மாற்று! » பகுப்புகள்

கவிதை 

உடைவதில்லை வெறுமைகள்    
ஆக்கம்: குட்டி செல்வன் | October 3, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்

இம்மழை நாட்களில் உன்னிடம் பேசுவதற்கென்று ஏதுமிருப்பதில்லை எங்கு சென்றாலும் பின்தொடர்கின்றன ஈடுசெய்ய‌ முடியாத சில இழப்புகள் அவற்றை தவிர்த்து இயல்பாக இருக்க முனைகிறேன் பழைய‌ நினைவுகளில் புதைந்து மெதுவாய் ந‌ட‌க்கையில் முற்ற‌த்துத் தூணில் சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில் அசைவ‌ற்றக் குள‌த்தில் த‌னியேக் க‌ல்லெறிகையில் நின்று போன‌ ம‌ழையை வெறிக்கையில் ம‌ங்கிய‌...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : அருகிருக்கும் மௌனம்    
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும் கிறுக்கி அனுப்பும் தபால் அட்டை மிக அழகு. அழகழகாய் அடுக்கி வைத்து நீ அனுப்பும் பூங்கொத்தை விட உன் சீண்டல் பூக்கவைக்கும் பூக்கள் கொள்ளை அழகு. தொலைபேசியில் ஒலிக்கும் உன் குரலை...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : இது மட்டும்    
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

எழுதி முடித்த மறுவினாடி பழசாகின்றன புள்ளி விவரங்கள். வாசித்து மடித்த மறு வினாடி பழசாகின்றன கடிதங்கள். கைகுலுக்கிக் கடந்து போன அடுத்த கணம் விரல்களிலிருந்து உதிர்கிறது நட்பு. விடைபெற்று வேறோர் விரல் பிடித்து நடை பெற்றவுடன் கசப்பாய் வழிந்தது காதல். கடந்த வினாடியின் நீட்சியில் புது வினாடிகளே முளைக்கின்றன. புதிதென்று சொந்தம் கொள்ள கடந்த வினாடியின் வரலாற்றுப்...தொடர்ந்து படிக்கவும் »

ஏமாந்த காதல்    
ஆக்கம்: சென்ஷி | October 2, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை : இது ஒரு மீள் பதிவு!அவனுக்கு அவள் எழுத்துக்கள் பிடித்திருந்தது..அவளை அவன் கருத்துக்கள் கவர்ந்திருந்தது.அது இரு மனதில் காதல் வளர்க்கும் அளவுக்கு சென்றது...ஒத்த கருத்து சிந்தனைகள் பின்னூட்டமிடுதலில் தொடங்கியிருந்தன.நேரில் சந்திக்க மனமிருந்தும், நேரமின்மையை காரணம் காட்டி விலக்கிச்சென்றது காலம்..நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காய் காத்திருந்தது இருவரின்...தொடர்ந்து படிக்கவும் »

நதியறியும் கரைவிரிவு    
ஆக்கம்: தமிழ்நதி | October 1, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்

விழிப்பதற்கும் எழுவதற்கும் இடையிலானவெறுமைவெளி நிரப்பும்பட்டியல்களிடம்என் நாளைஇனியும் தோற்பதற்கில்லை.வாசிக்காத புத்தகங்களுள்அளவிலா அதிசயங்கள் எஞ்சியிருக்கின்றன.கதவுக்கு வெளியில்மனிதர்களைப் போலன்றிகருவிழி நன்றியில் மினுமினுக்கும்நாய்க்குட்டி ஒன்றுளது.என்னாலேயே மறக்கப்பட்ட (வெறுக்கப்பட்டதுமான)வரிகளைச் சிலாகித்துஇன்று எவருடையவோமின்னஞ்சல்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை பிரசவம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | September 30, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்

தலைகோதி கரம்பற்றி துணையாக நானிருக்க, நீ ஈனும் குழந்தையுடன் மீண்டும் பிறக்கின்றன… முத்தமிட்டு தோள் சாய்ந்து நீ பார்க்க, நான்...தொடர்ந்து படிக்கவும் »

In search of a home and a land    
ஆக்கம்: நிவேதா | September 30, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

1. Lost Identitiesயாழ்ப்பாணத்தி..பனங்கிழங்கு வாசமறியா, பனாட்டு சுவைக்கு முகஞ்சுளிக்கும்,காலில் மருதாணியாய் அப்பி நிறமேற்றும்செம்மண்ணைக் குறைகூறித் திரிகின்றவளேயெனினும்..கொழும்பு நகரம்,அதன் புழுதியிறைந்த தெருக்களின் மத்தியில்நாவிலிடறும் கொன்வென்ட் ஆங்கிலத்துடனும்,இலாவகமான சிங்களத்துடனும்தனது 'நகரத்தி' அடையாளத்தை சிறு எலுமிச்சஞ்செடியெனநீரூற்றி வளர்ப்பவளைஅடையாள...தொடர்ந்து படிக்கவும் »

குறையொன்றுமில்லை..    
ஆக்கம்: காயத்ரி | September 29, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்விழுந்து விட்டாற் போலிருக்கிறது.கூறும் முன்பாய்க்குறைகள் களையப்படுகின்றன.உவகையில் கசியும் விழிநீர்தரைவிழும் முன்னர்த்தடுத்தாட் கொள்ளப்படுகிறது.'போய பிழையும்புகுதருவான் நின்றனவும்உன் முன்னால் தீயினில் தூசாகித்'திசை கெட்டழிகின்றன.இருபெரும் கரைகளுக்குள்பெருகியோடும் நதியாய்உன்னிரு கரங்களுக்குள்வாழ்ந்துவிட தோன்றுகிறது...ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

முகமூடிக்கவிதைகள் – முகமூடியின் கவிதைகள்    
ஆக்கம்: கிருத்திகா | September 26, 2008, 1:39 am | தலைப்புப் பக்கம்

01. குறுக்கும் நெடுக்கும் கோடுகள் ஏதுமின்றி நீண்டு செல்கிறது நெடுஞ்சாலையின் மஞ்சள் கோடு வாழ்க்கை அதுபோலில்லை அது போலியில்லை 02. நாய்களோ பூனைகளோ குதிரைகளோ எனக்கு நெருக்கமில்லை உருவகப்படுத்த விலங்கினம் தேடினேன் என்னுள்ளிருக்கும் தாழ்திறவா ஆரண்ய கதவுகளில் “இடமில்லை” அட்டைகள் 03. பயணங்கள் தன் இலக்குகளை இன்றில்லாவிடினும் நாளை...தொடர்ந்து படிக்கவும் »


கவிதை : மரணத்துக்கு முந்தைய ஜனனம்    
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு. நானாய் ஜனிக்கும் ஜனனம். எனக்குள் ஏராளம் சிலந்தி வலைச் சிந்தனைகள், அறுக்க அறுக்க அனுமார் வாலாய், வெட்ட வெட்ட இராவணத் தலைகளாய் சளைக்காமல் முளைக்கின்றன. என் ஜனனத்தின் ஜன்னலோரம் நான் கண்விழித்தபோதே இமை மூடிக் கிடந்தது எனக்கான வாழ்க்கை. என் பால்ய வயதுப் பருவத்தின் அரை டிராயர் அவசர காலங்களில், என் கால்களுக்குக் கீழே ஒட்ட...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : காதல் செய்.    
ஆக்கம்: சேவியர் | September 23, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

காதல் எப்போதுமே புரியாதவைகளின் புதையல் தான். கேள்விகளே விடைகளாவது இங்கு மட்டும் தான். தெரியவில்லை என்ற பதில் தான் அதிகமாய் இங்கே பரிமாறப்படும். நடக்குமா என்னும் வினாக்களுக்கும், முடியுமா எனும் முகப்பாவனைகளுமே காதலின் வழியெங்கும். ஒவ்வோர் மனசுக்கும் தன் காதல் மட்டுமே தெய்வீகம், மற்றவை எல்லாம் மோகத்தின் வேஷங்கள். பார்க்குமிடமெல்லாம் பிரமிடுகள்...தொடர்ந்து படிக்கவும் »

செம்புலப் பெயல் நீர் : கவிதையும் காதலும்    
ஆக்கம்: சேவியர் | September 23, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

கவிதைகளிலிருந்து காதலையும், காதலில் இருந்து கவிதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. சங்கம் முதல் இன்று வரை கவிதைகள் காதலையும், காதல் கவிதையையும் ஒன்றுக்குள் மற்றொன்றை ஊற்றி நிரம்பியிருக்கின்றன.காதலியை மனக்கண்ணுக்கு முன்னால் நிறுத்தினால் போதும் கவிதைத் தமிழ் காதலனின் விரல்களில் வழிந்தோடும். அதே நிலை தான் காதலனை நினைக்கும் காதலிக்கும். எனவே தான்...தொடர்ந்து படிக்கவும் »

காட்டுப் பூக்கள்    
ஆக்கம்: குட்டி செல்வன் | September 23, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

மென்மையாய் தடவி ரசிப்பதற்கும் வ‌ன்மையாய் பற்றிப் பறிப்பதற்கும் எவருமில்லையெனினும் பூத்து உதிரத்தான் செய்கின்றன காட்டுப் பூக்கள்##நீ இப்படி இருக்கலாமென நானும் நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும் நினைப்பதில் தவறொன்றுமில்லை எதிர்பார்ப்பதுதான் மனித இயல்பு என்றானப்பின் ## வேகமாக நடப்பதாக எண்ணி மெதுவாக நடக்கும் எருமையை எள்ளுகின்றேன் கர்வத்தில் மிதக்கும் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »

நீ வராப் பொழுதுகளும் ஒரு பழங்கதையும்..    
ஆக்கம்: த.அகிலன் | September 22, 2008, 2:25 pm | தலைப்புப் பக்கம்

01 நீ வராத    எனது காலை துயர் நிரம்பியதாயிற்று  காத்திருப்பின் கொடும் வலியை நீ உணர்ந்தாயா?  நான் உயிர் உருக்கி அழைத்தும் மெளனம் காத்த உன் தொலைபேசி உணர்த்திற்று  நம் தொலைவுகளை.. என்றைக்காவது ஒரு நாள்.. இந்தத் தொலைபேசிகளைக் கொன்றுவிடலாம்..  அன்றைக்கு  உன் காதுமடல் மெல்ல வருடி எனது பிரியத்தின்.. சங்கேதங்களை நான் ஊற்றுவேன்.. உன் புன்னகையை என் இதழ்களில்...தொடர்ந்து படிக்கவும் »

உனது சமன்பாடுகளும் எனது தானங்களும்..    
ஆக்கம்: த.அகிலன் | September 21, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

உனது சமன்பாடுகளினின்றும் நழுவி விழுகின்றனவென் தானங்கள்.. உன் நிறுவுதல்களில் இறுதியில் இரண்டு முடிவுகள் கிடைக்கலாம் ஒன்று நான் முடிவிலி இன்னொன்று நான் அறிவிலி நான் உன் பொருட்டு எதற்கும் சித்தமாயிருக்கிறேன்.. ஒரு சோசியக்காரனின் உத்திகளோடு.. அல்லதுபோனால் ஒரு கணக்காளனின் பார்வைகொண்டு.. நீ அனுமானிக்கிறாய் என் நேசத்தை பிரியத்தை அளவிடும் பாத்திரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

உன் வருகையைக் காத்துக்கொண்டு.    
ஆக்கம்: த.அகிலன் | September 20, 2008, 5:10 pm | தலைப்புப் பக்கம்

  சூரியனுக்கு கீழே உள்ளவற்றிலெல்லாம் நான் அதிகம் நேசிப்பது உன்னைத்தான்.. உனது பனிவிழும் காலைகளில் என்னை நினைத்துக்கொள்கிறாயா.. ஒரு பூவின் மலர்தலைப்போல. எனது நாட்குறிப்பின் தாள்களை கிழித்து வீசினேன் எனை நானே கொன்றுகொள்ளும்  நினைவுகளைத் தரும் நீயற்ற பொழுதுகளை எழுதப்பிடிக்காது.. உனது  புன்னகையின் சுவடுகளை இன்னமும் பதுக்கிவைத்திருக்கிறதென் மனம் தீப்பெட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள் 3    
ஆக்கம்: த.அகிலன் | September 19, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

என்னைக் கொல்வதிலும் நேற்றைக்குத் தோற்றேன்.. உன் நினைவுகளாலான என்னைக் கொன்றுவிடச் சொல்லிக்கெஞ்சுகிறதென் மனம்.. நீ தேவதை தேவதைகள் கொலைசெய்யுமா என்ன? என் பிரியத்தின் சொற்கள் கொண்ட பட்டத்தின் நூலை ஒரு பொறாமைகொண்ட சிறுமியைப்போலப் பிடுங்கி வீசுகிறாய்.. காலத்தின் மின் கம்பங்களில் மாட்டிக்கொண்ட அதை.. என்னிடம் மீட்டுத்தர யாருமற்று பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் அழும்...தொடர்ந்து படிக்கவும் »

நிகழ்ந்தாக வேண்டும்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | September 18, 2008, 10:34 pm | தலைப்புப் பக்கம்

நிகழ்ந்தாக வேண்டும் என்ற நிபந்தனைகளும்நடந்தாக வேண்டும் என்ற வற்புறுத்தல்களிலும்நடக்க தொடங்கும் கால்கள்பொழுது விடிந்ததினால்விரும்பாமல் விழித்து கொள்ளும் கண்களில் மிச்சமிருப்பது வெறுமையேஎதிர்ப்படும் சிலருக்காக அவ்வப்போது உதிர்ந்துவிடும் புன்னகையைவிரித்தி பார்த்தால் உண்மையில் எதுமே இல்லைஎன்று புலப்படும் ஒரு கூற்றில் குறுகி போயுள்ளது இந்த இரவல்...தொடர்ந்து படிக்கவும் »

நான் தனிமை    
ஆக்கம்: குட்டி செல்வன் | September 18, 2008, 8:30 am | தலைப்புப் பக்கம்

இங்கு யவருமில்லை என் யவ்வனத்தின் புனைவுகளைப் பேச புரளிப் பாடித் திரிய உறவுகளனைத்தையும் மறந்துவிட்டு இருக்கின்றேன் இந்த பச்சைக் காட்டுக்குள் அமைதியாய் ஆரவாரமற்று மிக இயல்பாய் இன்று நான் தனித்தப் பறவை கடைசி இலையும் உதிர்ந்துவிட்ட மரம் எஞ்சிய மழைத்துளி மெளனத்தின் பிரதிபலிப்பு கொஞ்சம் இயற்கை ஓர் அசையும் உயிரினம் கேட்டிராத‌ மென் இசை எரியும் ஒற்றைச் சூரிய‌ன் நான்...தொடர்ந்து படிக்கவும் »

வாய்விட்டழுது    
ஆக்கம்: வற்றாயிருப்பு சுந்தர் | September 17, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்

வாய்விட்டழுது பல வருடங்களாகின்றனஅழுகையில் என்ன சுகம்? ஆனால்அழாமலிருக்கும் வாழ்க்கை சிலநேரங்களில் வேதனையாக இருக்கிறதுதுக்கம் தொண்டையடைத்த தருணங்கள் உண்டுகால்கள் நழுவிப்போன நிகழ்வுகள் உண்டுசட்டென்று முகம் திருப்பி விழிநீரைத் தேக்கியதும் உண்டு அப்போதெல்லாமும் வாய்விட்டழுததில்லைஎது என்னைத் தடுக்கிறதென்று புரியவிடாமல்எள்ளிநகையாடுகிறது...தொடர்ந்து படிக்கவும் »

பாதி நீ, மீதி நான்    
ஆக்கம்: ஸ்ரீ | September 16, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்

தவறு செய்த பின் உதட்டை கடிப்பதென்ன‌ உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனையா? அதுவாயின்… தவறுகளை மட்டும் நீ செய், தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். # உனது தேகப்புள்ளிகள் இணைத்து நாக்கோலம் ஒன்று வரைகிறேன், வெட்கப்பட்டு நீயே வர்ணங்கள் சேர்த்துக்கொள்கிறாய். # நிசி தோறும் இமை விளிம்பில் திரண்டு நிற்கும் கண்ணீருக்கு சொல்லவாவது நம் பிரிவுக்கான ஒரே ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : இனிமேலுமா ?    
ஆக்கம்: சேவியர் | September 16, 2008, 1:55 am | தலைப்புப் பக்கம்

ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியும் போது வலி உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது. இதயம் துடிக்கும் ஓசை இடிவிழும் ஓசையாய் செவிகளை உடைக்கிறது. என் மன இருக்கையை நீ மடித்து வைக்கும் போது. நீ பற்றவைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதையை செய்தல்    
ஆக்கம்: RVC | September 15, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்

எழுதிவிடமுடியா ஒரு கவிதையெனநீ வார்க்கப்பட்டிருக்கிறாய். இருப்பதில் பெரும் சொற்களஞ்சியமெனஅறியப்படுவதன் துணைகொண்டு உனை வாசிக்க முயல்கிறேன்துகள்களாய் சிதற்வுறுகிறதுன் உடல்எதனுள்ளும் சிக்காமல்நழுவத்தொடங்குகின்றன சொற்கள்பத்திகளாய்வாக்கியங்களாய்வார்த்தைகளாய்எழுத்துகளாய்………….வெறுமை சூல்கொண்ட கணத்தில்எழுதத்தொடங்கினேன்முற்றுப்புள்ளியிலா...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள்…!    
ஆக்கம்: த.அகிலன் | September 15, 2008, 12:30 am | தலைப்புப் பக்கம்

  நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

"விநாயகர் அகவல்" -- 3    
ஆக்கம்: VSK | September 14, 2008, 7:56 pm | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" --- 3 முந்தைய பதிவு இங்கேஅஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8] படைத்தல் காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளல் என்றே உலகில்இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்நான்கு கரங்கள், எட்டுக்கைகள்பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டுஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்அருள்நிறைக் கடவுள் கணபதி இவனேமுன் ஒருகையில் ஒடித்த தந்தம்எழுத்தாணி எனவே...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள்..    
ஆக்கம்: த.அகிலன் | September 14, 2008, 5:34 pm | தலைப்புப் பக்கம்

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ...தொடர்ந்து படிக்கவும் »

அப்பா வரும் கனவுகள் அல்லது அப்பாவின் நினைவுநாள்…    
ஆக்கம்: த.அகிலன் | September 13, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார் நினைவுக்குள் மிதக்கிற சிகரட் முத்தமும் சாராயம் நெடிக்கிற கச்சான் அல்வா உருண்டையும் இன்றைக்கும் அவரிடமிருந்தது… தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய் கச்சான் அல்வாவைச் சொல்கிறார்… எப்போதும் அவர் இப்படித்தான் வருகிறார்.. அல்வாவுக்கு பதிலான புதுப் புதுப் பிரதியீடுகளுடன்…. நான் வளர்ந்ததை அப்பா...தொடர்ந்து படிக்கவும் »

என் காதலும் அதற்கான கவிதையும்    
ஆக்கம்: வற்றாயிருப்பு சுந்தர் | September 12, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

ஏய்! என்னது காதல் கவிதை எழுதணுமா?எனக்குக் காதல் கவிதைன்னாலே புடிக்காதுஒருவேளை எழுத வராதுங்கறதாலச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு அப்படிச் சொல்றேனோ??Well, உனக்கு நினைவிருக்கா?First Meet பண்ணப்போ ரெண்டே second-ல I fell in love with you!But I'm still wondering why I took the 2nd second!எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்றுஏதோ உன்னிடம் இருக்கிறதுன்னுபாலு பாட்டை எத்தனை தடவைகேட்ருப்பேன்? பாடிருப்பேன்?அது என்னன்னு இன்னிக்கு வரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

உயிர்த்தீ...... (18------22)    
ஆக்கம்: நளாயினி | September 11, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

*வாழ்க்கை அது எத்தனை இன்பமானது!! தெரியும் எனக்கும். ஆனாலும் சுயநல கூடுகளுக்குள் தெரியாமல் மாட்டுப்பட்ட அனுபவங்கள் தான் எனக்கு அதிகம். * கவிதையின் தலைப்புக்கள் பிடித்ததால் படிக்க தொடங்கினேன். வரிவரியாய் பல முனகல் சத்தங்கள். அத்தனை கவிதைக்குள்ளும் ஒத்தடம் தேடும்மனசு * இந்த பூவுக்குள்ளும் அழகியதான ஒரு சின்ன மனசு ...தொடர்ந்து படிக்கவும் »

தோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)    
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | September 9, 2008, 9:23 am | தலைப்புப் பக்கம்

நான் சமீப காலமாக படிக்கத் தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன். (நன்றி - ஸ்ரீதர் வெங்கட்). சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவரும் க்ரேஸி மோகனும் பல விதங்களில் விளையாடும் வெண்பா விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இப்படி விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பா இயற்றி இருக்கிறாராம். இது பற்றி அவர் எழுதி இருப்பது.  தினசரி எஸ்.எம்.எஸ்ஸில்,...தொடர்ந்து படிக்கவும் »

பேய் கோபம்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | September 8, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

உணர்வுகளை அறுத்துவழியும் கண்ணீர்நாவில் கசியும்நஞ்செல்லாம்மௌனக் குடத்தில்ஏந்தி நிற்கும் உதடுகள்கண்டனங்களைஎழுதவரும் கைகளைவெட்டியெறியும் விரல்கள்புலன்களின் வேர் பிடுங்கமுளைத்து கொண்டு வளர்கிறதுபேய் கோபம் ஒன்றுநீ தரும் உணவுகளைத்தின்று தின்றுகோர பற்களால் குத்திகனவுகளைப் பலிக் கொடுக்ககாத்திருக்கும் என்னுள்ஒதுங்கி நின்று...தொடர்ந்து படிக்கவும் »

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்    
ஆக்கம்: தீபச்செல்வன் | September 8, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________01வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டுதிரும்பிக்கொண்டிருந்தஅம்மாவை அக்கராயனில்நான் தேடிக்கொண்டிருந்தேன்ஷெல்களுக்குள்அம்மா ஐயனார் கோயிலைவிழுந்து கும்பிட்டாள்ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.நேற்று நடந்த கடும் சண்டையில்சிதைந்த கிராமத்தில்கிடந்தன படைகளின் உடல்கள்கைப்பற்றப்பட்டபடைகளின் உடல்களைகணக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஊடல்    
ஆக்கம்: சுந்தரா | September 6, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

ஏக்கம் தடவியஇறுக்கமான மௌனம்தூக்கம் தொலைத்தவிழிதழுவிட மறுக்கும்பார்க்கவும் கூடாமல்விழிகள் விலகிடநோக்கிச் சுவரினைநெஞ்சம் தவிக்கும்உடைந்த வார்த்தைகள்ஊனமாய்த் தடைபடதகிக்கும் அமைதியோதாண்டவம் ஆடும்புரளும் அசைவுகள்எதிர்பார்ப்பை விதைத்திடஏமாற்றம் வந்துஇதயத்தை மூடும்நடந்த நிகழ்வினைநினைவில் படரவிட்டுஇடைஞ்சலின் காரணம்புரியாமல் துவளும்இறுக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- II    
ஆக்கம்: மனுஷம் | September 5, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கன்னிப் பையனின் சாபம்- ஒரு சாந்தி முகூர்த்த இரவுக்கு…. என் அடையாளங்கள் தொலைந்து போன ஓர் இரவு….இத்தனை பேரிரைச்சலும்குட்டி பிள்ளையாரும்ஈ மொய்க்கும் இனிப்புகளும்மீதமிருக்கும் இந்த படையல் பழங்கலும்உடைந்து போன பிள்ளையார் குடையும்மூலையில் காய்ந்து போன வாழையிலையும்தன்னந்தனியாய் நானும்…........................><.................................. என்ன செய்துகொண்டிருப்பாய் இப்போது..?நிச்சயதார்த்த...தொடர்ந்து படிக்கவும் »

விந்து சிந்தும் பேருந்து..    
ஆக்கம்: narsim | September 5, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

நகரப்பேருந்தின் நெருக்குதலின்நடுவே..வியர்வையின் கசகசப்பிலும்உச்ச நிலை அடையும் வரைஉரசிவிட்டு..ஸ்கலிதமானதின் திருப்த்தியில்இறங்கி நடக்கையில்...பாழாய்ப்போன மனதுஅலுவல் முடித்துஅடுத்த பஸ்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »

வீழுமுன் சில வரிகள்    
ஆக்கம்: Thooya | September 4, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்

துவக்கு பிடிக்கிற கைகளுக்கு பேனாவும் பிடிக்க தெரியும் என்பதற்கான அழகான ஆதாரமொன்று:கப்டன் வாமகாந்த் என்ற மாவீரனின் வரிகள் "வீழுமுன் சில வரிகள்" என பெயரிட்டு 2006ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டனர்.. தன் கால்களில் ஒன்றை இழந்திருந்தும் ஈழத்திற்காய் இறுதிவரை உழைத்த வீரன். வன்னியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி கொஞ்ச நாட்களிலேயே மட்டக்களப்பில் பண்ணையொன்றில்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை    
ஆக்கம்: சேவியர் | September 4, 2008, 8:52 am | தலைப்புப் பக்கம்

உன்னிடமிருக்கும் ஆடைகளின் நிறங்களும் வடிவங்களும் எனக்கு அத்துப்படி. எந்த தினங்களில் நீ எந்த ஆடை அணிவாய் என்பதையும் எந்த ஆடைக்கு எந்த காதணி அணிவாய் என்பதையும், எந்தக் காதணிக்கு எந்தக் காலணி அணிவாய் என்பதையும், துல்லியமாய்ச் சொல்லிய காலங்கள் உண்டு. நீண்ட வருடங்களுக்குப் பின் ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன் உனக்குத் தொலை பேசுகையில். குழந்தை அழுகிறது பிறகு...தொடர்ந்து படிக்கவும் »


வளையலும் பெண் ஜாதி    
ஆக்கம்: ஸ்ரீ | September 3, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்

பூகோளம் வரைய வளையல் திருடிக்கொள்கிறேன். என் உலகம் வரைவது உன்னால் மட்டுமே சாத்தியமாதலால்…. # காதலின் விசித்திரத்தை நிரூபிக்க இன்னுமொரு சாட்சி, ‘வளையல் அணிவது நீ, கைதாவது நான்’. # செங்குத்தாக நிறுத்தி ஓரத்தில் தட்டி சுத்தவிட்ட வளையாய் உன்னழகால் சுழன்று விழுமென்னை முத்தம் தெளித்து எழுப்பக்கூடாதா? # பெளர்ணமியைக் காட்டிலும் பிறைகள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

சதுர்த்தி யாமே...சதுர்த்தி    
ஆக்கம்: TBCD | September 3, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

சதுர்த்தி யாமே...சதுர்த்திகுறைகள் நிவர்த்தி செய்பவர்க்கு பல கோடி ருபாய்களில் சதுர்த்தியாம்கேடிகளும் மோடிகளும் கொண்டாடும் சதுர்த்தியாம்மூலைக்கொரு பிள்ளையாராம்அவர் பெயரைச் சொல்லி கட்டாய வசூலாம்வாடி வதங்கும் மக்களுக்கு கிடைக்காதபிர"சாதம்" துதிக்கைக் கடவுளுக்காம்பல நூறு ஆண்டுகள் போற்றியும்தோன்றாத கடவுள் இனிமேலும்தோன்றுவாரோ என்று கிஞ்சித்தும்கவலைப்படாத...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : வலியே சுவை    
ஆக்கம்: சேவியர் | September 3, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

  உனக்காய் பூ பறிக்கையில் விரலில் தைத்த முள்ளை விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன். தீயை முத்தமிட்டு சிதறிச் சிரிக்கும் மத்தாப்பு போல முள்ளின் முனையில் முளைக்கும் வலியில் உன்னைப்பற்றிய நினைவுகள் பூச்சொரிகின்றன. ...தொடர்ந்து படிக்கவும் »

எத்தனையாவது பக்கம் என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்    
ஆக்கம்: அந்தாரா/Antara | September 2, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

எத்தனையாவது பக்கம்என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்குசினிக்குள் அலைந்து கொண்டிருக்கும்அம்மாவின் நாளைசமையல் எடுத்துக் கொள்கிறதுஉப்புச் சுவை குறையாத சாப்பாட்டைஒரே மரக்கறிகளுடன் சலிக்காது படைக்கின்றஅம்மாவின் நேர்த்தி என்னிடம் இருந்ததில்லைமரக்கறிகளை பெரிதாயும்நிறக்கலவைகளை மாற்றியும்தோசையை ரொட்டியாயும்என்னுடைய எதுவுமே அதன்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : மழலை ஏக்கங்கள்    
ஆக்கம்: சேவியர் | September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

தூக்கத்திலும் ஆங்கிலம் உளறும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன பிளே ஸ்கூல்கள். கான்வெண்ட் கதவருகே காரிலிருந்து இறங்குகின்றன சீருடைத் தேவதைகள் காத்திருக்கின்றனர் கார் டிரைவர்கள் வீட்டு மதில்களுக்குள் குழந்தைகளை திரும்பக் கொண்டு சேர்க்க. ஜாமங்கள் கடந்தபின் வந்து சேரும் பெற்றோரை வார இறுதி ஐஸ்கிரீம் பார்களில் தான் நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள். ஷாப்பிங்...தொடர்ந்து படிக்கவும் »

சிதறிய பிம்பங்கள்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | September 2, 2008, 2:56 am | தலைப்புப் பக்கம்

 மனசாட்சியை விலங்கிட்டுகடவுளைச் சிறைட்டஉன் ரேகையில் பதிந்துகிடந்தது ஒரு வாசகம்துரோகம் என்று அதிகாலை மழைபோர்வைக்குள்ஒளிந்து கொள்ளும்உன் நினைவுகள்தீப்பற்றி எரிகிறதுஎன் தெரு வீடுகள் தென்றலின் வருகைக்காகதிறந்து வைத்த ஜன்னலில்ஓலமிட்டு நிற்கிறதுநரி ஒன்று ஒவ்வொரு வரியிலும்கறைப்படியும் உன்நினைவுகளைச்சொல்ல வரும் கவிதைஇறக்கிறதா...தொடர்ந்து படிக்கவும் »

** ** *குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்* *போலிருந்தது உன்    
ஆக்கம்: காயத்ரி | September 1, 2008, 11:26 pm | தலைப்புப் பக்கம்

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்போலிருந்தது உன் கோபம்.... எரிநட்சத்திரங்களென்றும்...ஈரம் பொசிந்த மழைக்காளான்களென்றும்...காற்றசைத்த அதிர்வில்கிளைகள் தவறவிட்டமலர்களென்றும் கூடமுன்னொரு முறைநினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ கோபிக்கிறாய்..நீளத்துவங்குகிறது...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : அவளது கண்ணீரில் காதல்    
ஆக்கம்: சேவியர் | September 1, 2008, 12:18 am | தலைப்புப் பக்கம்

  பிரியமே, எப்படிச் சாகடிப்பது உன் நினைவுகளின் இராவணத் தலைகளை ? 0 மழை பெய்து முடித்த ஓர் ஈர இரவில், அக்ரகாரத்து ஓரத்தில் அணையாமல் அலையும் அகல்விளக்காய், சுருள் முடிகள் அலைய, வெளிச்சம் விட்டு வெளியேறுகின்றன என் சிந்தனைகள். ரோஜாப் பூவின் கழுத்தை மெல்லமாய் கிள்ளுவதை காணும் போதெல்லாம், சைவக் கிளி ஏன் பூவைக் கொல்கிறது என்பாய், மருதாணித் தளிர்களை உதடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »

நாற்புரமும் தனிமையின் நர்த்தனம்    
ஆக்கம்: தம்பி | August 29, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்

நீ விட்டுச்சென்ற இவ்வறை சொற்களால் நிறைந்திருக்கிறதுசிறியதும் பெரியதும் பெரியதும் சிறியதுமாய்பரிமாறப்பட்ட சொற்களின் கனம் தாங்காமல் எந்நேரமும் அறை வெடித்துச் சிதறலாம்.தாமதியாமல் வண்ணப்பெட்டியில் அடைக்க வேண்டும்.அமுதாவுடனான சொற்கள் பிங்க் நிறப்பெட்டியிலும்தனாவுடனான சொற்கள் நீல நிறப்பெட்டியிலும்சேமித்திருந்தேன்.சுகந்தியுடனான சொற்கள்...தொடர்ந்து படிக்கவும் »

புதைந்து போனவள்    
ஆக்கம்: தமிழ்நதி | August 29, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்

அந்த முழுநிலா நாளில்வெள்ளித்தகடென விகசித்தது மொட்டைமாடி.கண்ணாடிக் குவளையூடேநரம்புகளில் புகுந்த செந்நிறத் திரவநதிஅள்ளிச்சென்றது கவலைக் கழிவுகளை.கூடுதல் நட்சத்திரங்களாய்விழிகள் மினுக்கிடஅவள் பேசிக்கொண்டிருந்தாள்.பெண்ணெழுத்து சட்டாம்பிள்ளைகளின்பிரம்போயும் முதுகெனவும்அரங்கனின் புண்ணியத்தில்ஆண்டாள் தப்பியதும்சொல்லிச் சிரித்த அதிர்வில்காலடியில் கிடந்த...தொடர்ந்து படிக்கவும் »

கிழிபட காத்திருக்கும் மௌனங்கள்...    
ஆக்கம்: ஜி | August 27, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்

வெறித்த வானில், இருள் குடித்து கருத்த மேகங்கள் சூழ்ந்து, சினந்தணிக்கும் பெருமழையொன்றின் ஆதியை அடையாளமிட்டுக் கொண்டிருந்தன. பொய்த்துப் போகுமென்ற இறுமாப்பில், துவங்கி விட்டிருந்தது என் பயணம். மெல்லிய வருடலில் மேனி சிலிர்த்தக் காற்று, வாகன விசையின் வளர்வால் தன்மை சிதைந்து, சகிக்கும் நிலைதாண்டிய குளிரூட்டிக் கொண்டிருந்தது. என் எதிர்திசையில் பயணப்பட்டிருந்த பறவை தன்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : தொலை நகரம்    
ஆக்கம்: சேவியர் | August 27, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

இன்னும் கொஞ்ச தூரம் தான் கால்களைக் கொஞ்சம் வலுவாக்கு. அடுத்தவன் கனவுகளுக்குள் படுத்துக் கிடக்கும் உன் பார்வைகளின் சோர்வகற்று. அறுவடைக் காலத்தில் நண்டு பிடிப்பதை விட கதிர் அறுப்பதல்லவா அவசியம், வா, இன்னும் கொஞ்ச தூரம் தான். அதோ தெரிகிறதே ஓர் வெளிச்ச பூமி அங்கு தான் செல்லவேண்டும். பரிச்சயமான பிரதேசமாய் தோன்றுகிறதா ? அது வேறெங்கும் இல்லை உன்னுள் தான்...தொடர்ந்து படிக்கவும் »

இன்னும் நீ என்னுள்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | August 26, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்

நீயும் நானும்இழந்த ஒன்றை தான்இந்தத் தனிமைஇன்று தன்னுள்உள்வாங்கி கொண்டிருக்கிறதுஅவை எழுப்பும்கேள்விகளுக்கு எல்லாம்காதல் ஒன்றேவிடையென சொல்லிகதவுகளைத் தாழிடும்மனதுசொல்லின் முடிவில்உன் பெயரில்அடங்கும்ஒசைஉடலைத் துறந்துஉயிரில் புணரும்காதல்இவையெல்லாம்இன்னும் நீ என்னுள்வாழ்வதாய் புருவமத்தியில் நானிடும்பொட்டில்இரத்தமாய்...தொடர்ந்து படிக்கவும் »


புதுப்பாக்கள்    
ஆக்கம்: (author unknown) | August 24, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

தீட்டு செல்லியம்மன் கடவுளச்சிக்கு கரகாட்டத்துடன் ஒரு வார தேர்த் திருவிழா - ஆனால் இதைக் காண முடியாமல் ஊரின் வெளியே மாதவிடாய் கால பெண்களும், கர்ப்பிணி தாய்களும் கூட்டமாய் - வெங்கட இராசா, ம.பொடையூர்   அழித்த எழுத்து ஸ்ரீ. தமிழினத்தை காக்கும் ஆயுத எழுத்து. * கொண்டாட வெவ்வேறு பிறந்தநாள் திண்டாட ஒரே இறந்த நாள் ...தொடர்ந்து படிக்கவும் »

பென்சில் நதி    
ஆக்கம்: raajaachandrasekar | August 23, 2008, 10:55 am | தலைப்புப் பக்கம்

நதி பற்றிய கவிதையைநான் எழுதியபோதுஅருகில் வந்த மகள்வரைந்த நதியைக் காட்டினாள்தாளில் ஓடியதுபென்சில் நதிஎன் கவிதையைஅதில் கரைத்துவிட்டுமறுபடி பார்க்கஇன்னும் முடியவில்லைஎனச் சொல்லியபடியேஓடிய அவள்கண்களில் மீதி...தொடர்ந்து படிக்கவும் »

மீண்டும் மீண்டும்...    
ஆக்கம்: N Suresh | August 23, 2008, 4:29 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய இரவின் தொலைந்து போன உறக்கம் - அவளின்குளியல் முடிந்ததும் தந்தது மயக்கம்!வேண்டாமென்று மனம் சொன்னாலும்வேண்டுமென்றே உறங்கி வென்றது தளர்ந்துபோன உடல்!கனவுகள்...நேற்றிரவின் நிர்பந்தங்கள்கலைத்துச் சென்ற ஓவியங்களைகலைத்துக்கொண்டே இருந்தது மீண்டும் மீண்டும்!காரணங்களில் நியாங்கள் ஆயிரம் ஆயிரம் இருப்பினும் சுயநீதிமன்றம்அவளின் மனக்கண்ணாடியை உடைத்து எழுதுகிறது...தொடர்ந்து படிக்கவும் »

கோபம்    
ஆக்கம்: Gnaniyar @ நிலவு நண்பன் | August 22, 2008, 2:39 am | தலைப்புப் பக்கம்

கடுங்கோபத்தில்உன்னைப் பார்க்காமல்அமர்ந்திருக்கின்றேன் நீ பார்க்கும் கோணத்தில்என் முகம்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : புரியவில்லையே அம்மா    
ஆக்கம்: சேவியர் | August 22, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

அம்மா.. வார்த்தைகள் பழகும் வரைக்கும் என் அழுகையை மொழிபெயர்த்து அமுதூட்டுவாய். தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய். பாவாடைப் பருவத்தில் என் இடுப்பில் புடவை கட்டிவிட்டு உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய் சொல்லிச் சிரித்துக் கொண்டாய். ஏனோ எனக்குப் புரியவில்லை. அறிவுக்குள் காரணங்கள் விளங்காத ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில் பயந்து அழுது...தொடர்ந்து படிக்கவும் »

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்    
ஆக்கம்: தீபச்செல்வன் | August 21, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன் _______________________________01போராளிகள் மடுவைவிட்டுபின் வாங்கினர்.நஞ்சூறிய உணவைதின்றகுழந்தைகளின் கனவில்நிரம்பியிருந்தஇராணுவ நடவடிக்கைகளிலிருந்துபோர் தொடங்குகிறது.நகர முடியாத இடைஞ்சலில்நிகழ்ந்துவருகிறஎண்ணிக்கையற்றஇடப்பெயர்வுகளில்கைதவறியஉடுப்புப்பெட்டிகளை விட்டுமரங்களுடன்ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.போர் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »

துண்டிக்கப்பட்ட சொற்கள்    
ஆக்கம்: தீபச்செல்வன் | August 21, 2008, 3:07 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________01தோல்வியின் வர்ணிப்பு நிரம்பியஉனது குரல்எனக்குக் கேட்க வேண்டாம்துண்டிக்கப்பட்டதொலைபேசிகளிலிருந்துஎனது நகரத்தின்கண்ணீர் வடிகிறதுகம்பிகளின் ஊடாய்புறப்பட முயன்றஎனது சொற்கள்தவறி விழுகின்றனமேலும்தோல்வி வருணிக்கப்பட்டு வரும்உனது குரல்எனக்குக் கேட்க வேண்டாம்.02உனது...தொடர்ந்து படிக்கவும் »

உன் வருகையைக் கொண்டாடுதல்    
ஆக்கம்: த.அகிலன் | August 20, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

  01. காலம் ஒரு கொடியகனவாயிற்று உன் பிரியங்கள் என்னை மீளெழுப்பின உனது வார்தைகள் எனது காயங்களை ஆற்றின   உன் பார்வைகள் தொலைந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்தன.. என்ன சொல்ல   எனது சாம்பர் மேட்டிலிருந்து புதியமுளைகளை உருவாக்கும் உனது புன்னகைகளை என்னோடே விட்டுவிடு நான் பிழைத்துப் போகிறேன்…   02. நான் தயங்குகிறேன் மிகவும் உன் பிரியத்தின் சுவர்கள் கண்ணாடிகளால்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : தூரிகையுடன் ஒரு காரிகை    
ஆக்கம்: சேவியர் | August 20, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்

யாரடி நீ. எப்போதேனும் என் கனவுக் கட்டிலில் வந்தமர்கிறாய். தூரிகை தொட்டெடுத்து முத்தச்சாயம் பூசி என்னை நித்திரைத் தொட்டிலில் விட்டுச் செல்கிறாய். கனவுகளில் பேருந்துகள் நகர்ந்தால் நீ பயணியாகிறாய், நதி நடந்தால் ஈரமாய் ஓர் ஓரமாய் கரையேறுகிறாய். அலுவலகக் கனவுகளில் நீ எப்போதேனும் எட்டிப் பார்த்துச் செல்கிறாய், கடற்கரைக் கனவுகளில் சிலநேரம் மணல் கிளறி...தொடர்ந்து படிக்கவும் »

காதல் ஓவியம்    
ஆக்கம்: ஸ்ரீ | August 19, 2008, 10:14 pm | தலைப்புப் பக்கம்

நிறங்களாலான ஓவியமே பார்த்துப் பழகியவனுக்கு நிறமிகளாலான* ஓவியம் உன்னை சந்திக்கையில் பேச்சு குளறுவது இயற்கை தான். * கதைத்தபடியே மணலில் விரல் கொண்டு வரைகிறாய். வழியும் வெட்கப் பாசனத்தால் கடற்கரையில் சாகுபடியாகிறது காதல்… * வாசலில் நீயிடும் கோடுகள் ஓவியம் ஆனதையும், என் தூரிகை எழுதிய ஓவியங்கள் கோடுகள் ஆவதையும் காதலிடம் முறையிடவாவது காதலிப்போமா? * ஒரே உதட்டுச்சாயம்...தொடர்ந்து படிக்கவும் »

*நட்சத்திரம்* - அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!    
ஆக்கம்: குமரன் (Kumaran) | August 19, 2008, 3:20 pm | தலைப்புப் பக்கம்

"நண்பரே. இந்த அகலிகைக் கதை வடநூல்களில் தானே காணப்படுகிறது. இந்தத் தொன்மம் எவ்வளவு தொன்மையானது என்று தெரியுமா?""நண்பா. வடமொழிப் புராணங்களும் இதிகாசங்களும் அகலிகைக் கதையைக் கூறுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தத் தொன்மம் வடநூற்களில் மட்டுமில்லாது தமிழ் இலக்கியங்களிலும் இருக்கின்றன. அதனால் அது மிகத் தொன்மையான ஒரு கதை என்றே சொல்லலாம்""பாற்கடலை நக்கியே குடித்துத்...தொடர்ந்து படிக்கவும் »


ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)    
ஆக்கம்: குமரன் (Kumaran) | August 19, 2008, 5:37 am | தலைப்புப் பக்கம்

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கைசேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையேஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையைஎங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியைஅண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளைமாதுளம் பூ...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்தாளனை துரத்தும் மரண பயம்    
ஆக்கம்: Sai Ram | August 18, 2008, 2:23 pm | தலைப்புப் பக்கம்

என் கவிதையின் கதாநாயகி இன்று என் கனவில் வந்தாள்.  என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள் என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை. அழுவதற்கும் அவள் தயாராக இல்லை. நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை முதலில் அடையாளமே தெரியவில்லை. என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை. கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்....தொடர்ந்து படிக்கவும் »

காசி ஆனந்தன் நறுக்குகள் - 1    
ஆக்கம்: ஆய்தன் | August 16, 2008, 3:04 am | தலைப்புப் பக்கம்

ஒரு விடுதலைப