மாற்று! » பகுப்புகள்

கவிதை 

கனவுகள்+கவலைகள்=கவிதைகள்    
ஆக்கம்: தமிழ்நதி | June 24, 2009, 9:49 pm | தலைப்புப் பக்கம்

ஆதிரை என்றொரு அகதிஐந்து வயதான ஆதிரைக்குகடல் புதிதுகேள்விகளாலான அவள்அன்றைக்கு மெளனமாயிருந்தாள்துவக்குச் சன்னங்களுக்குப்பிடரி கூசிஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்எனக்கும் மறந்துவிட்டிருந்தனகடல் ஒரு நீர்க்கல்லறை என்பதன்றி.கழிப்பறை வரிசை...கல் அரிசி...சேலைத் திரை மறைவில்புரியாத அசைவுகள்...காவல்...தொடர்ந்து படிக்கவும் »


இலையுதிர்காலம்    
ஆக்கம்: பா.ராஜாராம் | June 15, 2009, 6:47 pm | தலைப்புப் பக்கம்

ஊர் வேறு மாதிரியாக இருந்தது.பருகி துய்த்த வெயில் பார்வைக்கு கிடைக்கவில்லை.பழகிய தெருக்கள் புறந்தள்ளியது.செங்கொன்றை மரங்களில் இலை கூட இல்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை இலங்தம்பழம் விக்கிற எவரையும். வாசல் கோலத்தை நசுக்கி செல்கிறது சிந்தாமணி சிற்றுந்து.வெறும் காட்டாமனுக்கு செடியிலிருந்துகூவியழக்கிறதுஅரசிலோ வேம்பிலோஇருந்தழைக்கும் குயில்.மிதியடிகள் போன்று...தொடர்ந்து படிக்கவும் »

வலி    
ஆக்கம்: பா.ராஜாராம் | June 12, 2009, 10:40 pm | தலைப்புப் பக்கம்

அம்மாவை நேற்று வீதியில் பார்த்தேன்... கறுத்து சிறுத்து விட்டாள் ஏன் இப்படி போனாள் என்று கேட்க விருப்பம் எனக்கு. ஏன் இப்படி போனாள் என்று தெரியும் எனக்கு. எனக்கு தெரியும் என்று அம்மாவிற்கும் தெரியும்! பிறகெதெற்கு தூசிப்புயல்? ரேசன்கடை வரிசையில், கோயில் மடப்பள்ளியில், தெருவில், அம்மாவை இப்படி காண்கையில் ஆடுதசை ஆடுகிறது... பேசாமல், பெண் குழந்தையாய்...தொடர்ந்து படிக்கவும் »

I think it’s stupid, do you?    
ஆக்கம்: Sophist | June 8, 2009, 1:39 am | தலைப்புப் பக்கம்

I think it’s stupid… To think that the trauma and suffering of thirty years can be extinguished by one bullet to the back of one guy’s head. I think it’s stupid… To celebrate the death of those who didn’t want to die; and especially those that didn’t deserve to die. I think it’s stupid… For the Buddhist flag to be seen anywhere at any time during any celebration of the end of the war. I think it’s stupid… To call for a homeland without having any inkling of moving into it. I think...தொடர்ந்து படிக்கவும் »

வாழாமலே கெட்ட (தமிழ்) இனம்!    
ஆக்கம்: envazhi | June 6, 2009, 3:07 am | தலைப்புப் பக்கம்

வாழாமலே கெட்ட  (தமிழ்) இனம்! “குழல் கொடுமை யாழ் கொடுமை” குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர் தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்! ஆண்மை இருக்கும் இறையே - இனியாவது நாங்கள் இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்! அன்றோ ஒரு காலம் உண்டு! வனம் எல்லாம் வனப்புடனே நின்று! இன்றும் ஒரு ஞாலம் உண்டு இனம் மரிக்கக் காணாமல் கண்டு! ஒன்பதுதான் கிடைத்தது - இனி ஓய்வெடுக்கப் போகலாம்! இருபத்தெட்டு...தொடர்ந்து படிக்கவும் »

பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி    
ஆக்கம்: தீபச்செல்வன் | May 29, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்

o தீபச்செல்வன்----------------------------------------------------------------மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்மூடுண்டு போயிற்றுகடைசிவரை வைத்துக் காத்திருந்தஉடைந்த முகத்தின் எச்சங்கள்.எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.மண்ணில்உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.மிகவும் பயங்கரமான வெளியில்தூக்கி வீசப்படகொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

ஈ(ர)ழத்துளிகள்    
ஆக்கம்: vizhiyan | May 25, 2009, 4:49 am | தலைப்புப் பக்கம்

ஈ(ர)ழத்துளிகள்  பதுங்கியிரு இப்பதுகுழியில் அப்பா வந்தாலும் வருவேன் ________________________________________ கணக்குப் பாடம் ஒன்று இரண்டு மூனு நாலு அம்மா மொத்தம் நாலு குண்டுகள் உன் மீது?  ________________________________________  மழை வேண்டாமென வேண்டும் விசித்திர மனிதர்கள் நாங்கள்.. குண்டுமழை வேண்டாமென வேண்டும் மனிதர்கள் நாங்கள். சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது நாங்கள் மனிதர்கள் தானா?  ________________________________________  அப்பா எனக்கு பேய்...தொடர்ந்து படிக்கவும் »

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!    
ஆக்கம்: Chellamuthu Kuppusamy | April 29, 2009, 5:23 am | தலைப்புப் பக்கம்

புலவர்கள் மன்னனைப் புகழந்து பாடி பரிசில் பெறுவது பண்டைய தமிழ் மரபு. கவியரங்கம் என்ற பெயரில் கவிஞர்களை வைத்து தன்னைத் ததிபாடச் சொல்லி அந்தப் பண்பாட்டைப் பேணுபவர் தமிழக முதல்வர்.வாலி, வைரமுத்து வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் அந்த அரங்கங்களில் கவி பாடுவார். அவர் முன்னொரு காலத்தில் (22 - 10 - 1987) எழுதிய கவிதை.. இன்றைக்கும் பொருந்துகிறது. இன்றைக்கு கருணாநிதி கவியரங்கம்...தொடர்ந்து படிக்கவும் »

அம்மாச்சி    
ஆக்கம்: veenaapponavan | April 22, 2009, 11:29 pm | தலைப்புப் பக்கம்

படுத்த படுக்கையான அம்மாச்சிஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.தன் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைத் திரும்பத் திரும்பமூன்று நாட்களுக்கு சொன்னவள் நான்காம் நாள் தன் பேத்தியை அழைத்துபக்கத்தில் உட்கார வைத்துபின் கழுத்தில் குங்குமம் வைத்துக் கொள்வதைப் பற்றிஎடுத்து உரைத்தாள்.கவிதை எழுதும் பழக்கமுள்ள பேத்திஇப்போதும் சிலசமயம்சிமிழில் இருந்துவிரலால் தொட்டுகுங்குமத்தை...தொடர்ந்து படிக்கவும் »


யாருக்கும் தெரியாமல்    
ஆக்கம்: raajaachandrasekar | April 20, 2009, 11:06 am | தலைப்புப் பக்கம்

ஒப்பனை இல்லாமல்நடித்து முடித்ததற்காககைதட்டல் பெற்றவர்தனியே போய்வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்தசாயத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »

பொய்கள்    
ஆக்கம்: raajaachandrasekar | April 20, 2009, 11:05 am | தலைப்புப் பக்கம்

பல விதமான பொய்கள்இருக்கின்றன எந்த விதமான பொய்கள்வேண்டும் உங்களுக்கு உண்மைபோல் தெரியும்பொய்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பேசும் மரம்    
ஆக்கம்: raajaachandrasekar | April 15, 2009, 6:52 am | தலைப்புப் பக்கம்

முதலில் மரம் பேசியதுபிறகு இலைகள் பேசினகிளை விழுது வேர் எனஒவ்வொன்றும் பேசியதைஅவன் கேட்டான்இலைகளுக்கிடையேஇமை அசைத்தஒளிகற்றையின் மெளனமும்காற்றோடு சேர்ந்துஅவனைத் தடவியதுவிரிந்து கிடந்தமரத்தின் நிழலில்சாய்த்து வைக்கப்பட்டிருந்தகோடாலியிடம் விசாரித்தான்மரம் பேசியதுஉனக்குக் கேட்டதாஊமை நாவோடுபார்த்தது கோடாலிதன்னை சமாதானம்செய்து கொண்டுகோடாலியை...தொடர்ந்து படிக்கவும் »

ஓடும் பேருந்தில்...    
ஆக்கம்: raajaachandrasekar | April 14, 2009, 8:08 am | தலைப்புப் பக்கம்

ஓடும் பேருந்தில்பக்கத்து இருக்கையில்அமர்ந்திருந்தவர்எழுதிய கவிதையைப்படிக்கச் சொன்னார் நன்றியோடு வாங்கிப்படிக்கும் போதுகாற்று இழுக்கவிரல்களிலிருந்து விடுபட்டுவெளியேப் போனது பதற்றத்துடன் பார்க்கஅமைதிப் படுத்தினார் என்னால் பறந்து போனதேஉங்கள் கவிதை என்றபோதுபறந்து போனதுகாகிதம்தான் கவிதையல்லாஎனச் சொல்லி சிரித்தார்ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தையின் மொழி    
ஆக்கம்: raajaachandrasekar | April 11, 2009, 5:55 am | தலைப்புப் பக்கம்

நேரம் கடந்து வந்ததற்காகதூங்கிய குழந்தையைமடியில் வைத்துபார்வையிலேயேமன்னிப்பு கேட்கிறார் அப்பாஏம்பா லேட்டா...தொடர்ந்து படிக்கவும் »

மீதி வார்த்தைகள்    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்

இருளை அசைக்கிறதுமுடியாத கவிதைகனவில்...தொடர்ந்து படிக்கவும் »

இரவுக் காவலாளி    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 1:41 am | தலைப்புப் பக்கம்

யாராவது வந்தால்எழுப்பு தன் தூக்கத்திடம்சொல்லிவிட்டுஉறங்கப்...தொடர்ந்து படிக்கவும் »

பயணம்    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 1:39 am | தலைப்புப் பக்கம்

இரவுப் பயணம்காலையில் பேருந்திலிருந்துஇறங்கியபோதுபுன்னகை மாறாமல்ஓட்டுனர் கேட்டார்நல்லாத்...தொடர்ந்து படிக்கவும் »

இடம்    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 1:31 am | தலைப்புப் பக்கம்

ஆளறவமற்ற இடத்தில்நானிருந்தேன்எனக்குள்...தொடர்ந்து படிக்கவும் »


இணைப்புகள்    
ஆக்கம்: veenaapponavan | April 9, 2009, 10:03 am | தலைப்புப் பக்கம்

இணைப்புகள் எல்லாம் உபயோகத்தில் உள்ளதாகஅறிவித்தவளின் குரல்மிகவும் மெல்லிசாய்க்கேட்டது.ஒருவேளை துணி மடித்து வைத்தவாறேபேசுகிறாளோ என்னவோ;நான் அழைத்த எண்ணில்இருப்பவளைப் போலவே....தொடர்ந்து படிக்கவும் »

ஃபஹீமா ஜஹானின் ' ஒரு கடல் நீரூற்றி' !    
ஆக்கம்: எம்.ரிஷான் ஷெரீப் | April 9, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்

ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது. ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

குற்றவுணர்வின் கண்கள்    
ஆக்கம்: Sai Ram | April 7, 2009, 11:01 am | தலைப்புப் பக்கம்

மண் புழுதி தழுவியிருக்கும் தார்சாலையின் ஓரம் ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர். போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை. காகிதம் தான். விரிகின்றன என் கண்கள். ஆனால் முதுகை சுடுகின்றன ஆயிரம் பார்வைகள். நிஜத்தில் அல்லாத இந்த ஆயிரம் பார்வைகளையும் யாருமற்ற பாலைவனத்திலும் எனது முதுகில் உணர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

தன்னைப் பிடிக்கச் சொல்லி ஓடிய பட்டாம் பூச்சி பறக்க வைத்துப்    
ஆக்கம்: raajaachandrasekar | April 5, 2009, 10:02 pm | தலைப்புப் பக்கம்

தன்னைப் பிடிக்கச் சொல்லிஓடிய பட்டாம் பூச்சிபறக்க வைத்துப்...தொடர்ந்து படிக்கவும் »


குழந்தையின் கடல்    
ஆக்கம்: raajaachandrasekar | April 2, 2009, 11:45 pm | தலைப்புப் பக்கம்

நள்ளிரவில் எழுந்துகடல் பார்க்க வேண்டும் என்றுஅடம் பிடித்தகுழந்தையைசமாதானப்படுத்திநாளை போகலாம்எனச் சொல்லிதூங்க வைக்கபெரும்பாடாயிற்றுபின் விடியும் வரைஅலைகள் எழுப்பிதூங்க...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் ஒன்று    
ஆக்கம்: veenaapponavan | April 2, 2009, 8:14 pm | தலைப்புப் பக்கம்

முட்டாள்கள் தினத்தன்று காலைதயங்காமல் உன்னிடம் என் காதலைச் சொன்னேன்.'நானே சொல்லலாம் என்றிருந்தேன்' என்றாய்.'இன்று ஏப்ரல் ஒன்று' என்ற வாக்கியம்என் காதல் பேச்சுக்குப் பின்னால்கத்தியைப் போல்மறைத்து வைக்கப்பட்டிருந்தது.'எனக்கும் தெரியும் இன்று ஏப்ரல் ஒன்று' என்றவாக்கியத்தின் பின்னால் மறைந்து கொண்டுநீயும் காதல் பேசினாய்.இந்த உரையாடலின் ஒரு பகுதிஎன்றாவது நம் கனவில்...தொடர்ந்து படிக்கவும் »

தேவை!    
ஆக்கம்: கன்னல் | April 2, 2009, 2:05 am | தலைப்புப் பக்கம்

எனது தேவையெல்லாம்என் மன பாரங்களைஇறக்கி வைக்கஒரு தோள்..முடிந்தால்நான் சொல்வதைமுழுமையாகக் கேள் ..உன் கரங்களால்என் கண்ணீரைத்துடைத்து விடு ..அணைத்துக் கொள்ஆதரவாய் ..குறைந்த பட்சம்புரிதலாய் ஒரு பார்வை ..அது போதும் எனக்கு ..என்னை கோழையாக்கிஅவமானப்படுத்தும்உன் இரக்கம்தேவையில்லை எனக்கு ..உன் அறிவுரைகளையும்ஆலோசனைகளையும்உன்னுடனேயே வைத்துக்கொள்தேவையெனில்நானே கேட்பேன்...தொடர்ந்து படிக்கவும் »

தேவை!    
ஆக்கம்: கன்னல் | April 2, 2009, 2:05 am | தலைப்புப் பக்கம்

எனது தேவையெல்லாம்என் மன பாரங்களைஇறக்கி வைக்கஒரு தோள்..முடிந்தால்நான் சொல்வதைமுழுமையாகக் கேள் ..உன் கரங்களால்என் கண்ணீரைத்துடைத்து விடு ..அணைத்துக் கொள்ஆதரவாய் ..குறைந்த பட்சம்புரிதலாய் ஒரு பார்வை ..அது போதும் எனக்கு ..என்னை கோழையாக்கிஅவமானப்படுத்தும்உன் இரக்கம்தேவையில்லை எனக்கு ..உன் அறிவுரைகளையும்ஆலோசனைகளையும்உன்னுடனேயே வைத்துக்கொள்தேவையெனில்நானே கேட்பேன்...தொடர்ந்து படிக்கவும் »

மழை நிலா    
ஆக்கம்: veenaapponavan | March 28, 2009, 8:15 pm | தலைப்புப் பக்கம்

மழையில் நிலா பார்த்தஇரவில்நிலவில்மழை...தொடர்ந்து படிக்கவும் »

தனிமையின் விளிம்பு    
ஆக்கம்: veenaapponavan | March 26, 2009, 8:53 pm | தலைப்புப் பக்கம்

கிண்ணத்தில் அளந்துதட்டில் கவிழ்க்கப்பட்டஅளவுச் சாப்பாட்டின்வட்ட விளிம்பில்பிரதிபலிக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »

யாதும் ஊரே, யாவரும் கேளீர் !    
ஆக்கம்: பிரேம்குமார் | March 25, 2009, 12:40 am | தலைப்புப் பக்கம்

யாதும் ஊரேபிரேம்குமார் சண்முகமணிமும்பையெங்கும் இந்தி பேசுபவர்களைமுரட்டுத்தனமாய் தாக்குங்கள்;பூனே நகரத்துள்கன்னடப் படம் ஓடும்கொட்டகை கொளுத்தப்படட்டும்;பெங்களூரில் வாழும்தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!பலியிடுங்கள் அவர்களை.பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்பாடிக்கொண்டிருக்கட்டும்'யாதும் ஊரே யாவரும் கேளீர்'நன்றி...தொடர்ந்து படிக்கவும் »

காத்திருக்கும் காலம் ஒன்று...................    
ஆக்கம்: செல்லி | March 20, 2009, 5:34 am | தலைப்புப் பக்கம்

ஓலமிடும் ஒரு பத்துவயதுப் பையன் ஓடுகிறது இரத்தம் உடம்பிலே, கைநீட்டிக் கண்ணீரோடு, பார்புகழ் பணக்காரர் சிலரிடம் "காப்பாத்துங்கோ" என்றான்."நானே கடன்முறிவுக் கவலையில கிடக்கிறன், உன்ர உயிர்போனாத்தான் எனக்கென்ன?" உள்மனதில் சொல்லிக் கொண்டு உதட்டிலே பரிவாய்க் கூறி உதவாமல்ப் போய்விட்டார்.மிக பக்கத்திலே, பாசமாய் நின்றவனைப் பாத்து "ஒரே ரத்தமல்லோ, காப்பாத்துங்கோ!" கண்ணீரால்...தொடர்ந்து படிக்கவும் »

பேசும் சித்திரங்கள்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | March 18, 2009, 10:27 pm | தலைப்புப் பக்கம்

சுவரில்லாமல் சித்திரங்கள் நான்வரையத் தொடங்கிய பொழுதில்இருள் சூழஎங்கோ மறைந்து போயின அவை பின் என் நிழலுக்குப் பின்னால்நின்று பேருருவம் கொண்டுசிரிக்கத் தொடங்கியதுதன்னை ஓர் எஜமானி என்றுசொல்லிக் கொண்டது தன் கர்வம் தீரஎன்னைமுழுதும் தின்று விழுங்கியது மூச்சடைத்து நான்இறந்த போது கர்ஜித்துக் கொண்டே வெளியேறியதுமீண்டும் நான் வெளிப்படுவேன் என்று கோசமிட்டுநீண்ட மௌனப்...தொடர்ந்து படிக்கவும் »

அத்னான் சாமியும், ஆசாத் அண்ணனும் அய்யனாரும்..பின்னே ஞானும்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 18, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே எனக்கு ஹிந்திப் பாடல்களோ படங்களோ உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில் திடீர் மனமாற்றம் நிகழ்ந்ததற்கு 'ஏக் துஜே கேலியே'வில் எஸ்.பி.பியின் அதிரடி நுழைவு காரணமென்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப்படத்தில் 'தேரே மேரே பீச் மே' யில் எல்லாம் உருகிக் கொண்டிருக்க எனக்குப் பிடித்திருந்தது 'மேரே ஜீவன் சாத்தி'தான். அந்தப் பாடலில் அவரது குழைவும் நெளிவும்...தொடர்ந்து படிக்கவும் »

இந்த கவிதை பூமியின் கனத்தைப் போன்றது நீங்கள் தூக்குவதற்கு    
ஆக்கம்: raajaachandrasekar | March 17, 2009, 2:32 am | தலைப்புப் பக்கம்

இந்த கவிதைபூமியின் கனத்தைப் போன்றதுநீங்கள் தூக்குவதற்குஏதுவாய்பறவையின்...தொடர்ந்து படிக்கவும் »

வண்ணங்களின் நறுமணம்    
ஆக்கம்: raajaachandrasekar | March 17, 2009, 2:16 am | தலைப்புப் பக்கம்

ஓவிய அரங்கம்நேரம் முடிந்துமூடப்படுகிறது பார்வையாளர்கள்வெளி வருகின்றனர் சிலர் கண்களில்வண்ணம்ஒட்டி இருக்கிறது நிசப்த இரவில்நிறங்கள்ஆறாகப் பெருகிஅரங்கம் எங்கும்வழிந்தோடுகிறது நான்காவது ஓவியப் பெண்ஓடி வந்துஏழாவது ஓவியத்திலிருக்கும்பெரியவரைநலம் விசாரிக்கிறாள் மூன்றாம் ஓவியத்திலிருக்கும்மஞ்சள் பூக்களைஇரண்டாவது ஓவியத்தின் குழந்தைகை நீட்டிப்பறித்து ...தொடர்ந்து படிக்கவும் »

உப்பு : ரமேஷ் பிரேம்    
ஆக்கம்: வா.மணிகண்டன் | March 16, 2009, 3:20 pm | தலைப்புப் பக்கம்

ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக- தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம், நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும்.  ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் "உப்பு" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!    
ஆக்கம்: Sai Ram | March 16, 2009, 1:40 pm | தலைப்புப் பக்கம்

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்! ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி! வீட்டிற்குள் வந்ததும் அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள் முகமூடி கழட்டபட்ட தங்கள் முகங்களை. முகமூடியை கழட்டியும் முகத்தில் தெரியவில்லை முகம். சிலர் மட்டும் கழுவி கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

நேத்ராவின் மீன்குட்டிகள்    
ஆக்கம்: raajaachandrasekar | March 14, 2009, 2:58 am | தலைப்புப் பக்கம்

புதிதாய் இடம் பிடித்ததுமீன் தொட்டி குதிக்கிறாள் நேத்ரா தன் குட்டி விரல்களால்தொட்டுப் பார்க்கிறாள் அவள் கண்களைப் போல்அசைகின்றன மீன்குட்டிகள் ஒவ்வொரு மீனுக்கும்ஒரு பெயரை வைத்துக் கூப்பிடுகிறாள் கூப்பிடும் போதெல்லாம்ஓடி வருகின்றன மீன்கள் கைதட்டி எல்லோரையும்அழைத்துக் காட்டுகிறாள் மீன்குஞ்சுகள் ஓய்வெடுக்கும் சமயங்களில்அவள் வைத்த பெயர்கள்நீந்துவதைப்...தொடர்ந்து படிக்கவும் »

இப்போதும்....    
ஆக்கம்: செல்வநாயகி | March 14, 2009, 12:36 am | தலைப்புப் பக்கம்

வழியெங்கும் பனைமரங்கள் சாட்சிகளானஅச்செம்மண்சாலையில் உன்வாழ்வை ஒரு துணிமூட்டையில் சுமந்தபடிநீ நிற்கும் நிழல்படம் சொல்லாமலில்லைவேட்டைவெறி அடங்காத ஓநாய்கள்உன் கண்களில் கவிழ்த்திருக்கும் மருட்சியைநிச்சயமில்லாத விடியலுக்கு முந்தைய இரவில்துளித்துளியாய்க் கழிகிறது உன் இருப்புஅந்தத் தடித்த அடிமரங்களின் இடைவெளியில்உன்னைமறந்து நீ கண்ணயரும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆசிர்வதிக்கப்பட்டவன்    
ஆக்கம்: raajaachandrasekar | March 12, 2009, 3:18 am | தலைப்புப் பக்கம்

இந்த பயணத்தில்எங்கும் இறங்குவதாக...தொடர்ந்து படிக்கவும் »


துண்டிக்கப்பட்ட தலையொன்றின் புன்னகை    
ஆக்கம்: கதிர் சயந்தன் | March 10, 2009, 5:00 pm | தலைப்புப் பக்கம்

உண்ணாவிரத மேடையோரம் அமைக்கப் பட்டிருந்தது ஓட்டுச் சாவடி பசித்திருந்த மனிதர்களின் அணைப்பிலிருந்தன செத்துப் போன குழந்தைகள். பந்தல் அலங்காரச் சேலைகளில் தெறித்திருந்தன ரத்தங்களும் தசைகளும்.. நிவாரண நிதியில் வாங்கிக் குவிக்கப்பட்ட சவப் பெட்டிகளுக்கு போதாதிருந்தன பிணங்கள். ரத்தம் சொட்டும் உடைந்த கையொன்றை முடிவிடத்தில் பற்றியிருந்தது மனிதச்...தொடர்ந்து படிக்கவும் »

புள்ளிகள்    
ஆக்கம்: raajaachandrasekar | March 9, 2009, 1:10 pm | தலைப்புப் பக்கம்

எனது புள்ளிகளைஎடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »

அப்பாவின் சைக்கிள்    
ஆக்கம்: raajaachandrasekar | March 9, 2009, 12:58 pm | தலைப்புப் பக்கம்

பல பயணக் கதைகளையும்பல நூறு மைல்களையும்தன்னுள் புதைத்துவைத்திருக்கிறதுஅப்பாவின் சைக்கிள் ஓட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

கையறு நிலையுற்ற ஓர் இரவின் குறிப்புக்கள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | March 7, 2009, 4:45 am | தலைப்புப் பக்கம்

சிறிதும் பெரிதுமாய் மண்மூடைகள் சிதைந்து கிடக்கின்றன. தெருவெங்கும் வனமெங்கும் பதுங்கு குழி வாயில்களிலும் கடற்கரைக் கொட்டில்களிலும் சிதறிக் கிடக்கின்றன அவை. அடுக்கி வைத்த மண் மூடைகளின் பின்னே குறி பார்க்கின்றன துப்பாக்கிகள். முன்னேயும் தான்! சூடுகளிலும் பொஸ்பரஸ் எரிவுகளிலும் க்ளஸ்ரர் குண்டுகளிலும் மண்மூடைகள் வயிறு பிழந்து விழுகின்றன. புதிய மண்மூடைகளை...தொடர்ந்து படிக்கவும் »

சிநேகம்    
ஆக்கம்: சந்தனமுல்லை | March 6, 2009, 9:32 pm | தலைப்புப் பக்கம்

என் உயிர்ப்பறவைஉந்தன் நிழல் தேடிப் போகும்ஆசைகள் உறவுக்கூட்டினிலிட்டமுட்டைகளாய்நிச்சலனமாய் நிம்மதியாய் உறங்கும்!எங்கோ தூரத்தில் கேட்டமணியோசையாய்...தொலைவில் பெய்தமழையால்மூக்கை நெருடும் மண்வாசனையாய்மனம் பழைய நினைவுகளில் ரீங்கரிக்கும்...உன்னைச் சந்திக்கும் காலம்வருவதற்குள்என் உயிர்ப்பறவைமுந்திக் கொண்ட காலனின்அம்பினுள்!(உபயம் :...தொடர்ந்து படிக்கவும் »

230 - நினைவுகள் கூட சுகமே!    
ஆக்கம்: சத்தியா | March 5, 2009, 11:05 am | தலைப்புப் பக்கம்

நினைவுகள் கூட சுகமே! நான் ஆசை ஆசையாய் வளர்க்கும் அந்தப் பூஞ்சோலையின் நடுவே… வாழ்க்கை வரம்பில் கடந்து வந்த பாதைகளில் தடம் பதிந்த நினைவுகளை பக்கம் பக்கமாய் மெல்லப் புரட்டிப் புரட்டி பக்குவமாய் பல கதைகள் கூறிக் கொண்டிருப்பாய் நீ! கதை சொல்லியாய் நீயும் ‘ம்’ கொட்டி … ‘ம்’ கொட்டி கதை கேட்பவளாய் நானும்… கவலைகள் மறந்து தனிமைகள் தொலைத்து வெறுமைகள் கலைந்து நாட்களை...தொடர்ந்து படிக்கவும் »

விடாது ஹைகூக்கள்    
ஆக்கம்: அனுஜன்யா | March 4, 2009, 10:49 pm | தலைப்புப் பக்கம்

*************************************************பிரியமான அப்பாவுடந்தான்தந்தையர் தினம் செலவழிந்ததுஅந்த முதியோர் இல்லத்தில்*************************************************பக்தர்கள் நிரம்பிய கோயிலில்மணியும் மத்தளமும்இயங்கியது மின்சாரத்தில்*************************************************நூறு பேருடன் பயணித்தும்யாருடனும் பேசவில்லைபாட்டரி...தொடர்ந்து படிக்கவும் »

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...    
ஆக்கம்: Abdul Malik | March 3, 2009, 8:59 am | தலைப்புப் பக்கம்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...வாழ்வின் அர்த்தம் புரிந்து...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தை,பட்டாம் பூச்சி மற்றும் நான்    
ஆக்கம்: raajaachandrasekar | March 1, 2009, 11:30 am | தலைப்புப் பக்கம்

தூங்கிக் கொண்டிருக்கும்குழந்தை மேல்சுற்றுகிறது பட்டாம் பூச்சிரசிக்க முடிகிறது இரண்டையும் பட்டாம் பூச்சி போல்என்னால்குழந்தையை...தொடர்ந்து படிக்கவும் »

என்ன கொடுமை இது 'யூத் விகடன்?'    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 1, 2009, 4:20 am | தலைப்புப் பக்கம்

நம்ப முடியவில்லைதான். ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை - கவுஜையொன்றை வாசிக்க நேர்ந்தபோது பூமித் தாயின் வறண்ட கன்னங்களை வான் முத்தமிட்டதோ ஆதலின் ஈரம் தங்கிவிட்டதோ..! இந்த கவுஜைக்கு கோடைமழை என்று தலைப்பு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்இந்தக் கவுஜை ஏதேனும் வார மலர் இலவச இணைப்பில் அச்சேறி நான் கடற்கரையில் சூடாகப் பஜ்ஜி வாங்கித் தின்று விட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »

உன் வார்த்தை    
ஆக்கம்: veenaapponavan | February 27, 2009, 7:29 pm | தலைப்புப் பக்கம்

கையில் பிடித்த மீன் போலதுள்ளுகிறது உன் வார்த்தை.சில சமயம்கை நழுவிகடலில் கலந்து விடுகிறது.சில சமயம்என் கூடையில் சேர்ந்துசெத்துப்...தொடர்ந்து படிக்கவும் »

எரியூட்டிய கபாலத்தைக் காவிச்செல்லும் ப‌ற‌வைக‌ள்    
ஆக்கம்: டிசே த‌மிழ‌ன் | February 27, 2009, 11:29 am | தலைப்புப் பக்கம்

ந‌ள்ளிர‌விலழும் குழ‌ந்தைகளை கதகதப்பாக்கசிமினி விள‌க்குக‌ளை காவிய‌ப‌டிப‌ற‌க்கும் சாம்ப‌ல் ப‌ற‌வைக‌ள்எனது குற்றங்களின் குறுகுறுப்பைதாங்க‌ முடியாத் துய‌ர‌த்தில்த‌வ‌றவிடுகின்ற‌ன‌ விள‌க்குக‌ளைசித‌றிய‌ எண்ணெய்த்துளிக‌ளிலிருந்துமுத்துக்குமாரிலிருந்து முருக‌தாச‌ன்வ‌ரைஎண்ண‌ற்றோர் தீ மூட்டிக்கொள்ள‌நூற்றாண்டுக‌ளாய் நில‌த்தினுள்உறைந்துபோயிருந்த‌ போர்...தொடர்ந்து படிக்கவும் »

யாரோ ஒருவர்    
ஆக்கம்: raajaachandrasekar | February 27, 2009, 10:20 am | தலைப்புப் பக்கம்

விலாசத்தைக் காட்டிவிசாரித்த போதுநிதானமாகப் பார்த்தார்பொறுமையாகச் சொன்னார்புரிந்தது என் முகத்தில்தெரிந்தவுடன்புன்னகைத்தபடியே போனார்நகரத்தில்தன் விலாசத்தைத் தொலைக்காதஅந்த...தொடர்ந்து படிக்கவும் »

எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி    
ஆக்கம்: தீபச்செல்வன் | February 26, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------------------தீபச்செல்வன்____________________________________தரப்பால்களின் கீழாய் கிடந்துஅடங்குகிறது நமது எல்லா வழிகளும்.துப்பாக்கியின் நுனியில்வடிகிற முகத்தில்எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள்.எல்லாமே சட்டென தலைகீழாகிறதுநிலத்தை எரித்துக் கொண்டிருக்கிறதுவக்குசாம்பலை எதிராய் கிளம்புகிறது.சனங்களின் குருதி கடலில் குதித்துதப்பிச் செல்லுகிறது.வழியில்...தொடர்ந்து படிக்கவும் »

நகுலனின் பத்துக் கவிதைகள்    
ஆக்கம்: (author unknown) | February 25, 2009, 11:52 am | தலைப்புப் பக்கம்

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள். மூவரது கவிதைகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »

நான் கடவுள்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | February 24, 2009, 12:20 am | தலைப்புப் பக்கம்

இதைப் பற்றி நானும் எழுதத்தான் வேண்டுமா என்று ஆரம்ப தயக்கம் இருக்கவே செய்தாலும், 'கோட்டிக்காரப்பய என்னத்ததான் எழுதுதான்னு பாப்பம்டே!'ன்னு கொஞ்சம் பேராவது நெனைப்பாங்களேங்குறதுக்காக, 'சரி!எழுதிடுவோம்டே!'ன்னு துணிஞ்சு களமிறங்கிட்டேன்.இதுல இன்னொரு விசயமும் இருக்கு. ரொம்ப நாளா எனக்குள்ள உறங்கிட்டிருந்த 'கவுஜை'மிருகத்தை நடக்கக் கூப்பிட்டுட்டு போறதுக்குண்டான...தொடர்ந்து படிக்கவும் »

விழாக்காலத் துயரம்    
ஆக்கம்: தமிழ்நதி | February 22, 2009, 9:09 pm | தலைப்புப் பக்கம்

எனது கதை, கவிதைகளில் நந்திதா என்ற பெயரை விளித்துப் பேசுவது வழக்கம். இந்தக் கவிதையிலும் நந்திதா இருக்கிறாள். பொங்கலையொட்டி எழுதப்பட்ட கவிதை இது. நம்பிக்கையின் நாடித்துடிப்புமெல்ல மெல்ல அடங்கிக்கொண்டு வருகிறது நந்திதா!தேய்ந்த சொற்களால் வழிந்து தீராத கண்ணீரை எழுதுகிறேன்.நீல ஒளியுமிழும் சரவிளக்குகள்மரங்கள் தோறும் காய்த்துத் தொங்கும்இந்தத் திருவிழாத்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு அஞ்சலி    
ஆக்கம்: raajaachandrasekar | February 22, 2009, 7:23 am | தலைப்புப் பக்கம்

இறந்த போதுஎவ்வளவோ பேர் வந்துகண்ணீர் சிந்தினார்கள் இருந்த போதுஒருவரும்...தொடர்ந்து படிக்கவும் »

"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்    
ஆக்கம்: கானா பிரபா | February 21, 2009, 9:11 pm | தலைப்புப் பக்கம்

என்னை நிராகரியுங்கள்எல்லாமுமாகியஎன் சர்வவல்லமை பொருந்தியபிதாக்களேஎன்னை நிராகரியுங்கள்எப்போதும்துயரத்தின் சாயல் படிந்தஊரின் தெருக்களை விட்டேகியகொடுங்குற்றத்திற்காகஎன்னை நிராகரியுங்கள்உங்களிற்காககொஞ்சப்புன்னகைகளையும்எனக்காகஉயிர் குறித்த நம்பிக்கைகளையும்உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடியமரணங்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

ஒப்புதல் வாக்குமூலம்.    
ஆக்கம்: த.அகிலன் | February 20, 2009, 4:16 am | தலைப்புப் பக்கம்

நமது தொலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கின்றன நமக்குச் சொந்தமற்ற செவிகள். பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள் பதுங்கிக் கொண்டபின் உலர்ந்து போன வார்த்தைகளில் நிகழ்கிறது. நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும் உன் ஒப்புதல் வாக்குமூலம். வெறுமனே எதிர்முனை இரையும் என் கேள்விகளின் போது நீ எச்சிலை விழுங்குகிறாயா? எதைப்பற்றியும் சொல்லவியலாச் சொற்களைச் சபித்தபடி ஒன்றுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

கண்களில் வழியும் காதல்…    
ஆக்கம்: சேவியர் | February 17, 2009, 1:19 am | தலைப்புப் பக்கம்

உன் கண்களில் தொற்றிக் கிடக்கும் காதலைச் சேகரிக்க எத்தனிக்கிறேன் நீயோ மின்சார இழைகளை இமைகளில் தேக்கி தத்தளிக்க வைக்கிறாய். நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள். உன் கண்கள் ஆழ் மலர்க் கேணிகள். பறித்ததை விட அதிகமாய் பறிகொடுத்திருக்கிறேன். உன் முதல் பார்வை என்னைத் தழுவியபோது உள்ளுக்குள் உடைந்து நழுவிய மெளனக்...தொடர்ந்து படிக்கவும் »

நீ…நான்…பின்,நமக்கான மழை…    
ஆக்கம்: ப்ரியன் | February 16, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்

  அது , அது மட்டுமே காதல் வரிசையின் தொடர்ச்சி : #11 , #10 , #09 , #08 , #07 , #06 , #05 ,#04 , #03 , # 02 , # 01 நீயும் நனைந்தாய் நானும் நனைந்தேன் நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து நடுங்கியது மழை! * அடித்து பெய்யும் மழையில் கரைகிறது ஏதாவது ஒரு காதலின் கண்ணீர்! * மழை மழையை மட்டும் கொணர்வதில்லை சில நேரங்களில் சில தேவதைகளையும்! * நனைந்து சுகித்திருந்த உன்னை அம்மா இழுத்துப் போக சோவென...தொடர்ந்து படிக்கவும் »

முரண்கள் பலவிதம் (2)    
ஆக்கம்: பாச மலர் | February 15, 2009, 1:18 pm | தலைப்புப் பக்கம்

எதிர்காலக் கனவுகளில் வீணாகின்றனபல நிகழ்கால நிஜங்கள்.ஊருக்கு உணவு படைத்துவீட்டுக்கு வந்த உணவகச் சமையல்காரன்வீட்டின் அடுப்பில்தூங்குகிறது பூனை.'நொடிகள் சேமிப்பது எப்படி?'மணிக்கணக்கில் பேசினார்விழாப் பேச்சாளர்.'ஆண்டவா! எல்லோரும் நல்லா இருக்கணும்'ஆலயத்தில் வேண்டிவிட்டுவெளியே வந்தவர் வேட்டியில் சேற்றை வாரிச் சென்றவாகன ஓட்டுனரைச் சாடினார்..'நாசமாப்...தொடர்ந்து படிக்கவும் »

பேச நினைத்தவை    
ஆக்கம்: raajaachandrasekar | February 12, 2009, 8:30 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் பேசாமல் போனால்உங்களிடம் நான் பேச நினைத்தவை எல்லாம்வார்த்தைகளின் சீழாகஎன் காதுகளில்வடியும் எனபரிதாபமாக சொல்லியவனைப்பார்த்தபடி இருந்தேன்அவன் சொன்னதுபோல்வார்த்தைகளின் சீழ்...தொடர்ந்து படிக்கவும் »


அது , அது மட்டுமே காதல்! #11    
ஆக்கம்: ப்ரியன் | February 11, 2009, 10:29 am | தலைப்புப் பக்கம்

நம் பிரிவின் கடைசி புள்ளியில் ஆரம்பிக்கிறது அடுத்த சந்திப்பிற்கான ஆயுத்தம்! * கடைசிவரை பேசவதற்காக எடுத்து வந்த வார்த்தைகள் பேசப்படமலேயே திரும்புகின்றன; நம் சந்திப்புகளில்! * பூங்காவின் வாசலில் உனக்காக பூ வாங்க அரைமுழம் அதகமாய் அளக்கிறாள் பூக்காரகிழவி! * மூச்சு முட்டும் தொலைவில் நாம் சந்தித்துக் கொள்ளும்பொழுது நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்; நான்...தொடர்ந்து படிக்கவும் »

இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு    
ஆக்கம்: Sai Ram | February 9, 2009, 12:30 pm | தலைப்புப் பக்கம்

இலையுதிர் காலம் போல நீ. காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல். கண்களில் குழப்பம். பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம். சம்பந்தமில்லாத அழுகை. புரியாத சிரிப்பு. தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு. பொங்கிய பழைய நினைவுகள் பழுப்பேறிய காகிதங்களாய். கனமாய் இருக்கிறது யதார்த்தம். அந்த நீண்ட பிரிவிற்கு பின்நாம்...தொடர்ந்து படிக்கவும் »

அது , அது மட்டுமே காதல்! # 07    
ஆக்கம்: ப்ரியன் | February 7, 2009, 12:42 pm | தலைப்புப் பக்கம்

சிறுவயதில் அடிக்கடி நீ காணாமல் போய்விடுவாயென உன் அம்மா சொன்னார்கள்; ம், பெரிய சக்கரைக்கட்டியென எறும்புகள் தூக்கிச் சென்றிருக்கும்! * மழலைகள் சூழ அமர்ந்திருக்கையில்; அவர்கள் சிறுதெய்வங்கள் நீ பெருந்தெய்வம்! * கண்ணும் கண்ணும் பேசிக் கொள்வதற்கும் முத்தம் என்றே பெயர்! * புள்ளிகளாய் நாம்; அழகிய கோலமாய் காதல்! * மனம் தோகை விரித்தாடுகிறது; ம், அது நீ வருவதற்கான அறிகுறி! -...தொடர்ந்து படிக்கவும் »

ஆறு கவிதைகள்    
ஆக்கம்: சாத்தான் | February 4, 2009, 10:37 pm | தலைப்புப் பக்கம்

1. கண் மூடிக் கண் திறப்பதற்குள் கடந்துவிட்டது இரவு 2. வாளை விட வலியதாம் விசைப்பலகை 3. பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு காது மூக்கிலும் நரை முதுமை புகாத துவாரங்கள் ஏது 4. காதலித்தால் கவிதை வரும் என்று சொல்லித் திரிகிறாயாமே வா, குனி 5. விழித்திருந்த நேரத்தில் ரீவைண்ட் ஆகியிருக்கும் போல விட்ட இடத்திலிருந்து தொடராமல் வந்ததே வருகிறது கனவில் 6. இத்தனை மரங்களை அழித்து இத்தனை...தொடர்ந்து படிக்கவும் »

சில நொடிச் சிந்தனைகள் சில    
ஆக்கம்: மதன் | February 3, 2009, 4:13 pm | தலைப்புப் பக்கம்

கீழிறங்கும் கைப்பிடிகளால்புலனாகும் புதுவாசல்கள்.கலவிகளும், கதவுகளும்!-oOo-பிரிவின் பொங்குநுரைகளில்உடைந்து தீரா மொட்டுகளாய்கடந்த நினைவுகள்.-oOo-உன் இறகுகளின் அடர்த்தியில்இலகுவாகின்றனஎன் பாறைகள்.-oOo-கிளைகள் கைவிட்டசருகுகளுடன் நதியின் பயணம் இனிதே.-oOo-என் ஆறுகள் ஒடிகின்றனஉன் நாணல்களின்கைகோர்ப்புக்கு.-oOo-அவளாய்ப் பெய்யும் மழைக்கு முன்பேநானாய்...தொடர்ந்து படிக்கவும் »

பூக்களின் குழந்தை    
ஆக்கம்: raajaachandrasekar | February 3, 2009, 1:37 am | தலைப்புப் பக்கம்

மரத்தை அசைக்கிறாள் சிறுமிபூக்கள் உதிர்கின்றனகைதட்டி சிரிக்கிறாள்மறுபடி அசைக்கிறாள்தொலைவிலிருந்துகூப்பிடுகிறார் தாத்தாசிறுமியின் கைகள்சொன்னதைக் கேட்டுவடிந்து விட்டன்அநேகமாய்எல்லா பூக்களும்அழைத்துப் போகிறார் தாத்தாதிரும்பிப் பார்த்தபடி செல்லும்சிறுமியின் தலையில்ஒட்டிக் கொண்டிருக்கின்றனசில...தொடர்ந்து படிக்கவும் »

அது , அது மட்டுமே காதல்! # 02    
ஆக்கம்: ப்ரியன் | February 2, 2009, 10:38 am | தலைப்புப் பக்கம்

இரட்டை கால்தடங்களை எங்கு கண்டாலும் மனம் நிரம்பிவிடுகிறது கைக்கோர்த்து நாம் நின்றிருந்த கணங்களால்! * மீன்கொத்திகளை கேட்டிருக்கிறேன்; உன் கண்கள் கண்கொத்தி மீன்கள்! * தேவதைகளின் உறைவிடம் விண் மட்டுமல்ல; சில நேரங்களில் எதிர் வீடும்! * காதல் - சிலுவை; யாரும் சுமக்காமல் இல்லை! * உருண்டு திரண்டு வழிய காத்திருக்கும் உன் ஒற்றை கண்ணீர்துளியினுள் உறைந்துவிடுகிறது என்னுலகம்! * -...தொடர்ந்து படிக்கவும் »

யாருக்கும் தெரியாதவன்    
ஆக்கம்: raajaachandrasekar | February 1, 2009, 10:29 am | தலைப்புப் பக்கம்

நான் வில்லனாக சித்தரிக்கப்பட்டஉங்கள் நெடுங்கதையில்என்னை கதாநாயகனாக வைத்திருந்த பக்கங்களைகிழித்து விட்டீர்கள் உங்கள் கொடூரமும் வன்மமும்ஏற்றப்பட்டு நான் உலவ ஆரம்பித்தேன் சண்டையிட்டேன்குரூரம் பயின்றேன்கொன்றேன்இன்ன பலவும் செய்தேன் என் ரத்தத்தைஉங்கள் பேனாவில் நிரப்பிஎழுதிக் கொண்டிருந்தீர்கள் உங்கள் பசி அடங்கஎனனை பசிக்க வைத்தீர்கள் என்னிடமிருந்து...தொடர்ந்து படிக்கவும் »

விரல் நுனியில்    
ஆக்கம்: raajaachandrasekar | January 25, 2009, 9:11 am | தலைப்புப் பக்கம்

உடல் திமிரகை நீட்டி உங்களைகுற்றம் சொல்லும்என் விரல் நுனியில்தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்உங்களுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

ஏதாவது ஒரு நான்    
ஆக்கம்: raajaachandrasekar | January 25, 2009, 8:25 am | தலைப்புப் பக்கம்

பெரும் பாடுபட்டுஎன்னைஒன்று திரட்டும் போதெல்லாம்வெளியேறி விடுகிறதுஏதாவது...தொடர்ந்து படிக்கவும் »

நட்பின் ரகசியங்கள்    
ஆக்கம்: raajaachandrasekar | January 25, 2009, 7:12 am | தலைப்புப் பக்கம்

நட்பின் ரகசியங்களைமிக நுட்பமாய்சொல்லியபடிமலை உச்சி வரைஎன்னை அழைத்து வந்த நீதள்ளி விட்டாய்பின் தற்கொலைகொடூரமானதுஎனச் சொல்லியபடியேஇறங்கிப்போனாய்எந்த...தொடர்ந்து படிக்கவும் »

34.வஞ்சப்புகழ்ச்சி அணி!    
ஆக்கம்: அகரம்.அமுதா | January 22, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

கவிஞன் தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியாகும்.கண்டீரோ பெண்காள்! கடம்பவனத் தீசனார்பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் -எண்டிசைக்கும்மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்அக்காளை ஏறினா ராம்! -கவிகாளமேகம்.விளக்கம்:-வெளிப்படையாகப் பார்க்கின்ற போது கொச்சையாக இறைவன் ஈசனை இகழ்வதுபோலும் தோன்றும். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

கல்யாண்ஜியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்    
ஆக்கம்: லேகா | January 17, 2009, 8:08 am | தலைப்புப் பக்கம்

கல்யாண்ஜியின்(கதை உலகில் வண்ணதாசன்) தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு நான் விரும்பி வாசித்த முதல் கவிதை நூல்.வண்ணதாசனின் சிறுகதைகளோடு இருந்த பரிட்சயம் அவரின் கவிதைகளோடு இருந்ததில்லை.இத்தொகுதியின் கவிதைகள் யாவும் நம்மை சுற்றி தொடரும் தினசரி நிகழ்வுகளை,எந்திர வாழ்கை ஓட்டத்தில் கவனிக்க மறந்தவற்றை நினைவூட்டுபவை.மிகபிடித்த சில வரிகளை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

நீங்க‌ள் க‌ருவிலே எம்மைக் கொன்றிருக்க‌வேண்டும்    
ஆக்கம்: டிசே த‌மிழ‌ன் | January 15, 2009, 9:05 am | தலைப்புப் பக்கம்

Life is lived in the subtext.-Unknownச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வைதிணிக்க‌ப் ப‌ழ‌கிவிட்ட‌ நாளொன்றில்அன்று பெய்திருக்க‌வேண்டிய‌ ப‌னிம‌ழைதிசை மாறிப் பெய‌ர்ந்திருந்த‌த‌ன் வினோத‌த்தைசுவ‌ர்க‌ள் சூழ‌விருந்த‌ தீவு அறைக்குள்ளிருந்து விய‌ந்த‌ப‌டியிருந்தோம்வாழ்த‌ல் என்ப‌து என்ன‌வென‌று தொட‌ங்கிய‌ச‌லிப்பான‌ தேட‌ல் புத்த‌க‌ங்க‌ளிற்குள் ப‌துங்கிக்கொள்ளஒரு வார‌மாய் இடைவிடாத‌...தொடர்ந்து படிக்கவும் »

மரண நெடில் வெளி இரவு    
ஆக்கம்: தீபச்செல்வன் | January 15, 2009, 12:24 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------------------தீபச்செல்வன்____________________________________வானம் எமக்கில்லை எனப்படுகிறது.காடல் பிரித்து அள்ளி எடுக்கப்பட்ட பட்டினத்தில்மனங்களை புதைத்து வருகிறட்ராங்கியில் தலைகள் நசிந்து கொண்டிருக்கதெருக்கள் கடலில் தொலைந்தன.தோல்வியின் மிகவும் அகலமானகைகள் எல்லாவற்றையும் கடலில் கொண்டுபோய்கரைத்துக்கொண்டிருக்கிறது.வார்த்தைகளற்ற இரவில் மரண நெடிலில்நமது வீடற்ற வெளி...தொடர்ந்து படிக்கவும் »

என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது    
ஆக்கம்: Gnaniyar @ நிலவு நண்பன் | January 2, 2009, 11:27 pm | தலைப்புப் பக்கம்

நான் பாவப்பட்டவனா?புனிதப்பட்டவனா?புனிதங்களின் பாவத்தோற்றம்உன்உணர்வுப்பிழையேஉனக்குப் பாவம்எனக்குப் புனிதம்பாவத்தின் சம்பளம்என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்ஒவ்வொரு குளியலும்என்னை புனிதமாக்கிவிடும்மெல்ல ஊடுருவும்பேய்களோடும் சிலநேரம்போராடவேண்டியதிருக்கின்றதுஎன்னை பாவம் செய்யவிடாமல்பாவம் செய்துவிடாதேஎன் பாவம் கடவுளுக்குப்பிடித்திருக்கிறது- ரசிகவ்...தொடர்ந்து படிக்கவும் »

பயணம்    
ஆக்கம்: atomhouse | December 29, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்

சிறு  கதவுகளில் சிறு வாழ்க்கைகள், சுவரில் அகப்பட்டச் சித்திரங்களாய் ஒற்றை பரிமாணத்தில் நகர்கின்றன.. அந்தரத்தில் நிற்கும் பாலங்கள், நதிகளிருந்த மணல் வெளிகள், உறக்கமற்ற ஒற்றைக் கடைகள்.. இரைச்சல்களின் உறக்கத்திற்க்கப்பால், மலைச்சரிவின் அடிவயிற்றில் விழித்துக்கொண்டேன்; ஒற்றை பெரிய கரிய மலையினின்று இன்னொன்று, அதன் பின்னே இன்னொன்று, அதன்...தொடர்ந்து படிக்கவும் »

என்ன சொல்கிறீர்கள்    
ஆக்கம்: raajaachandrasekar | December 22, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

என்ன சொல்கிறீர்கள்உங்கள் வண்ணங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நாய் பொம்மை    
ஆக்கம்: veenaapponavan | December 20, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

1வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தநாய் பொம்மைகளில்குழந்தை விளையாடி விட்டுவைத்துச் சென்ற பொம்மையின் முகத்தில் மட்டும்கூடுதல் சிரிப்பு. 2தன் பெயரின் முதல் எழுத்தைகழுத்தில் மாட்டிய பொம்மையை எடுத்து வைத்துக் கொண்டுதன் காதலன் பெயருக்கான பொம்மையை ஆவலுடன் தேடுகிறாள் காதலி.3பொம்மை வாங்க இயலாத ஒருவன்தன் குழந்தைக்குச் சொல்ல ஒருநாய்க் கதையை உருவாக்கிக்...தொடர்ந்து படிக்கவும் »

"இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது"    
ஆக்கம்: Sai Ram | December 15, 2008, 12:43 pm | தலைப்புப் பக்கம்

மண் புழுதி தெருவில் பறக்க அந்த அக்காவை அவர்கள் இழுத்து சென்ற காட்சியை அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக. முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும் அந்த மண் புழுதி இன்னும் மறையவே இல்லை. அதோடு, "இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது," என அந்த பெண்ணின் மாமன் சாராய வாடையோடு கர்ஜித்ததும்; பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார் மண்டியிட்டு அழுததும்; அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »

தேங்காய்களை தின்று அசைகிற கொடி    
ஆக்கம்: தீபச்செல்வன் | December 13, 2008, 12:29 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்____________________________________உனது அப்பாவை தின்ற அதேகொடிஇன்று உனது நகர்தேங்காய்களை தின்று அசைகிறது.கொடூரத்தின் வெற்றிச் செய்தியில்முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கைஅடிமைப்பட்டுக் கிடக்கிறது.தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லைஎந்த தேங்காய்களுமில்லை.கற்கள் நொருங்கிய வீதியில்கச்சான் கடைகள் கைப்பற்றப்படஉடைந்த...தொடர்ந்து படிக்கவும் »

உயிர்த்தீ......( 23------30)    
ஆக்கம்: நளாயினி | December 8, 2008, 2:26 am | தலைப்புப் பக்கம்

*மெதுவாகத்தான்என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.ஆனால் இத்தனை அதிர்வுகளை எனக்குள் தருவாய் என நான் அப்போ நினைக்க வில்லை. இது பற்றி உன்னோடு கதைக்காமல் நான் வேறு யாரோடு கதைப்பது. நீ தானே என் நண்பனாச்சே.* எந்தப்பாதம் வைத்து என் இதயத்துள் புகுந்தாய்.! அத்தனை உறுதியான வருகை. அது தான் கேட்டேன். * கண் மூடி துயிலுவோம் என்றால் அதென்னது சிரிப்பு! என் விழிகளைத் திறந்து. *இதயம் விட்டு...தொடர்ந்து படிக்கவும் »

புத்தரும் நானும்    
ஆக்கம்: உமாஷக்தி | December 6, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

ஈரத்தெருக்களை ரசித்தவாறேமெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்புத்தரா என வினவியதற்குஆமென்று தலையசைத்தார்இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்முடிவில்லா வன்முறைகளைப் பற்றியஎன் கேள்விகளுக்கெல்லாம்புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.மக்கள் திடீரென்று திரண்டனர்;சிலர் அவரைக்...தொடர்ந்து படிக்கவும் »

நான் என்னும் தனிமைச்சொல்    
ஆக்கம்: சென்ஷி | December 5, 2008, 3:09 am | தலைப்புப் பக்கம்

என்னிடம்எதுவும் தனியேகிடைப்பதில்லைஉண்மைஒரு பொய்யோடும்மனதுகொஞ்சம் காயங்களோடும்காதல்சில தோல்விகளோடும்தனிமைபல பிரியங்களோடும்......ஆயினும்நான் இன்னும்தனிமையில்...தொடர்ந்து படிக்கவும் »

காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!    
ஆக்கம்: அருட்பெருங்கோ | December 5, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்

நீ கடந்த பாதையெங்கும் சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம் உன் கூந்தல் உதிர்த்த‍வையா? உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?   உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍ கொதிப்புடன் வருகிறது வெயில். வெயிலிலிருந்து உன்னைக் காக்க மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை. இரண்டுக்கும் ப‌ய‌ந்து உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!   தொலைதூர பயணங்களில் காற்றின் அலைவரிசையில்...தொடர்ந்து படிக்கவும் »

நீயின்றி....    
ஆக்கம்: அமுதா | December 2, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

காதைக் கிழிக்கும் அமைதியுடன்காலை மலர்ந்தது...முத்தமில்லா கணங்கள்சத்தமின்றி ஊர்ந்தன...இறைக்கப் படாத பொருட்கள்கிழிக்கப் படாத காகிதங்கள்சிந்தப் படாத வண்ணங்கள்எனகளையிழந்து உள்ளது வீடுவிடுமுறை முடியும் முன்விரைந்து வா மகளே!!நீ வந்து உயிரூட்ட காத்துக்கிடக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று கவிதைகள்    
ஆக்கம்: ஹரன்பிரசன்னா | November 30, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

இருக்கை எனக்கு முன்னுள்ள இருக்கையில்முதலில் ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்ந்ததுபின்பு ஒரு பெருநோய்க்காரன் வந்தமர்ந்தான்ஒரு விபசாரி வந்தமர்ந்தாள்யோகி போல் வேடமணிந்தசிறு குழந்தை ஒன்றமர்ந்ததுயாருமற்ற பெருவெளியில்தனித்திருக்கும்அவ்விருக்கையில்நான் சென்று அமர்ந்தபோதுஎன் வெளியேறுதலுக்காகக்காத்திருக்கிறது பெருங்கூட்டம்துடுப்புகளற்ற படகுஅமைதியற்ற...தொடர்ந்து படிக்கவும் »

ஏன் கொடுத்தாய் ஆறறிவு?    
ஆக்கம்: அமுதா | November 27, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

இறைவா!ஏன் கொடுத்தாய் ஆறறிவு?இல்லாதிருந்தால்..தற்காப்புக்காக மட்டுமேதலைகள் விழுந்திருக்கும்.இன்றோ....இனமென்றும், மதமென்றும், மொழியென்றும்மண்ணென்றும், பொன்னென்றும், போதையென்றும்,மனமென்றும், மனச்சிதைவென்றும்...நித்தம் ஒரு காரணமென்று எண்ணற்ற காரணங்கள்எண்ணற்ற தலைகள்.. ஆறறிவு என்பதுஅன்பால் உலகை உய்விக்கஅமைதி பூமி உருவாக்கஎன்று அனைவரும்உணர்வது...தொடர்ந்து படிக்கவும் »

புத்த‌ர் க‌ட‌ன்வாங்கிப்போயிருந்த‌ க‌த்தி    
ஆக்கம்: டிசே | November 25, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

கால‌ம் த‌ன் சுழ‌லும்ஒவ்வொரு ப‌ற்க‌ளிடையேயும்பிண‌ங்க‌ளையிழுத்துச் செல்லும்யுத்த‌கால‌ப்பொழுதில்இனி வ‌டிக‌ட்டிய‌ செய்திக‌ளை ம‌ட்டுமேஅறிவ‌த‌ற்கென‌ ஒரு சிறுவ‌னைக‌ன‌வினில் நெய்ய‌த் தொட‌ங்கினேன்அவ‌ன்நான் விடிய‌லில் எழும்புவ‌த‌ற்குமுன்ச‌மாதான‌த்து நிற‌ திரைச்சீலைக‌ளைத் தொங்க‌விட்டான்குருதியை நினைவுப‌டுத்திவிடுமோ என்ற‌ எச்ச‌ரிக்கையில்சிவ‌ப்பாய்ப்...தொடர்ந்து படிக்கவும் »

இரண்டு கவிதைகள்    
ஆக்கம்: உமாஷக்தி | November 25, 2008, 6:17 am | தலைப்புப் பக்கம்

(ஒன்று)மீட்டப் படாத வீணையொன்றின் சாயலைக் கொண்டிருந்தன,உன்னால் வாசிக்கப்படாத எனது கடிதங்கள்....நீயொரு மிதக்கும் வெளியில்,நானொரு தனிமை நெருப்பில்-நமக்கு எப்போது வாய்க்கும்தண்ணீர் தேசம்?காதல் தாங்கிய என் கவிதைகளை,நீயொரு நாள் வாசிக்க நினைக்கும்போது அவை தன்,உள்ளொளியை இழந்திருக்கக் கூடும்...எதற்கும் தயாராகவே இருந்துக் கொள்-உன்னவளின் ஈர ரத்தம் அந்தக்கவிதைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »

மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை    
ஆக்கம்: தீபச்செல்வன் | November 24, 2008, 12:29 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்____________________________________இழக்க முடியாத நிலத்தில்ஓட்டிக்கொண்டிருக்கிறநமது முகங்களும்விட்டு வந்த ஊரில்தங்கியிருக்கின்ற நம்பிக்கைளும்நீ கூற முடியாதிருக்கிறகதையின் பின் நெருப்பாய் கொட்டுகிறது.உன்னை விழித்துவிசாரிக்கிற நள்ளிரவில்சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தில்உனக்காகதலைவலிக்கிற பொதிகளைநான் கனவில் சுமந்தேன்.போர்...தொடர்ந்து படிக்கவும் »