத் தமிழக அரசு, திருக்கோயில்களில் இருந்து எடுத்து விட்டது! சட்ட திட்டம் எல்லாம் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விக்கிப்பீடியா 15000 கட்டுரைகளை எட்டிவிட்டது    
ஆக்கம்: நற்கீரன் | August 17, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

செல்வா கருத்துஇன்னும் ஓரிரு நாட்களில் 15,000 கட்டுரைகளை எட்ட இருக்கின்றோம்! நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது என்று கருதும்பொழுது, நாம் சற்று மெதுவாகவே நகர்வதாக உணர்கிறேன். அதாவது பங்களிப்புகள் செய்வதை விட்டுப் போவோரைக் காட்டிலும் வந்து சேர்வோர் எண்ணிக்கை கூடுதலாகவும், ஆளொருவருக்கான சராசரி கட்டுரை ஆக்க எண்ணிக்கையும் ஓரளவுக்குக் கூடுதல்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா | August 16, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்

1)அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ் 2)அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ் 3)அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ் 4)அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ் 5)அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ் 6)அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ் 7)இசைத்தமிழ்:- முத்தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »

கம்பனும் அவ்வையும்    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | August 13, 2008, 9:40 pm | தலைப்புப் பக்கம்

பொன்னுக்குப் பாடுகின்ற கம்பனிடம்   போய் நின்றாள் கண்ணழகுப் பெண்ணொருத்திவண்ணமயக் கலைகளெல்லாம் தன்னிடத்தே  வழி வழியாய்க் கொண்டிருந்த தாசி குலம்என்னை ஒரு பாட்டினிலே தாங்கள் பாட  ஏக்கங்கள் கொண்டிருந்தேன் வேண்டி நின்றேன்மன்னவரின் அவைக் கவியே வணங்குகின்றேன்  மனம் கொண்ட ஏக்கத்தைப் போக்க வேண்டும்சொன்னவுடன் பாடுதற்கு கம்பன் என்ன  சோற்றுக்காய்ப் பாடுகின்ற நிலையா...தொடர்ந்து படிக்கவும் »

பழம் பாடல் புறநானூறு    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | August 12, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்

 ஆய் அண்டிரன் போலே ஆனைகளை  அளிப்பதற்கு யார் உண்டு மன்னர் இங்கே  போய் நிற்கும் புலவரெல்லாம் ஆனையின்றிப்  போவதில்லை மீண்டும் தன் வீட்டிற்கங்கு  வாய் திறந்து பாராட்டும் புலவரிங்கே  வளமான செய்தி ஒன்றைச் சொல்லுகின்றார்  ஆய் அவன் தன் நாட்டுக் காடு கூட  அவன் தன்னைப் போற்றிப் பாடியதால்  காடு நிறை ஆனைகளைப் பெற்றதுவாம்  கனித் தமிழில் புலவரது கற்பனைகள்  ஆடு ஆடு...தொடர்ந்து படிக்கவும் »

பாடம்17 முடுகியல்!    
ஆக்கம்: அகரம்.அமுதா | August 10, 2008, 9:25 pm | தலைப்புப் பக்கம்

பாவகை நான்கினுள் வெண்பா எழுதுதல் மிகக்கடினாகும். அதுபோல வண்ணப் பாடல்கள் செய்வதும் மிகக்கடினமாகும். புதுமையோடும் செழுமையோடும் வீறுநடைபோட்டு வரும் வெண்பாவில் புதுமை நோக்கோடு நம் பழம்புலவர்கள் வண்ணத்தைப் புகுத்தி வெண்பா இயற்ற முற்பட்டனர். இவ்வாறு வெண்பாவுள் வண்ண யாப்பு பயிலும் பாக்களை முடுகியல் வெண்பாக்கள் என்றழைத்தனர்.முடுகியல் வெண்பாக்கள் இருவகைப்படும்....தொடர்ந்து படிக்கவும் »

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 10, 2008, 5:29 pm | தலைப்புப் பக்கம்

அடிகளாசிரியர்அடிகளாசிரியர்அடிகளாசிரியர்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு,மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களையும் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.அவ்வாறு கற்ற...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்மொழி காப்போம்    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்

கோபிச்செட்டிப்பாளையத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு 'தமிழ்மொழி காப்போம்' என்ற தலைப்பிலான உரைவீச்சின் ஒலிவடிவம்.பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் சங்கதத்தில் [சமஸ்கிருதம்] இருந்து வந்தது அல்ல    
ஆக்கம்: செந்தில் குமார் இராமச்சந்திரன் / Senthil Kum | August 4, 2008, 1:36 pm | தலைப்புப் பக்கம்

என்னுடைய அலுவலகதிதிலும், பெங்களூரிலிம் உள்ள சில வடக்கிந்திய, [சில தென்னிந்தியர்களும், சில தமிழர்களும்(!?#*)] நண்பர்கள், உலகில் தோன்றிய முதல் மொழி சங்கதம்[sanskrit] என்று வற்ட்டுத் தனமாய் வாதாடுவார்கள். அவர்களின் இத்தகைய மூட நம்பிக்கைகளை உடைப்பதற்காகவே நான் மொழியியல் பற்றி படிக்க ஆரம்பித்தேன்[ஒரு வகையில் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் :)].இதில் கொடுமை என்னவென்றால்...தொடர்ந்து படிக்கவும் »

மலேசியத் தமிழரின் 10 தாழ்வு எண்ணங்கள்    
ஆக்கம்: ஆய்தன் | August 2, 2008, 2:34 am | தலைப்புப் பக்கம்

1.தமிழ்ப்பள்ளியில் படிப்பதைக் காட்டிலும் தேசியப் பள்ளியில் அல்லது சீனப் பள்ளியில் பயின்றால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்.2.தமிழன் என்று சொல்லுவதைக் காட்டிலும் இந்தியன்; இந்து என்று சொன்னால்தான் பெருமையும் சிறப்பும் உண்டாகும்.3.தமிழ் மரபை – பண்பாட்டைப் பின்பற்றுவதைக் காட்டிலும் இந்திய – இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினால்தான் செல்வாக்கு உயரும்.4.தமிழைக்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை    
ஆக்கம்: புருனோ Bruno | July 30, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய இந்து நாளிதழில் வந்த தமிழ் வழிக்கல்விக்கு எதிரான கட்டுரை ஒன்று என்னை பயங்கரமாக் கடுப்பேற்றி விட்டது. தவறான தகவல்களுடன் கட்டுரைகளை எழுதுவது துப்பறியும் இதழ்கள் மட்டும் தான் என்ற நிலையிலிருந்து சமிப காலங்களில் தினசரிகள் கூடநினைத்தை எல்லாம் எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய உதாரணம் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து நேற்று திணமனியின் வந்த தவறான...தொடர்ந்து படிக்கவும் »

'ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்' தவறானது    
ஆக்கம்: சுல்தான் | July 30, 2008, 5:17 am | தலைப்புப் பக்கம்

மக்கள் தொலைக்காட்சி நடத்தும் தமிழ்ப் பண்ணையில் பங்கு பெறும் பெரும் தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் தமிழ்ப்பற்று சொல்லில் அடங்காது. நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. துபையிலேயே இரவு பன்னிரண்டு மணி அளவில் தெரிவதை நாட்டில் விடியற்காலை நேரத்தில் யாராவது விழித்திருந்து பார்ப்பார்களா என நான் எண்ணி வியப்பதுண்டு.அக்காலத்தில் கூலவாணிகன் சீத்தலைச்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா?    
ஆக்கம்: Badri | July 29, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்

இன்று தி ஹிந்துவில் வந்த செய்தி: It’s Tamil medium, yet learning proves a challengeதமிழில் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி இருப்பதால் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி. கூடவே ஆங்கிலத்தில் இந்த diglossia இல்லாதிருப்பதால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் இருப்பதில்லை என்கிறது.இது முழுத் தவறான...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விக்கிப்பீடியா - தமிழின் அறிவியல் தொழில்நுட்ப களம்    
ஆக்கம்: நற்கீரன் | July 29, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

எத்தனையோ சமய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், தமிழ் சமய மொழியாக இருக்க முடியுமா என்பதை சிலர் கேள்விக்குட்படுத்தினர். தமிழில் அர்ச்சனையா என்றும் சிலர் முரண்பட்டனர். தமிழரின் தாயகங்களிலேயே தமிழ் அரச மொழியாக வழங்குவதற்கு பல தடைகள் இருந்தன. இந்தி, சிங்களம் என மொழித் திணிப்பு முயற்சிகளும் இடம்பெற்றன. இதை மீறியும் தமிழ் இந்தியா (தமிழ்நாடு), இலங்கை,...தொடர்ந்து படிக்கவும் »

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழியில் மருத்துவக் கல்வி    
ஆக்கம்: (author unknown) | July 27, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

த‌மிழக‌த்‌தி‌ல் செ‌ன்னை ‌ஸ்டா‌‌ன்‌லி, மதுரை, த‌ஞ்சாவூ‌ர் ஆ‌‌கிய மூ‌ன்று அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌‌ல் த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்பட உ‌ள்ளது.இ‌ந்த த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி முறை நட‌ப்பு‌க் க‌ல்‌வி ஆ‌ண்டான 2008-09 முத‌ல் அமலு‌க்கு வரு‌‌கிறது. எ‌ம்.‌பி.‌பி.எ‌ஸ். முதலா‌ம் ஆ‌ண்டு பாட‌ங்களான, உட‌ற்கூறு இய‌ல் (அனாட‌மி), உட‌ல்...தொடர்ந்து படிக்கவும் »

ஐநா சபைக்குள் நுழைந்த தமிழிச்சி    
ஆக்கம்: களத்துமேடு | July 26, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும், தென்னாபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் முதற் பெண் நீதிபதியாகவும் பணிபுரிந்து வரும் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகராக, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, டேபன்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் பெயர் மாற்றம்: ஊழியர்களுக்கு ஏன் இவ்வளவு தமிழ் வெறுப்பு?    
ஆக்கம்: (author unknown) | July 26, 2008, 2:38 am | தலைப்புப் பக்கம்

சென்னை: பிற மொழியிலுள்ள தங்கள் பெயர்களை நல்ல தமிழில் மாற்றிக் கொள்ள விரும்புபவர்களை உற்சாகப்படுத்துவதற்குப் பதில், எதிர்மறையாகப் பேசி அவர்களைத் திருப்பி அனுப்புவதாகக்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்    
ஆக்கம்: தென் செய்தி | July 24, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்மொழியியலறிஞர்:- ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்!புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.போர் மற்றும் கலவரங்களினால்...தொடர்ந்து படிக்கவும் »

மொழிக் கலப்பு    
ஆக்கம்: K.S.Nagarajan | July 22, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்

எனது முதல் பதிவினைப் படித்துவிட்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் எழுதிய மடலும், என்னுடைய பதிலும்###################################################################On 7/20/08, Maravanpulavu K. Sachithananthan <tamilnool@gmail.com> wrote: வணக்கம் எணினிப் பிளவுக் குறிப்பை உங்கள் வலைப்பூவில் பார்த்தேன். உங்கள் எழுத்துநடை மிகவும் தௌவான நீரோட்டம் போல் இருந்தது. சொல்ல வந்ததை விரைவாக, எளிமையாகச் சொல்லிவிடுகிறீர்கள். இயல்பாகச் சொல்லாமல் வலிந்து...தொடர்ந்து படிக்கவும் »

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வது எவ்வாறு? --தேவமைந...    
ஆக்கம்: அ. பசுபதி | July 18, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆய்வியல் நிறுவன நூலகத்தில் ‘அம்ருதா’ என்ற திங்களிதழைப் பார்க்க வாய்த்தது. அதில், தோப்பில் முகம்மது மீரான் எழுதியிருந்த “21ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற கட்டுரை[சூன் 2008; பக்.17-20] என் கருத்தைக் கவர்ந்தது.உலகமயமாதலால் தமிழ்மொழி அடைந்துவரும் எதிர்நிலை விளைவும் நாடு, நகரங்களை...தொடர்ந்து படிக்கவும் »

திருந்துமா தினமலர்?    
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | July 13, 2008, 9:19 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ? சில வார்த்தைகளை...தொடர்ந்து படிக்கவும் »

விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | July 13, 2008, 8:09 am | தலைப்புப் பக்கம்

மற்றவர் எமது மருத்துவ வளங்களைத் திருடிச் செல்வதா?தமிழ் மருத்துவம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த தமிழர்’ என நாம் பீற்றிக் கொள்வதுண்டு. இது அதீத கற்பனையாகவே இருக்கிறது. ஏனெனில் கல்லும் மண்ணும் தோன்றும் முன்னர் தமிழன் என்றில்லை அமீபா, பங்கஸ், கரப்பொத்தான் பூச்சி போன்ற எந்த உயிரினமும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதுதான்...தொடர்ந்து படிக்கவும் »

பழம் பாடல் நாலடியார்    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | July 12, 2008, 8:09 pm | தலைப்புப் பக்கம்

        செந்தாமரை மலரில் சீராக வீற்றிருக்கும்             செங்கண் மால் மார்பு   உறையும் திருமகளே  சரிதானோ      நொந்தழிய வைக்கின்றாய்  நூலறிந்த மேலவரை            நோயாக வந்தவர்க்கு செல்வமதைக் குவிக்கின்றாய்     செந்திருவே நீ நிலத்தில்  சாம்பலாய்   ஒழிந்திடுக            சீரான பண்பாளர் பொன் போன்றார்  அவர்  தவிர்த்து    மைந்தராய் தீமைகளை மனம்  கொண்டு வாழ்வாரின்           மணமில்லா  மலர்...தொடர்ந்து படிக்கவும் »

பழம் பாடல் நாலடியார்    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | July 11, 2008, 8:06 pm | தலைப்புப் பக்கம்

     பல்வேறு நிறத்தில் பசுக்கள் உண்டு       பால் மட்டும் வெள்ளை நிறம் அதனைப் போல    நல்லவரின் செயல்கள் வேறு வேறாய்        நமக்கிங்கே தோன்றிடினும் செயல்கள் எல்லாம்  வல்லமையைத் தரும் அறமே ஆகும் இங்கே       வடிவங்கள் வெவ்வேறாய் இருந்த போதும்  அல்லதையே வேரறுத்து நன்மை வழி      அறங்களையே செய்திடுவீர்  பல வழியில்                                      நாலடியார்  ஆ வேறுருவின ஆயினும் ஆபயந்த  பால்...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கிலத் தாக்கம்    
ஆக்கம்: Badri | July 11, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

எங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.ஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

பழம் பாடல் அவ்வையார்    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | July 10, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்

   தாமரை மலர்ந்திருக்கத் தண்ணீர் நிறைந்திருக்கும்           சீர் மிகுந்த நீர் நிலையில்  அன்னம் வந்து சேர்ந்து கொள்ளும்   காமமது கல்வியின் மேல் கொண்டார் இணைவது போல்        கற்றறிந்தார் கற்றறிந்தார் தம்மோடி ணைந்திடுவார்   தாமறிவை விரும்பாமல் தற்குறியாய் வாழ்வார்கள்       தற்குறிகள் கூட்டத்தில் தாமாய் இணைந்திடுவார்  காகமது  பிணம் விரும்பி  காடுகளில் அலைதற் போல்     ...தொடர்ந்து படிக்கவும் »

எளிய தமிழில் வருமா, வருவாய்த் துறை ஆவணங்கள்?    
ஆக்கம்: (author unknown) | July 7, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இருந்த வருவாய்த் துறை ஆவணங்கள் அத்தனையும், நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே இருக்கிறது இன்னமும்- புரியாத...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக அரசு பஸ் டிக்கெட்டுக்களில் தமிழ் மாயம்!    
ஆக்கம்: (author unknown) | July 6, 2008, 1:37 am | தலைப்புப் பக்கம்

சென்னை: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சியிலிருப்பவர்கள் முழங்கினாலும் இருக்க வேண்டிய இடத்தில் தமிழ் இல்லாமல் போவது கண்டு தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

பழம் பாடல் புதுக்கவிதை காளமேகம்    
ஆக்கம்: நெல்லை கண்ணன் | July 2, 2008, 8:11 pm | தலைப்புப் பக்கம்

உணவருந்தச் சென்றிருந்தார் காளமேகம் ஒவ்வொன்றாய் உண்டு அவர் முடிக்கையிலே நினைவாக இறுதியிலே மோரை உண்டு நிறைவாக்க முயல்கின்றார் அந்த நேரம் கனிவாக மோர் தன்னை ஊற்றுகின்றார் கவலையின்றி அவ்வீட்டார் புலவருக்கு பணிவோடு அம்மோரின் பெருமை தன்னை பாடலிலே வைக்கின்றார் புலவர் தானும் வானத்தில் இருந்தாய் நீ மேகமென்றார் வந்தாய் நீ தரையினிலே தண்ணீர் என்றார் கான்...தொடர்ந்து படிக்கவும் »

NHM Lister - புது இணையச் சேவை    
ஆக்கம்: Badri | June 30, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்

சும்மா டைம் பாஸ் மச்சி!தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »

குத்திக் காட்டியது - என் தமிழ்    
ஆக்கம்: Joseph Paulraj | June 30, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

நேற்று சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ சென்று அங்கிருந்து விமானம் மாறி சிக்காகோ சென்ற‌ என் அண்ணணை வழியனுப்ப சிங்கப்பூர் விமானநிலையத்திற்கு சென்றபோது வயதான தன் பெற்றோரை அமெரிக்கவிற்கு வழியனுப்ப வந்தவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..அவர்: Is your friend travelling to US?நான் : Yes,He is my brother.அவர்: Which city in US he is going ?நான் : Chicago.அவர்: By Any Chance does he know Tamil ?நான் : நாங்க தமிழ்நாடு தான். அவர்: ohh! ok. Can you ask your friend to help my parents in Tokoyo to change...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?    
ஆக்கம்: இராம.கி | June 29, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் 'சிரிப்போ சிரிப்பு' என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். [நல்ல தமிழுக்காகவே இந்தத் தொலைக்காட்சி பலராலும் விரும்பிப் பார்க்கப் படுகிறது.] நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பல்வேறு காட்சியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், ஏதோ ஒரு சென்னைத் தெருவின் முச்சந்தியில் நிகழ்ச்சி நடந்தது. தொகுப்பாளினி துவங்கச் சொன்ன பின்னால்,...தொடர்ந்து படிக்கவும் »

பொருதும், கும்மாளமும் விளையாட்டும்    
ஆக்கம்: இராம.கி | June 28, 2008, 12:29 am | தலைப்புப் பக்கம்

"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது?" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். "என்ன பாலா கலாய்க்கிறீர்களா?ஸ்போர்ட்ஸ் = விளையாட்டுகேம்ஸ் = ஆட்டம்இதிலென்ன சந்தேகம்?"ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »


தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் ...    
ஆக்கம்: அரியாங்குப்பத்தார் | June 26, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம் வகுப்பை தமிழ் வழியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி வருத்தமளிக்கிறது. மும்பை பெருநகரில் தமிழர்கள் அதிகம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலிருந்தும்-படித்தவர், படிக்காதவர் இரு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா    
ஆக்கம்: Badri | June 25, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் செல்பேசிகள் பலவற்றுள்ளும் இருப்பது சிம்பயான் என்ற இயக்குதளம்.இந்த நிறுவனத்தை பல செல்பேசி தயாரிப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். நோக்கியா (47.9%), சோனி எரிக்சன் (13.1%), எரிக்சன் (15.6%), பானாசானிக் (10.5%), சீமென்ஸ் (8.4%), சாம்சுங் (4.5%) ஆகியோர் இதன் உரிமையாளர்கள். நோக்கியா இப்போது, பிறரது பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தை முழுமையாகக் தனது கைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »

அ"ழ"கை இழக்கும் சென்னை நகரம்.    
ஆக்கம்: ராஜ நடராஜன் | June 19, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

சில மாதங்களுக்கு முன்பு டைரக்டர் சீமான் அவர்களின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பார்வையிட நேரிட்டது.அழகான தமிழ் உச்சரிப்பில் தமிழின் அழகு தெரிந்தது.போன வாரம் கலைஞர் திரையில் சிரிப்போம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இளம் இயக்குனர் ஒருவர் பங்கேற்றார்.பெயரினைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.ஆனால் பேசும் தமிழின் அழகில் யார் இவர் என யோசிக்க...தொடர்ந்து படிக்கவும் »

தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்    
ஆக்கம்: நா.கண்ணன் | June 18, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), முனைவர் (பி.எச்.டி) பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைக்கு வெளிவருகின்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆய்வு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »


அதிருஷ்டம் = நல்லூழ்?    
ஆக்கம்: குமரன் (Kumaran) | June 11, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

நண்பர் 1: 'நீங்க நல்ல அதிர்ஷ்டக்காரருங்க. பல இலக்கியங்கள் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கே'. நண்பர் 2: 'நீங்களும் என்ன குறைவு? உங்களுக்குத் தெரிஞ்ச அளவு எனக்கு இலக்கியங்கள் தெரியாதே' 'ஹ. எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. உங்களை ஒன்று கேட்கணும்ன்னு நினைச்சேன். அதிர்ஷ்டத்தை எப்படி தமிழ்ல சொல்றது?' 'நான் வழக்கமா நல்வினைப்பயன்னு எழுதுறேன்' 'நல்வினைப்பயனா? ஓரளவு...தொடர்ந்து படிக்கவும் »

உபயோகத்தை பயன்படுத்தலாமா ?    
ஆக்கம்: குமரன் (Kumaran) | June 8, 2008, 10:03 am | தலைப்புப் பக்கம்

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்ற சொல்லாடல் எதற்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ தமிழுக்கு பொருந்தி போய் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம் நாம். சொற்களஞ்சிய குவியல் தமிழில் மலைபோல் இருக்கும் இருப்பு அறியாமலேயே இன்றைக்கு தமிழில் ஆங்கிலம் நுழைத்து நாகரீக பேச்சு என்ற பெயரில் தமிங்கிலம் பேசுவது போல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கிய காப்பியங்களை...தொடர்ந்து படிக்கவும் »

பாடம்7 தொடைச் சிறப்பு!    
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 8:10 pm | தலைப்புப் பக்கம்

1-மோனைத்தொடை:-முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு முதலெழுத்து வந்த எழுத்தே