போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)
ஆக்கம்: மங்கை | October 3, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மங்கை | October 3, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்
என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
இப்படியும் ஒரு நோய் !
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்
ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?
அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ?
அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
ஷகீலா - கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??
ஆக்கம்: vinavu | October 3, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vinavu | October 3, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
“ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது” என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிலற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: “பர்தாவில் ஷகீலா!”
“எந்த ஷகீலா?”ன்னு அப்பாவி மாதிரி கேட்கக்கூடாது. எந்த ஷகீலாவை எதிர்பார்த்து உள்ள வந்தீங்களோ, அந்த...தொடர்ந்து படிக்கவும் »
அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....
ஆக்கம்: கவிதா|Kavitha | October 1, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கவிதா|Kavitha | October 1, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்
அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவர்கள் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.அவர்கள் மறைவுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர்கள் மேல் இருந்ததை விட அவர்கள் உறவினர்கள் மேல் தான் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »
என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது
ஆக்கம்: சினேகிதி | September 30, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சினேகிதி | September 30, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்
கவி : ஹலோ சுமி பிஸியா நீ?சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர்....தொடர்ந்து படிக்கவும் »
கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.மன்னித்தல்-----------------எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...விட்டுக் கொடுத்தல்------------------------------என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார்...தொடர்ந்து படிக்கவும் »
பெப்சி, க்ரீம் கோக்...குங்கோ...!!
ஆக்கம்: கவிதா|Kavitha | September 25, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கவிதா|Kavitha | September 25, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்
அணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது..!! :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா...தொடர்ந்து படிக்கவும் »
சிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல
ஆக்கம்: SurveySan | September 24, 2008, 11:51 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: SurveySan | September 24, 2008, 11:51 pm | தலைப்புப் பக்கம்
டாடா நேனோ என்ற ஒரு லட்ச ரூபாய் கார் வருதுன்னதும், ஒரு குழப்பமான மனநிலை இருந்தது. ஒரு பக்கம், நமது கண்டுபிடிப்பு பிரமிப்பைத் தந்தாலும், அதனால் நிகழப்போகும் தொடர் ப்ரச்சனைகள் குழப்பத்தையே தந்தன. எல்லா மிடில்-கிளாஸ் வீட்டிலும் ஒரு காரை கொண்டு நிறுத்தப் போகும் இந்தத் திட்டத்தை தாங்கும் infrastructure வசதிகள் இந்தியாவின் எந்த நகரத்திலும் இன்னும் வரவில்லை.பெட்ரோல் விலை, பெட்ரோல்...தொடர்ந்து படிக்கவும் »
அதிபுத்திசாலிக் குழந்தைகள் அசாதாரணமானவர்களா??
ஆக்கம்: சினேகிதி | September 24, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சினேகிதி | September 24, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
லண்டன்ல இருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு குடும்பம் எங்கட வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள்.எங்கட அப்பாவும் அவேன்ர அப்பாவும் அவை தியேட்டருக்குள்ள போகாமலே படம் பார்த்தது பஸ்ல தொங்கிக்கொண்டு றோட்டால போன பொலிஸ்ட தொப்பி கழட்டி முதல் தடவையா பொலிஸிட்ட அடி வாங்கினது தாத்தா நட்ட கச்சான்களை களவாப் பிடுங்கி கொண்டு போய் வித்துப்போட்டு பிளாவில...தொடர்ந்து படிக்கவும் »
கவிதை : மரணத்துக்கு முந்தைய ஜனனம்
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்
ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு.
நானாய்
ஜனிக்கும் ஜனனம்.
எனக்குள் ஏராளம்
சிலந்தி வலைச் சிந்தனைகள்,
அறுக்க அறுக்க
அனுமார் வாலாய்,
வெட்ட வெட்ட
இராவணத் தலைகளாய்
சளைக்காமல் முளைக்கின்றன.
என் ஜனனத்தின் ஜன்னலோரம்
நான்
கண்விழித்தபோதே
இமை மூடிக் கிடந்தது
எனக்கான வாழ்க்கை.
என் பால்ய வயதுப் பருவத்தின்
அரை டிராயர்
அவசர காலங்களில்,
என் கால்களுக்குக் கீழே
ஒட்ட...தொடர்ந்து படிக்கவும் »
நானே நானா????? யாரோ தானா!!!????
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 24, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 24, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
என்னால் நம்பவே முடியவில்லை!!!எனக்குள் இந்த மாற்றம் எப்படி வந்தது?நன்றி சொல்லவேண்டும் நண்பர் பரிசல்காரன்அவர்களுக்கு.ஒரு புகைப்படத்திற்கு கேப்ஷன் புதிர் போட்டுபதிவு போட்டிருந்தார் பரிசல். அதற்கு எனதுபதிலுக்காக பாலபாரதி அவர்கள் எழுதிய அவன் அது அவள் புத்தகத்தை பரிசாகஅனுப்பி வைத்திருந்தார்.படிக்க புத்தகம் கிடைத்தால் போதும் அதைமுடித்து விட்டுத்தான் அடுத்த வேலை...தொடர்ந்து படிக்கவும் »
சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது.
கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பரபரப்பான பத்து நிமிடங்கள்!
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »
அவன்
ஆக்கம்: ஆசிப் மீரான் | September 23, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆசிப் மீரான் | September 23, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்
நாலு வரிக்கு மேல் என்ன எழுதினாலும் யாரும் படிக்க மாட்டார்கள் என்பது தெரிந்த கதைதான். அதுவும் இப்போதிருக்கும் நேரச் சிக்கலுக்கிடையில் நிதானித்து வாசிக்க ஆள் கிடைப்பதெபது கொஞ்சம் சிரமம்தான்.. இருந்தாலும் நோன்புக் காலமென்பதால் மொக்கைகளைத் தவிர்த்து கொஞ்ச காலம் முன்பு மரத்தடியில் எழுதிய கதையொன்றை இங்கே மீண்டும் பதிகிறேன்
()()
அவன்
பள்ளிவாசல் முன்பு ஒரே கூட்டமாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !
ஆக்கம்: vinavu | September 22, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vinavu | September 22, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்
பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை (கற்பழிப்பு) வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளி 45 வயதுடையவன், காரோட்டும் பயிற்சி அளிக்கும் போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன். கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டான். காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்
ஆக்கம்: தருமி | September 20, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தருமி | September 20, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்
*கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராகவும் இருந்துகொண்டு இரண்டு பண்டிகைகளையும் குடும்பத்தோடு கொண்டாடுவோம் என்று சொல்லும் சிலரையாவது வாழ்க்கையில் சந்தித்ததுண்டு. அவர்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. அவர்களுக்குள் இருப்பதாக நான் பார்ப்பது நாம் அடிக்கடி சொல்லும் மதச் சகிப்புத்தன்மை - religious tolerance என்பதில்லை. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
மரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள்
ஆக்கம்: நிவேதா | September 19, 2008, 9:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிவேதா | September 19, 2008, 9:43 am | தலைப்புப் பக்கம்
- றொமிலா தாப்பருடன் ஓர் நேர்காணல்இந்தியாவில் இன்றைய பெண்களின் நிலையானது எப்போதும் மரபுகளின் மிகையான தாக்கத்துக்குட்படுத்தப்பட்டதாகவே பண்புருவமைக்கப்பட்டு வருகிறது. மரபுகளை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள், அவை எவ்விதம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன? பொதுவாக குறித்ததோர் நடத்தையை, மனப்பான்மையை அல்லது ஒழுக்காற்றமைவை வற்புறுத்த வேண்டுகையில், அது காலங்காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
ஜம்பம் 
ஆக்கம்: RP RAJANAYAHEM | September 16, 2008, 1:36 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: RP RAJANAYAHEM | September 16, 2008, 1:36 am | தலைப்புப் பக்கம்
ஒரு திருமணம் . பெண் , மாப்பிள்ளை இருவருக்குமே இரண்டாவது திருமணம் . இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள் . பெண் தான் எனக்கு உறவு . அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.இந்த இரண்டாவது திருமணம் அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல உறவினர் எல்லோருக்கும் ஆசுவாசத்தை தந்திருந்தது .திடீரென்று பெண்ணின் தகப்பனாரும்...தொடர்ந்து படிக்கவும் »
நாசமாய் போன தமிழகம் 
ஆக்கம்: ஜோ / Joe | September 15, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: ஜோ / Joe | September 15, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக...தொடர்ந்து படிக்கவும் »
WALL - E
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | September 13, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | September 13, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்
Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான...தொடர்ந்து படிக்கவும் »
காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா? 
ஆக்கம்: vinavu | September 13, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: vinavu | September 13, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் காதலர்கள், காதலித்து மணந்தவர்கள், காதலிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் எல்லோரும் மனம் திறந்து ஒரு மாதிரியாக விவாதித்தார்கள்.
காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.
தோற்றத்தில் என்ன பிடிக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?
ஆக்கம்: vinavu | September 13, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vinavu | September 13, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் காதலர்கள், காதலித்து மணந்தவர்கள், காதலிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் எல்லோரும் மனம் திறந்து ஒரு மாதிரியாக விவாதித்தார்கள்.
காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.
தோற்றத்தில் என்ன பிடிக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
விடுபட்டவை 12 செப் 08
ஆக்கம்: ♠ யெஸ்.பாலபாரதி ♠ | September 12, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ♠ யெஸ்.பாலபாரதி ♠ | September 12, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்
கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.. தமிழ்மணத்தை கொஞ்ச நேரம் முன்பு திறந்து பார்த்த போது.. பாரிஸ்திவா என்பவர் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். சமீபத்தில் மணவிழா முடிந்த பதிவர் ”மங்களூர் சிவா” பற்றிய ஒரு பதிவு. தமிழ்மணத்தில் 26 பின்னூட்டங்கள் என்று காட்டுகிறது. உள்ளே போனால்.. ஐந்தோ ஆறோ பின்னூட்டங்கள் தான் இருந்தன.. அனைவரும் பதிவை நீக்கும் படி வேண்டுகோள்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழருக்கு தமிழ் மொழிதான் அடையாளம்--வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | September 7, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | September 7, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்
அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்
ஆக்கம்: சேவியர் | September 5, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 5, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்
( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை )
அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு.
காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு...தொடர்ந்து படிக்கவும் »
கவிதை : மொட்டுக்கு மலர் வளையம்
ஆக்கம்: சேவியர் | September 5, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 5, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்
கருக் கலைப்பு
மனிதாபிமானச் சிதைவுகளில்
நடந்தேறும் படு கொலை.
குற்றமில்லாத ஓர்
வெள்ளைப்புறாவை
வேங்கை வேட்டையாடும் வலி.
முளை விடும் வரை
விதைகளைத் தூவிவிட்டு
தலை கொய்வது
தகாத அறுவடையில்லையா ?
தொப்புழ்கொடியில்
மழலைக்கு
தூக்குத் தண்டனையா ?
பன்னீர்க் கடலில்
பச்சிளம் பாலகர்க்கு
கருணைக்கொலையா ?
எந்தத் தராசுத் தட்டில்
இதை
நியாயப் படுத்துகிறீர்கள் ?
அனாதைக் குழந்தைகளோடா...தொடர்ந்து படிக்கவும் »
அட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me?
ஆக்கம்: சந்தனமுல்லை | September 4, 2008, 2:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 4, 2008, 2:05 am | தலைப்புப் பக்கம்
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தினைக் என் பாட்டியிடம் காட்டி "இது யாரு" என்று வினவினாள் பப்பு!! அம்மா!அம்மா பாப்பாவை தூக்கி வச்சிருக்காங்க!! இல்ல..இது ஆயா!! பப்புவால் அம்மா என்பவர் இப்படி இருப்பார் என்று கோரிலேட் செய்யவே முடியவில்லை!! இந்த அம்மா அவதாரத்தை இனியாவது மாற்றுவார்களா? அம்மாக்கள் சல்வாருக்கும் ஜீன்ஸுக்கும் மாறி வெகுகாலமாகிவிட்டது!! (எனக்குத் தெரிந்து,...தொடர்ந்து படிக்கவும் »
எப்போதான் நிறுத்துவானுங்களோ.......!
ஆக்கம்: கோவி.கண்ணன் | September 4, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கோவி.கண்ணன் | September 4, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்
சில சமயம் செய்திகளைப் படித்தால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கொடுமையை விட அவர்கள் அதைக் கொண்டு சேர்க்கத் தலைப்பிட்டிருப்பது படு எரிச்சல்.கரூர்-ஒரு பெண்ணை 6 பேர் கற்பழித்த கொடூரம்! - இது ஒரு கொடுமையான நிகழ்வு, இதன் தொடர்புடைய ஆண்களுக்கு விதையை அறுத்துப் போட்டு தண்டனைக் கொடுத்தாலும் எவரும் எதிர்க்க மாட்டார்கள். (அந்த செய்தியை நான் படிக்கவில்லை)கற்பு - என்ற சொல்லே பெண்...தொடர்ந்து படிக்கவும் »
கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
ஆக்கம்: ஜெயமோகன் | September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.
நான் சமீப காலங்களாக ஒரு விதமான...தொடர்ந்து படிக்கவும் »
சதுர்த்தி யாமே...சதுர்த்தி
ஆக்கம்: TBCD | September 3, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: TBCD | September 3, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்
சதுர்த்தி யாமே...சதுர்த்திகுறைகள் நிவர்த்தி செய்பவர்க்கு பல கோடி ருபாய்களில் சதுர்த்தியாம்கேடிகளும் மோடிகளும் கொண்டாடும் சதுர்த்தியாம்மூலைக்கொரு பிள்ளையாராம்அவர் பெயரைச் சொல்லி கட்டாய வசூலாம்வாடி வதங்கும் மக்களுக்கு கிடைக்காதபிர"சாதம்" துதிக்கைக் கடவுளுக்காம்பல நூறு ஆண்டுகள் போற்றியும்தோன்றாத கடவுள் இனிமேலும்தோன்றுவாரோ என்று கிஞ்சித்தும்கவலைப்படாத...தொடர்ந்து படிக்கவும் »
கவிதை : மழலை ஏக்கங்கள்
ஆக்கம்: சேவியர் | September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
தூக்கத்திலும்
ஆங்கிலம் உளறும் குழந்தைகளால்
நிரம்பி வழிகின்றன
பிளே ஸ்கூல்கள்.
கான்வெண்ட் கதவருகே
காரிலிருந்து
இறங்குகின்றன
சீருடைத் தேவதைகள்
காத்திருக்கின்றனர்
கார் டிரைவர்கள்
வீட்டு மதில்களுக்குள்
குழந்தைகளை
திரும்பக் கொண்டு சேர்க்க.
ஜாமங்கள் கடந்தபின்
வந்து சேரும் பெற்றோரை
வார இறுதி
ஐஸ்கிரீம் பார்களில் தான்
நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள்.
ஷாப்பிங்...தொடர்ந்து படிக்கவும் »
அவள் வருகிறாள்
ஆக்கம்: Chandravathanaa | September 1, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Chandravathanaa | September 1, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய்...தொடர்ந்து படிக்கவும் »
இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க..
ஆக்கம்: SanJai | August 31, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: SanJai | August 31, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
சமீபத்தில் தோழி ஒருத்தியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது , பெண்களை பற்றி இழிவாக பேசினால் தான் பொங்கி எழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் எதும் இழிவாக பேசவில்லை. பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக அவர் அப்படி சொன்னார். எதிர்காலத்தில் மகளிர் சங்கத்தில் சேர்ந்து பெண்களுக்காக சேவை செய்யப் போவதாக சொன்னார். வாழ்த்துக்கள்.. :)எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
எல்லாப் புகழும் ...
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 31, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 31, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்
இஸ்லாம் மதத்தில் நான் முதன்மையாக கருதுவது அவர்கள் இறை நம்பிக்கையில் காட்டும் ஈடுபாடே. இறை உணர்வில் நீக்கு போக்கு (காம்ப்ரமைஸ்) என்பது அவர்களின் மதத்தில் கிடையாது, ஒரு வகையில் அது அவர்களின் இறைநம்பிக்கையி்ன் ஆழத்தைக் காட்டுகிறது. அதை உறுதியான பிடிமானமாக வைத்திருப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு சிலர் இறைபற்று என்பதை விடுத்து அந்த உறுதியினால் பிற மத...தொடர்ந்து படிக்கவும் »
ஏதாவது செய்யணும் பாஸ்!
ஆக்கம்: லக்கிலுக் | August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
உருப்படியாக யோசிக்கும் பதிவர்களில் ஒருவர் தோழர் நரசிம். மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் எந்த பந்தாவுமின்றி “அப்புறம் ஜோதி தியேட்டர்லே என்ன படம் ஓடுது?” என்று தோள்மீது கைபோட்டு கேட்கும் எளிமைச்சிகரம். சமீபத்திய அவரது பதிவு தமிழ் வலையுலக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. எவ்வளவோ போட்டிகள் தமிழ் வலையுலகில் நடக்கிறது. சினிமா டிக்கெட், புக், செல்போன், வாட்ச், டீ-ஷர்ட்...தொடர்ந்து படிக்கவும் »
ஏதாவது செய்யணும் பாஸ்!
ஆக்கம்: லக்கிலுக் | August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
உருப்படியாக யோசிக்கும் பதிவர்களில் ஒருவர் தோழர் நரசிம். மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் எந்த பந்தாவுமின்றி “அப்புறம் ஜோதி தியேட்டர்லே என்ன படம் ஓடுது?” என்று தோள்மீது கைபோட்டு கேட்கும் எளிமைச்சிகரம். சமீபத்திய அவரது பதிவு தமிழ் வலையுலக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. எவ்வளவோ போட்டிகள் தமிழ் வலையுலகில் நடக்கிறது. சினிமா டிக்கெட், புக், செல்போன், வாட்ச், டீ-ஷர்ட்...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை: காணாமல் போகும் தமிழன்
ஆக்கம்: theadal | August 30, 2008, 3:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: theadal | August 30, 2008, 3:02 am | தலைப்புப் பக்கம்
சென்னை 369 _ ஆம் ஆண்டு விழா மிக ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பண்பலை வானொலிகளும், ஒரு சில ஊடகங்களும் சென்னை வாரமாகக் கொண்டாடி வருகின்றன. மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு ஐம்பதாம் ஆண்டை மிகச் சிறப்பாகவும், மக்கள் விழாவாகவும் பண்பலை வானொலிகள் கொண்டாடாமல், வெறும் சடங்கு விழாவாக நடந்த அரசியலையும், இப்போது சென்னை வார விழாவின்...தொடர்ந்து படிக்கவும் »
புதைந்து போனவள்
ஆக்கம்: தமிழ்நதி | August 29, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ்நதி | August 29, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்
அந்த முழுநிலா நாளில்வெள்ளித்தகடென விகசித்தது மொட்டைமாடி.கண்ணாடிக் குவளையூடேநரம்புகளில் புகுந்த செந்நிறத் திரவநதிஅள்ளிச்சென்றது கவலைக் கழிவுகளை.கூடுதல் நட்சத்திரங்களாய்விழிகள் மினுக்கிடஅவள் பேசிக்கொண்டிருந்தாள்.பெண்ணெழுத்து சட்டாம்பிள்ளைகளின்பிரம்போயும் முதுகெனவும்அரங்கனின் புண்ணியத்தில்ஆண்டாள் தப்பியதும்சொல்லிச் சிரித்த அதிர்வில்காலடியில் கிடந்த...தொடர்ந்து படிக்கவும் »
விழிப்புணர்வு
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 29, 2008, 2:23 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 29, 2008, 2:23 am | தலைப்புப் பக்கம்
புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில் பேரன்ட்ஸ் க்ளப்புக்காக எனது சில கருத்துக்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அக்கரையில் இருந்தபடி அக்கறையில் சொல்லும்...அன்புராமலக்ஷ்மி -------------------------------------------------------------------------------------உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான்.ஆனால் அதுவே போட்டி என்ற பெய(போ)ரில் தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
செங்காடு
ஆக்கம்: ஜெயமோகன் | August 28, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | August 28, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்
வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூர் சுற்றுப்பகுதிகளில் நடைபெறுகிறது. படம் தொடங்கிய நாளில் இருந்து நான் படப்பிடிப்புப்பகுதிக்கே போய் பார்க்கவில்லை- தேவையானபோது இணையத்தில் தொடர்புகொள்வதுடன் சரி. ஆகவே ஒரு வாரம் சென்று வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பி சென்ற 20-8-08 அன்று திருச்செந்தூர் போனேன். அங்கே கோயில் அருகே...தொடர்ந்து படிக்கவும் »
பதின் வயதினருக்கானது ….
ஆக்கம்: சேவியர் | August 28, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | August 28, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்
முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார...தொடர்ந்து படிக்கவும் »
கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்.
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 28, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 28, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்
கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாகநல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளைநல்ல படியாக வளர்க்க முடியும்.சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவுஎன்ற ரீதியில் இருப்பார்கள்.கணவன் மனைவிக்கு இடையே பெரும்மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும்,அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில்பெருமை.சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயேமனைவியை திட்டுவது,...தொடர்ந்து படிக்கவும் »
கவிதை : தொலை நகரம்
ஆக்கம்: சேவியர் | August 27, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | August 27, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்
இன்னும் கொஞ்ச தூரம் தான்
கால்களைக் கொஞ்சம்
வலுவாக்கு.
அடுத்தவன் கனவுகளுக்குள்
படுத்துக் கிடக்கும்
உன் பார்வைகளின்
சோர்வகற்று.
அறுவடைக் காலத்தில்
நண்டு பிடிப்பதை விட
கதிர் அறுப்பதல்லவா
அவசியம்,
வா,
இன்னும் கொஞ்ச தூரம் தான்.
அதோ தெரிகிறதே
ஓர் வெளிச்ச பூமி
அங்கு தான் செல்லவேண்டும்.
பரிச்சயமான
பிரதேசமாய் தோன்றுகிறதா ?
அது வேறெங்கும் இல்லை
உன்னுள் தான்...தொடர்ந்து படிக்கவும் »
கற்பு என்பது எது வரை?
ஆக்கம்: கோட்புலி | August 26, 2008, 4:04 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கோட்புலி | August 26, 2008, 4:04 pm | தலைப்புப் பக்கம்
கற்பு என்பது தமிழ்ப் பாண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும், அத்தகமையானது தமிழ் பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் மேலானது என்ற கருத்தியலும் நமது சமூகத்தில் ஆண்டாண்டு காலம் கூறப்பட்டு வருகிறது. பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கச் சிந்தனையை உரம் போட்டு வளர்க்கவே இக் கருத்து பயன்படுகிறது. கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன,...தொடர்ந்து படிக்கவும் »
தெருவோரத்தில் அனாதைகளாக வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி,பேரன்
ஆக்கம்: தமிழன் | August 24, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழன் | August 24, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்
ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்."மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை...தொடர்ந்து படிக்கவும் »
கல்யாணமாலை!!!
ஆக்கம்: N Suresh | August 23, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: N Suresh | August 23, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்
திருமணம் என்பதும் இந்தியாவின் பார்வையில் அது மாபெரும் செல்வாகத் தெரிகிறது.இந்தியாவில் திருமணத்தன்று மட்டும் எல்லோரும் ஜமீந்தார்கள் போல் இருப்பதைக் கண்டு ஒ சரி, இந்த ஒரு நாளாவது இவர்கள் இப்படி இருந்து போகட்டுமே என்ற மகிழ்ச்சி மனதின் ஒருபுறம் வந்தாலும், அடுத்த நொடியே, அட!வட்டிக்கு வாங்கி இப்படி இவர்களில் பலர் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய இந்த சமூகம்...தொடர்ந்து படிக்கவும் »
கலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பளச் சான்றிதழ் (pay sl... 
ஆக்கம்: சப்பானி | August 21, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: சப்பானி | August 21, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்
இது கதையல்ல உண்மை!என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பருக்கு 2 வாரங்களுக்கு முன் ஒரு பெண் பார்த்தார்கள்.அந்த பெண் முதுகலை (PG) படித்திருப்பதாகவும், சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் என் நண்பர்.மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால், அவரும், பெண்ணும் அவரவருடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.மாப்பிள்ளைக்கு பெண்ணின்...தொடர்ந்து படிக்கவும் »
உறைந்த ரத்தங்கள் - சுப்ரமணியபுரம்
ஆக்கம்: தம்பி | August 21, 2008, 7:55 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தம்பி | August 21, 2008, 7:55 pm | தலைப்புப் பக்கம்
கொலை நடந்த பிறகு அந்த இடத்தைப் பார்ப்பதும் கொலையை நேரில் பார்ப்பதற்குமே கூட அசாத்திய துணிச்சல் வேண்டும். நான் முதல் முதலாககொடூரமான கொலையைப் பார்த்தபோது எனக்கு வயது நினைவில்லை. அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிலிருந்து சரியாக ஏழு வளைவுகளை கடந்துசென்றால் வரும் ஏழாவது முனை ஏரிமுனை. வளைவின் ஓரத்திலேயே பெரியகிணறு ஒன்று உண்டு. மிகுந்த போதையில் பைக்...தொடர்ந்து படிக்கவும் »
ஐ.நா வை ஸ்தம்பிக்க வைத்த சிறுமியின் பேச்சு!
ஆக்கம்: நா.கண்ணன் | August 18, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நா.கண்ணன் | August 18, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
சூழல் பற்றிய விழிப்புணர்வு தீ போல் பரவும் காலமிது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது ஒரு போர் வெறியில் நிற்கிறது. அதற்குக் காரணங்கள் உள்ளன. இந்தச் சிறுமியின் பேச்சைக் கேட்டும் நாம் திருந்தவில்லையெனில் 'சும்மா' பிள்ளை பெற்றுக்கொள்ளுவதில் அர்த்தமே இல்லை! (பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. தெளிவான ஆங்கிலம்....தொடர்ந்து படிக்கவும் »
AIIMS மருத்துவ ஆராய்ச்சியில் 49 குழந்தைகள் உயிர் இழப்பு
ஆக்கம்: IdlyVadai | August 18, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: IdlyVadai | August 18, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்
மருத்துவ ஆராய்ச்சியில் 49 குழந்தைகள் உயிர் இழப்பு... படிக்கும் போது சோகமாக இருக்கிறது...டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான அகில இந்திய விஞ்ஞான கழக ஆஸ்பத்திரி - எய்ம்ஸ் உள்ளது. இங்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் மருத்துவ ஆராய்ச்சிகளும் நடக்கின்றன.நோயாளிகளுக்கு புதிய மருந்துகளை கொடுத்து ஆராய்ந்து பார்ப்பது, புதிய மருத்துவ முறைகளை கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
ஆடையா ? அப்படீன்னா என்ன ?
ஆக்கம்: சேவியர் | August 18, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | August 18, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்
உலகெங்கும் காடுகளை நாகரீக மனிதன் அழித்து வருவதால் பல பழங்குடி இனமே அழியும் அபாயம் இருக்கிறது என கவலை தெரிவிக்கிறார் உலக பழங்குடியினர் பாதுகாப்புக் குழுவான Survival International குழுவின் இயக்குனர் ஸ்டீபன் கோரி.
இதுவரை வெளி உலகத்தோடு சற்றும் தொடர்பே இல்லாத சுமார் நூறு பழங்குடி இனமாவது உலகில் நிச்சயம் உண்டு என அடித்துச் சொல்கிறார் அவர். இவற்றில் பாதி இனம் பிரேசில் மற்றும் பெரு...தொடர்ந்து படிக்கவும் »
குப்பைகள் !
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 17, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 17, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்
உலக சுற்றுச் சூழல் அச்சுறுத்தலில் முதன்மை பங்கை வகிப்பது குப்பைகள் தான். மக்கிய குப்பை, மக்காத குப்பை போடுவதற்கு ஏற்ப சென்னை மாநகரத்தில் இரண்டு தொட்டிகளை வைத்திருப்பார்கள், சிங்கையிலும் ரீசைக்கிள் குப்பைத் தொட்டிகள் எங்கும் உண்டு, குளிர்பான அலுமினிய புட்டிகள் (can) , மற்றும் தாள்களைப் போடுவதற்கென்றே தனியான தொட்டிகள் உண்டு. அதைத்தவிர ப்ளாஸ்டிக் குப்பைகளைப்...தொடர்ந்து படிக்கவும் »
இலவச பஸ் பாஸ் Vs அரசாங்கம் = மன நோயாளிகள்
ஆக்கம்: தமிழ் பிரியன் | August 17, 2008, 12:28 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ் பிரியன் | August 17, 2008, 12:28 pm | தலைப்புப் பக்கம்
.சமீபத்தில் நண்பர் 'மாரநேரி' ஜோசப் பால்ராஜ் அவர்கள் தனது பதிவில் இரண்டு பதிவு இட்டார்கள். 1. இலவசம் என்றால் இளக்காரமா? 2. அரசின் கதவை தட்ட ஒரு ஆராய்சி மணி.முதல் பதிவில் ஒரு பேருந்தில் இருந்து நடத்துனர் மற்றும்ஓட்டுனரால் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவ்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த நடத்துனர் மற்றும்ஓட்டுனரின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட இருப்பதையும்...தொடர்ந்து படிக்கவும் »
பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது எப்படி?
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 17, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 17, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
parents club blogல் எழுத ஆசைப்பட்டு, கீழே எனது பதிவை போட்டுள்ளேன். நல்லதாக இருந்தால், போடலாம்.வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி!:) என் கருத்துகள்: வளரும் பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது என்பது பெற்றோர்களுக்கு சற்று கடினமாக தெரியலாம். ஆனா, எந்த ஒரு கஷ்டத்தையும் நமக்கு சாதகமாக ஆக்கி கொண்டால், அது நமக்கு இஷ்டமான வேலையாக மாறிவிடும். கண்டிப்பு என்ற பெயரில் நிறைய பெற்றோர்கள் செய்வது என்ன?...தொடர்ந்து படிக்கவும் »
கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்? (உலகின் அவசரத்தேவை -10)
ஆக்கம்: அறிவகம் | August 17, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அறிவகம் | August 17, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்
அறிவியலா ஆன்மீகமா பதிப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான அறிவியலை ஒரே அடியாக முட்டாள்தனமாய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.கேள்வி பதில் அடிப்படையிலேயே சந்தேகங்களுக்கு பதில் காண்போம்பிரபஞ்சம் என்றால் என்ன?பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு...தொடர்ந்து படிக்கவும் »
சுதந்திர நாட்டின் மனிதர்கள்
ஆக்கம்: Sai Ram | August 15, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Sai Ram | August 15, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்
சென்னை அண்ணா நகர். ஷேர் ஆட்டோ ஒன்றில் இரு பெண்மணிகள் பல காலம் கழித்து சந்திக்கிறார்கள். இருவருமே மத்தியவர்க்கத்தினர். வயதான பெண்மணி ஆஸ்திரேலியாவில் டாக்டருக்கு படிக்கும் தனது மகளை பற்றி பேசி கொண்டு வருகிறார்.
"அவ பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் போது இரண்டு தடவையும் நான் இரண்டு மாசம் லீவு எடுத்து வீட்டுலயே இருந்தேன். அவளுக்கு சூப்புன்னா அவ்வளவு இன்ட்ரெஸ்ட். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | August 14, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | August 14, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்
வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்ஆமாம், வெள்ளிப் பனை மலையின் மீது உலவாமல், நம்ம நாட்டு க்குள்ளே ஊடுருவும் அண்டை நாட்டு ஒற்றர்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்???அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்:கப்பல் விடறோமோ இல்லையோ, கப்பல் விடற சாக்கிலே ஒருத்தருக்கொருத்தர் கட்சிகள் சண்டை போட்டுக்கிறோமே??? அடிமேலைக் கடலில் கப்பல் விடறதா முக்கியம்??எங்கள் பாரத தேசமென்று தோள்...தொடர்ந்து படிக்கவும் »
மணி விழா +2.
ஆக்கம்: இரா. வசந்த குமார். | August 14, 2008, 10:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இரா. வசந்த குமார். | August 14, 2008, 10:59 am | தலைப்புப் பக்கம்
பாரத தேசத்திற்கு இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள்.இந்நன்னாளில் என்ன செய்யலாம்?சில உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளலாம்.அ. முதலில் ப்ளாஸ்டிக் விவகாரம். குப்பைகளில் மிக அதிகமாக இடம் பிடிக்கின்ற வஸ்து ப்ளாஸ்டிக். இதன் உபயோகிப்பை எப்படி குறைக்கலாம்? ஒவ்வொரு முறை கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் வாங்குகின்ற ப்ளாஸ்டிக் பைகள் வாங்குகிறோம். அதற்குப் பதிலாக ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »
உணவு உற்பத்தியைப் பெருக்க நினைக்கும் வீரபாண்டியார் கவனத்துக்கு!
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 14, 2008, 2:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 14, 2008, 2:24 am | தலைப்புப் பக்கம்
பள்ளிக்கூடம் போய் படிக்காமலே அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் மாமேதையாகயும் விளங்குகிற மண்ணாங்கட்டிக்கு கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. அவனுக்கு இது கேடு காலம். அதனால் அவன் விளங்காமல் போய்க் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள் சிலர். அளவுக்கதிகமாக வெயிலும் மழையும் மாறி மாறி அடிப்பதால்தான் அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக சொன்னார்கள் வேறு சிலர்....தொடர்ந்து படிக்கவும் »
தேசபக்தி என்றால் என்ன?
ஆக்கம்: vizhiyan | August 13, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vizhiyan | August 13, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்
தேசபக்தி என்றால் என்ன?
சுதந்திர தினம் வருகின்றது. வீதியெங்கும் மூவண்ண கொடிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. சட்டையில் மாட்டிக்கொள்ளவும், மேஜையில் வைக்குவும், வண்டிகளில் மாட்டிக்கொள்ளவும் கொடிகள் வகைவகையாக கிடைக்கின்றன். பள்ளிகளில் சொன்னது நினைவிற்கு வந்தது. அனைவருக்கும் தேசபக்தி இருக்க வேண்டும் தேசபக்தி இருக்கவேண்டும் என்று.
திடீரென ஒரு சந்தேகம். இந்த தேசபத்தி...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியா - விற்பனைக்கு
ஆக்கம்: (author unknown) | August 11, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 11, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்
தில்லியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மைனாரிட்டி அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைப் போட்டு விட்டு, ‘ அதன் ஷரத்துக்களை பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்க மாட்டோம்; அப்படி அதை வெளிப்படையாக முன் வைப்பது தேச நலனுக்கு உகந்ததல்ல ’ என்று கூறுகிறது. காங்கிரஸ் இங்கே எப்படி மைனாரிட்டியோ அதே போல் அமெரிக்காவிலும் ஜார்ஜ் புஷ் இப்போது ஒரு தற்காலிக அதிபர்தான்;...தொடர்ந்து படிக்கவும் »
ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை
ஆக்கம்: கையேடு | August 11, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கையேடு | August 11, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்
ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி. "மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. II.ஆன்மீகம் - இயற்கை. ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
கேள்விக்கென்ன பதில்?!!? :(
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 11, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 11, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்
நண்பர் விசயகுமார் பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பெற்றவர்கள் எவ்வாறுபதில் சொல்ல வேண்டும் என்று. என் மகனுக்கு என்னால்பதில் கூற முடியவில்லையே!!!
