மாற்று! » பகுப்புகள்

கல்வி 

புதிய பல்கலைக்கழகங்களின் தேவை    
ஆக்கம்: அ.ராமசாமி எழுத்துகள் | September 17, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

பல்கலைக்கழகங்கள் அவற்றின் பணிகளை போதுமான அளவில் செவ்வனே செய்யும் போது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது. மக்கள் நலன் கருதி பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய பண்பட்ட அரசியல் உதவும்.உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களை ஈர்க்கும் பணியைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்இந்தியாவில் ஆசிரியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

வெளிநாட்டுக் கல்வி!    
ஆக்கம்: சப்பானி | September 9, 2008, 10:19 pm | தலைப்புப் பக்கம்

வழக்கம்போல ஒரு வணக்கம் போட்டுக்கிறேன்! :-)நீண்ட நாள்களாக தேடியும், மற்றவர்களிடம் வினவியும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு (நெசமாவா?!) இதை எழுதுகிறேன்.எனக்குள் தோன்றிய பல வினாக்களில் இதுவும் ஒன்று.இந்தியாவில் அத்தனை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கும் நிலையில், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள், படிக்கிறார்கள்?ஒரே வார்த்தையிலோ...தொடர்ந்து படிக்கவும் »

'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கே...    
ஆக்கம்: r.selvakkumar | August 29, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

சில மாதங்களுக்கு முன்னால் 'டயல் ஜெயா டிவி' என்கிற நேரலை நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிற வாய்ப்பு கிடைத்தது. நவீன கல்வி முறையான 'செயல் வழிக் கல்வி(Activity Based Learning) பற்றி தொகுப்பாளருடன் ஒரு உரையாடல், இடையிடையே நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கு பதில். இதுதான் நிகழ்ச்சி.தொலை பேசியில் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலோர், இளம் இல்லத்தரசிகள் தான்.'என்...தொடர்ந்து படிக்கவும் »

மதிப்பிழக்கும் உயர் ஆய்வுகள்    
ஆக்கம்: அ.ராமசாமி எழுத்துகள் | August 23, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்

தமிழர்களாகிய நமது தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் முன்னிலை வகிப்பவை எவை எனப் புள்ளி விவரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அப்படிப் பட்ட புள்ளி விவரங்கள் தேவை என்ற எண்ணம் கூடப் பெரும்பாலான தனிநபர்களிடம் இருப்பதில்லை. தனிநபர்களுக்கு இருப்பதில்லை என்பது பெரிய குறையாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் உத்தரவாதத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக கலை-அறிவியல் கல்லூரிகளில் 40,000 இடங்கள் காலி    
ஆக்கம்: (author unknown) | August 23, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 40,000 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தி்ல் உள்ள சுமார் ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2.5 லட்சம் இடங்கள் உள்ளன. இங்கு பி.ஏ, பிஎஸ்சி, பி.காம் உள்ளிட்ட படிப்புகள் போதிக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கல்லூரிகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

மாணவர்களின் மண்டையை உடைத்த போலீசு ரவுடிகளை கொலைமுயற்சி வழக்கின் கீழ் க...    
ஆக்கம்: rsyf | August 16, 2008, 1:25 am | தலைப்புப் பக்கம்

Related:சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!அரசுக் கல்லூரிகளை பல்கலைக் கழகமாக மாற்றுவது கல்வி...தொடர்ந்து படிக்கவும் »

ஏழைகளின் கல்விக் கனவை தகர்க்கும் 'தனியார் மயம்': ராமதாஸ்    
ஆக்கம்: (author unknown) | August 11, 2008, 11:47 pm | தலைப்புப் பக்கம்

"ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்விக் கனவை, தனியார் மயம் என்ற கொள்கை...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராதவர்களின் சாதி எ...    
ஆக்கம்: புருனோ Bruno | August 11, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் 04.07.2008 முதல் மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடந்ததுஇதில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்த பலர் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தாலுல், சிலர் (? வேறு பாடங்களை கற்ற இடம் கிடைத்ததால் - அல்லது மருத்துவம் பிடிக்காததால் :) :) ) படிப்பில் சேர வில்லை.இடப்பங்கீடு குறித்த எனது முந்தைய பதிவான தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500...தொடர்ந்து படிக்கவும் »


தமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்    
ஆக்கம்: Badri | July 30, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்

லயோலா கல்லூரியில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தப் படிப்பைத் தொடங்கிவைத்த அமைச்சர் பொன்முடி, “ஆங்கிலம் தொடர்புக்கான ஒரு மொழியாக இருக்கலாமேதவிர, தமிழ்தான் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.இந்தச் செய்தி தி ஹிந்துவில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தினமணி, தினமலரில் தேடிப்பார்த்தேன். இணையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை    
ஆக்கம்: புருனோ Bruno | July 30, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய இந்து நாளிதழில் வந்த தமிழ் வழிக்கல்விக்கு எதிரான கட்டுரை ஒன்று என்னை பயங்கரமாக் கடுப்பேற்றி விட்டது. தவறான தகவல்களுடன் கட்டுரைகளை எழுதுவது துப்பறியும் இதழ்கள் மட்டும் தான் என்ற நிலையிலிருந்து சமிப காலங்களில் தினசரிகள் கூடநினைத்தை எல்லாம் எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய உதாரணம் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து நேற்று திணமனியின் வந்த தவறான...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா?    
ஆக்கம்: Badri | July 29, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்

இன்று தி ஹிந்துவில் வந்த செய்தி: It’s Tamil medium, yet learning proves a challengeதமிழில் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி இருப்பதால் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி. கூடவே ஆங்கிலத்தில் இந்த diglossia இல்லாதிருப்பதால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் இருப்பதில்லை என்கிறது.இது முழுத் தவறான...தொடர்ந்து படிக்கவும் »

காந்தியும் கல்விச் செலவும்    
ஆக்கம்: Badri | July 29, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

காந்தி இங்கிலாந்துக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற மொத்தம் செலவு செய்தது ரூ. 13,000. அதாவது அன்றைய நாணய மாற்று விகிதத்தில் 1000 பவுண்டுகள். இதில் பயணச் செலவு, கல்விக் கட்டணம், உடை, உணவு, தங்குமிடச் செலவு, கொஞ்சம் டம்பச் செலவுகள் (டான்ஸ் ஆடக் கற்றுக்கொண்டது, தங்கியிருக்கும் வீட்டின் பெண்களை சாப்பிட அழைத்துச் சென்றது என்ற வகையில்).இத்தனைக்கும் பனியாவான காந்தி, தான் செய்த...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகம் முழுக்க ஆங்கிலக்கல்வி - விஜயகாந்த்    
ஆக்கம்: மதிபாலா | July 28, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

தே.மு.தி.க., சார்பில், மின்வெட்டு, காவிரி நீர் பிரச்னை, உரத்தட்டுப்பாடு, விவசாய கடன் தள்ளுபடியில் குளறுபடியை கண்டித்து தஞ்சாவூர் அண்ணாதுரை சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.பச்சை துண்டால் முண்டாசு கட்டியபடி, கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:தேமுதிக ஆட்சிக்கு வந்தால் முதல் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஆங்கிலம் பேசும் வகையில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழியில் மருத்துவக் கல்வி    
ஆக்கம்: (author unknown) | July 27, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

த‌மிழக‌த்‌தி‌ல் செ‌ன்னை ‌ஸ்டா‌‌ன்‌லி, மதுரை, த‌ஞ்சாவூ‌ர் ஆ‌‌கிய மூ‌ன்று அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌‌ல் த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்பட உ‌ள்ளது.இ‌ந்த த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி முறை நட‌ப்பு‌க் க‌ல்‌வி ஆ‌ண்டான 2008-09 முத‌ல் அமலு‌க்கு வரு‌‌கிறது. எ‌ம்.‌பி.‌பி.எ‌ஸ். முதலா‌ம் ஆ‌ண்டு பாட‌ங்களான, உட‌ற்கூறு இய‌ல் (அனாட‌மி), உட‌ல்...தொடர்ந்து படிக்கவும் »

தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து கல்லூரிக்கு செல்ல உதவி தேவை    
ஆக்கம்: புருனோ Bruno | July 26, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்

இந்து நாளிதழின் செய்திதற்பொழுது ஆங்கிலத்தில் - விரைவில் தமிழிலும் பதிவிடுகிறேன்Dalit girl’s dream of becoming a doctor under threat P. Sudhakar TIRUNELVELI: A...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்வழி தனியார் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கத் தயாராகும் பெற்றோர்கள...    
ஆக்கம்: paavaanarthamizhvazhipalli | July 20, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

அரசு தொடக்கப்பள்ளிகளில் பெரும் விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை தற்போது மெதுவாக செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் மாடல் பள்ளிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு நடைமுறைச் சிக்கல் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும்...தொடர்ந்து படிக்கவும் »

மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி    
ஆக்கம்: Badri | July 19, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

நாகராஜன், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினியில் தமிழில் எழுதச் சொல்லித் தந்த அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதற்கான ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் இப்படி எழுதுகிறார்: Some weeks ago ELCOT had advertised that it would supply cheap laptop to students in tamil nadu. Should they not provide good desktops to schools first and should they not go for Linux as the Kerala govt. had done. If they can go for tender and get color TVs at cheap rates, why not do the same for all govt. schools in...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியக் கல்வித்துறை பற்றி    
ஆக்கம்: DevendraKural | July 18, 2008, 12:20 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்: 1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம்...தொடர்ந்து படிக்கவும் »

ஆசிரியர் - மாணவர் உறவு    
ஆக்கம்: Badri | July 14, 2008, 7:41 am | தலைப்புப் பக்கம்

என் உறவினர் பையன் ஒருவன் சென்ற ஆண்டு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். ரூ. 5 லட்சம் பணம் கொடுத்து. கல்லூரி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நிறையத் தொல்லை கொடுக்கிறாராம். எதற்கெடுத்தாலும் இவனை வகுப்பில் திட்டுகிறாராம். எனவே கல்லூரிக்கு இனிப் போகமாட்டேன் என்று முடிவு எடுத்துவிட்டான். போனால் வேறு கல்லூரி, இல்லாவிட்டால் கிடையாது என்பது அவன் கருத்து.பெற்றோர்களும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கிலத் தாக்கம்    
ஆக்கம்: Badri | July 11, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

எங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.ஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 2, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

நான் சார்ந்துள்ள துறை பற்றி...    
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 28, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்

சிலநாட்களுக்கு முன்பு பதிவர் மஞ்சூர் ராஜா அவர்கள் பயோ-டெக்னாலஜி குறித்து தகவல் வேண்டி தனிமடல் அனுப்பியிருந்தார். எனது பதில் மடலுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய மடலில் எனது இந்தத்தகவலை பதிவாக இட்டால் பயனிருக்கும் என ஆலோசனை தெரிவித்தார். அதன்படி இப்பதிவு.பர்சனல் விஷயங்களை நீக்கிவிட்டு மடல்களை அப்படியே தருகிறேன்.அவரது முதல் மடல்.அன்பு நண்பரே வணக்கம்.நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்? அண்ணா பல்கலைகழக துணைவே...    
ஆக்கம்: K. Srinivasan | June 23, 2008, 7:05 am | தலைப்புப் பக்கம்

தற்போது அட்மிஷன் சீசன் ஆரம்பமாகிவிட்டது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இன்ஜினீயரிங் படிப்பு, அதுவும் ஐ.டி. படிப்பு படித்தால் தான் தங்களுக்கு எதிர்காலம் என்கிற எண்ணத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். மீடியாக்களும், ஐ.டி. படித்த பி.ஈ. மாணவர்களுக்கு தான் எதிர்காலம் போல் தேவையற்ற ஒரு 'hype' ஐ உருவாக்குகிறார்கள். அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்து, டொனேஷன்...தொடர்ந்து படிக்கவும் »


தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்    
ஆக்கம்: நா.கண்ணன் | June 18, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), முனைவர் (பி.எச்.டி) பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைக்கு வெளிவருகின்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆய்வு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1    
ஆக்கம்: கிரி | June 17, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னையில் இரு நாட்கள் இருந்தேன். கடந்த முறை அவசரமாக சென்று வந்ததால் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. இந்த இரு நாட்களில் நான் சந்தித்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தற்போது கல்வி கட்டணம் தாறுமாறாக உயர்ந்து விட்டது என்றும் மிக சிரமமாக...தொடர்ந்து படிக்கவும் »

❒ ஜெயமோகன் தந்த மீட்டல்கள்    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 15, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ஊருக்கு வந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வந்த நாள் அன்று அது பற்றிய எதிர்பார்ப்போ நினைவோ எனக்கு இருக்கவில்லை. மிகச்சிறந்த மாணவனாக திகழவில்லை என்றாலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. வகுப்புத் தேர்வுகளில் தோல்வி அடைவதில்லை. ரேங்க் 6 முதல் 10 இடங்களுக்குள் வரும். மேல்நிலைக் கல்வியை ஊரிலேயே...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் மருத்துவர்கள் மீது காவல்துறை தடியடி - பின்னனி பிரச்சனை என்...    
ஆக்கம்: புருனோ Bruno | June 9, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

சென்னையில் இன்று மாலை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து அறிந்திருப்பீர்கள்.ஆனால் பிரச்சனை என்னவென்று புரிந்திருக்காது (சாலை மறியலில் அமர்ந்தவர்களில் பலருக்ககே பிரச்சனை என்னவென்று தெரியுமா என்பது வேறு விஷயம்)தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிப்பவர்கள், தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள், உருசியாவில் படிப்பவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தேர்வு:மேலும் சில கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 7, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெ: ‘ தேர்வு ‘ குறித்து உங்களுக்கு பல கடிதங்கள் வந்திருக்கும். நீங்கள் சொல்வது போல் இது வெறும் கல்விசாற் திட்டங்களின் பிரச்சனையோ  செயற்படுத்துதலில் உள்ள பிரச்சனையோ மட்டும் அல்ல.  இது ஒரு தத்துவப் பிரச்சனை.  ஒரு வடிவமைப்புப் பிரச்சனையும் (Design problem) கூட. நம் கல்விசாற் அமைப்புகளின் வடிவமைப்பில் இதற்குப் பெரும் பங்கு உண்டு. நம் பள்ளிகளும் கல்லூரிகளும் ‘பரிட்சை’...தொடர்ந்து படிக்கவும் »

தேர்வு:சில கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 6, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன், “தேர்வு” - எட்டுமுறை படித்ததில் மூன்றம்முறையிலிருந்துதான் கண்ணீர் நின்றிருந்தது. இரண்டு நாட்களாக என் மனதில் இதே எண்ணம்தான். என் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் அதிகமான காரணத்தால் ‘மார்க்’காய்ச்சி பள்ளியில் சேர்க்கப்பட்டவன் நான். என் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி, அத்தனை நாளும் எனை தீயில் கருக்கப்பட்ட நாட்கள். அஜிதனின் அத்தனை வேதனைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »

ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…    
ஆக்கம்: மணி.செந்தில்குமார் | June 4, 2008, 11:38 pm | தலைப்புப் பக்கம்

http://jeyamohan.in/?p=488எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…உண்மைதான். எதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »


கொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…    
ஆக்கம்: ஜெயமோகன் | June 2, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்

‘ தேர்வு ‘ கட்டுரை பற்றி வந்த முதல் குறுஞ்செய்தி நண்பர் மனுஷ்யபுத்திரன் அனுப்பியது– கண்ணீருடன் அதை வாசிக்கிறேன் என்று.. தந்தைமை பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை என்று அவர் வாசித்து முடித்த பின் அதைப்பற்றி மேலும் எழுதினார். அதன்பின் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். பல கடிதங்கள் பிரமிக்கச்செய்தன. பெரும்பாலும் அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »


தமிழ் - ஆங்கிலம் - தமிங்கிலம் - சில பகிர்வுகள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 22, 2008, 5:17 pm | தலைப்புப் பக்கம்

திருச்சியில் பெயர் நினைவிலற்ற ஒரு கொன்வென்ற் (கான்வென்ட்) ஒன்றில் அனுமதிக்காக போய் நிற்கின்றேன். கையில் குறுக்காக ஓடும் மடிப்புக்கள் தெரியும் O/L பரீட்சையின் (பத்தாவது) பெறுபேற்றுத்தாள். (அது கூட பின்னர் வந்த நண்பனொருவனால் கொண்டு வந்து தரப்பட்டது ) அதைத்தவிர என் கல்வி நிலையைச் சொல்லும் வேறெந்தச் சான்றும் என்னிடமிருக்கவில்லை. ஒரு பக்கத்தில் தட்டச்சியிருந்த அத்...தொடர்ந்து படிக்கவும் »

தற்கொலைகள் அல்ல கொலைகள்....    
ஆக்கம்: டி.அருள் எழிலன் | May 19, 2008, 12:46 pm | தலைப்புப் பக்கம்

டி.அருள் எழிலன்.பளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்புகள் பாராட்டுகள் கொண்டாங்கள் என விழாக்கள் களை கட்டியிருக்கிறது தமிழக தனியார் பள்ளிகளில்.வெற்றி பெற்ற மாணவர்கள் வருங்கால மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னைக்கு அருகே உள்ள பெரியபாளையம் கௌதமனில் தொடங்கி திருநெல்வேலி பிரதீபா வரை ஓரே நாளில்...தொடர்ந்து படிக்கவும் »

எல்காட்டின் முயற்சிக்கு பாராட்டு    
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 16, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 320 ஜிபி ஹார்ட்...தொடர்ந்து படிக்கவும் »

திருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையு...    
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | May 15, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் முதன் முறையாக, அதுவும் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு கல்வி கற்பதில் வாய்ப்பு அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நலவாரியம் அமைத்தலை தொடர்ந்து திருநங்கைகளின் நலனுக்கான அடுத்த படிக்கட்டாக இது கருதப்படுகிறது. ஆனால், இதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களை அறிந்து அதற்கும் அரசு ஆவண செய்தால் மட்டுமே அதன் முழு பலனும் கிட்டும்.பொதுவாக,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர் கல்வியும் நூலகத்தின் பங்கும் (www.noolaham.net)    
ஆக்கம்: admin | May 12, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்

முன்னைய காலங்களிலும் பாக்க இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் அறிவே மனித வள, தொழில்நுடப் திறன்களை நிர்ணயித்து உற்பத்தி திறனை நிர்ணயிகின்றது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று அந்த நாடுகளில் அனைவருக்கும் கிடைத்த சிறந்த கட்டணமற்ற கல்வியே ஆகும். தொன்று தொட்டே இலக்கியம் வளம் கொண்ட தமிழர் கல்வியின் தேவையையும்...தொடர்ந்து படிக்கவும் »

அளவுக்கு மிஞ்சினால்    
ஆக்கம்: கணேஷ் | May 7, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொருந்தத்தான் செய்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுதந்திரம் தரும் ஆசிரியர்கள் கூட அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாக அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் முழு சுதந்திரத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்தக்கதைதான் இது தொடர்ந்து படிக்கவும்… தமிழ் என்றாலே இயல், இசை,...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்    
ஆக்கம்: நா. கணேசன் | May 2, 2008, 10:17 pm | தலைப்புப் பக்கம்

சென்னை மற்றும் கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் இதழ் தென்றல் அழகான பொலிவுடன் அச்சிலும், இணையத்திலும்வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. http://www.tamilonline.com/thendral/ முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களின் பேட்டி:http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=87&cid=4&aid=4644http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=88&cid=4&aid=4709அரிய பல தகவல்கள் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »

ப‌ண‌ம்…ப‌ண‌ம்    
ஆக்கம்: bashakavithaigal | April 22, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

ச‌மீபத்தில் ம‌ருத்துவ‌ க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ கிராம‌ சேவையை எதிர்த்து போராட்ட‌ம் ந‌ட‌த்தியிருக்கிறார்க‌ள்.ம‌ருத்துவ‌ மாண‌வ‌ர்க‌ள் உட‌னே காசு பார்க்க‌ துடிக்கிறார்க‌ள் என்ற‌ குற்றச்சாட்டு ஒரு புற‌மும்,ம‌ருத்துவ‌ர்க‌ளை நிய‌ம‌ன‌ம் செய்யாம‌ல் அர‌சு செய்யும் த‌ந்திர‌ம் என்றும் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் இருபுற‌மும் குற்ற‌ச்சாட்டுக‌ள் முன்வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து....தொடர்ந்து படிக்கவும் »

பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும்    
ஆக்கம்: தாரா | April 22, 2008, 10:00 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நிதி உதவி கோரி எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மின் அஞ்சல், நான் பல வருடங்களாக மறந்துவிட்டிருந்த சில காட்சிகளை என் கண்முன் கொண்டு வந்தது.சிறு வயதில் ரயில் பயணங்களின் போது, ரயில் நிலைய மரத்தடிகளில் ஒரு பெரிய நரிக்குறவர் கூட்டம் உட்கார்ந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர் என்று எல்லா...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணிழந்த மாணவன் போல்....    
ஆக்கம்: CVR | April 20, 2008, 10:48 am | தலைப்புப் பக்கம்

கல்லூரியில் நாமெல்லாம் பாடத்தை என்றைகாவது கவனித்திருக்கிறோமா??இவர்கள் ஏதாவது எடுக்கட்டும் நாம் பின்பு பார்த்துக்கொள்ளலாம்!! பிறகு வீட்டிற்குச்சென்று பார்த்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுக்கு முன் படித்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம் அல்லவா??வகுப்பில் ஆசிரியர் நடத்துவது தவிர நாம் பாடத்தை படிக்க வசதியே இல்லையென்றால்??? யாராவது படித்துக்காண்பித்தால் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »

மாணவர்களுக்கு உதவும் இணையதளம்    
ஆக்கம்: Abdul Malik | April 20, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள்,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள்    
ஆக்கம்: புருனோ Bruno | April 19, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

இந்த தொடரின் முந்தைய இடுகைகள்கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம், தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார். அதில் கடைசி இரண்டை தவிர...தொடர்ந்து படிக்கவும் »

ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்    
ஆக்கம்: புருனோ Bruno | April 19, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

இந்த தொடரின் முந்தைய இடுகைகள்கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம், தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களாஎனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார்.1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் தமிழ்பாட நூல்கள்    
ஆக்கம்: vizhiyan | April 18, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே, இனி இணையத்தில் தமிழ்நாட்டு பாட பிரிவின் கீழ் எல்லா வகுப்புக்களுக்குமான பாட புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றது. அனைத்தும் பி.டி.எப் வடிவத்தில் கிடைக்கின்றது. அதற்கான சுட்டி http://www.textbooksonline.tn.nic.in நிச்சயம் இது ஒரு நல்ல ஏற்பாடு. முதலாம் வகுப்பு பாடங்களை வாசிக்க துவங்கியுள்ளேன். சுவாரஸ்யமாக உள்ளது !!! நன்றி விழியன் ...தொடர்ந்து படிக்கவும் »

2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்    
ஆக்கம்: புருனோ Bruno | April 17, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்

எனது முந்தைய பதிவில் இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரங்களை தந்திருந்தேன்.சில சந்தேகங்கள் எழுந்தன.எனவே 2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்இதில்OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Forward CasteBC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Backward CommunityMBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்    
ஆக்கம்: புருனோ Bruno | April 13, 2008, 8:52 pm | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரம்.இதில்BC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்BCM - முஸ்லிம் வகுப்பினர்BCC - கிருத்தவ வகுப்பினர்OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர்இடப்பங்கீட்டினால் "மெரிட்" பாதிக்கப்படுவதாக புலம்பும் "அறிவுஜீவிகளிடம்" இந்த...தொடர்ந்து படிக்கவும் »

இட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்    
ஆக்கம்: Badri | April 13, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்

பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், ஆங்கில செய்தி சானல்களின் ஆங்கர்களுக்கு (anchor) ஒரே ஆங்கர் (anger). அதனால் செய்திகளுக்குள்ளேயே அங்கங்கே இட ஒதுக்கீட்டை கேலி செய்தவண்ணம் இருந்தனர். கிரீமி லேயர், ரிசர்வேஷன் போன்ற சொற்களை எங்கெல்லாம் கிண்டலுக்கு உள்ளாக்கமுடியுமோ அங்கெல்லாம் புகுத்தினர். பின்,...தொடர்ந்து படிக்கவும் »

நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு    
ஆக்கம்: கல்வெட்டு | April 10, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்

தரம் குறைஞ்சுரும்...தரம் குறைஞ்சுரும்...இன்றுவரை இதுதான் இந்த நாயவாதிகளின்(நாய்களின்) கூவல்...கல்லூரியில் நுழைந்த பின்தான் பட்டப்படிப்பிற்கான முறையான கல்வி/பாடம் ஆரம்பாமாகிறது சரியா?எந்தப் புண்ணாக்கு கோட்டாவில் வந்தாலும் அங்கே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பாடத்திட்டம் சரியா மண்டூகங்களே?அங்கே..நீ எழுதப்போகும் அதே கொஸ்டின் பேப்பரைத்தானடா அவனுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

இளம் மருத்துவர்களை பாடாய் படுத்தும் ....    
ஆக்கம்: amutha krishna | April 7, 2008, 4:33 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே ஏன் இந்த படிப்பில் சேர்ந்தோம் என்று தவிக்கும் மருத்துவ மாணவர்கள் இப்பொழுது நொந்துப் போய் இருக்கிறார்கள்.முப்பது வயது ஆகப் போகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நிறைய முதுகலை மருத்துவர்கள்.இவர்கள் செய்த குற்றம் நன்குப் படித்து மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் வந்ததே.பதினைந்தாயிரம் சம்பளத்தில் மூன்று வருடம் வேலைப் பார்ப்பேன் என்று எழுதிக் கேட்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை    
ஆக்கம்: புருனோ Bruno | April 7, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்வாங்கு திறனுக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம்முக்கியமான விஷயம் வாங்குதிறன் குறைகிறது என்றால் அந்த பொருளை (அல்லது சேவையை) யாரும் வாங்குவது இல்லை என்று அர்த்தம் இல்லை.வாங்குதிறன் குறையும் பொழுது, பனம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்    
ஆக்கம்: புருனோ Bruno | April 7, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

எனது முந்தைய பதிவில் (மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்) மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் முடாப்படும் தனியார் பள்ளி குறித்து சில கேள்விகளை (எழில் அவர்கள் கூறியபடி ஆதங்கம்) எழுப்பியிருந்தேன். மேலும் சில கருத்துக்கள் இந்த பதிவில்.....கடந்த பதினைந்து வருடங்களாக விலைவாசி அதிகரித்து வருகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதே போல்...தொடர்ந்து படிக்கவும் »

கல்லூரி - I    
ஆக்கம்: தென்றல் | April 6, 2008, 3:32 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பகுதிகளில் சேசு சபையின் கல்விப்பணி பிரமிக்கதக்கது. குறிப்பாக இந்தியாவில் Xavier Institute of Management, Bhubaneswar (XIMB), Xavier Institute of Social Service (XISS), லயோலா (Loyola), தமிழ்நாட்டில் திருச்சி தூய வளனார் (St. Joseph's), சென்னை லயோலா (Loyola) , பாளையங்கோட்டை தூய சவேரியர் (St.Xavier's) ......இப்படி அங்கு படித்த மாணவர்களுக்கும், சேசு சபைக்கும் பெருமை சேர்த்த... பெருமை சொன்ன கல்வி நிறுவனங்கள்.இந்த முன்குறிப்புலாம்...தொடர்ந்து படிக்கவும் »

மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்    
ஆக்கம்: புருனோ Bruno | April 5, 2008, 2:49 pm | தலைப்புப் பக்கம்

இன்று குமுதம் ரிப்போட்டரில் (10.04.2008 பக்கம் 36-37) படித்த ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுமுதலில் செய்தி என்னவென்று பார்ப்போம்1. சிறுமுகையில் (இது மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு ஊர். சவுத் இந்தியா விஸ்கோஸ் என்று ஒரு தொழிற்சாலை இங்கு இருந்தது) உள்ள காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் "நிர்வாக காரணங்களுக்காக அடுத்த கல்வியாண்டில் இருந்து (2008 - 2009) ஆறாம் வகுப்பு முதல்...தொடர்ந்து படிக்கவும் »

தடம் பதிக்கவேண்டும்......தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள்............    
ஆக்கம்: Thanjavure | April 2, 2008, 7:47 pm | தலைப்புப் பக்கம்

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தின் புதிய வரவல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக விரிவடைந்து வேரூன்றத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 63 தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை காலத்தின் கட்டாயம்.இவை எண்ணிக்கையில் குறைவானவை. எளிமையானவை; மேலும் உண்மையான தமிழுணர்வில் முகிழ்த்து எழுந்தமையால்...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு    
ஆக்கம்: Badri | April 1, 2008, 9:59 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக...தொடர்ந்து படிக்கவும் »

சுயநலத்தின் இரண்டு முனைகள்    
ஆக்கம்: தமிழரங்கம் | March 31, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

சுயநலத்தின் இரண்டு முனைகள் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்வித்...தொடர்ந்து படிக்கவும் »

கல்வி    
ஆக்கம்: என் சுரேஷ் | March 31, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் தனியார் கலிவிக் கூடங்களுக்கும், அரசின் கல்விக் கூடங்களுக்கும் மாபெரும் வேருபாடுகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களும் ஓரளவிற்கு நடுத்தர வருமானத்தில் கசங்கி மூச்சு பிடித்து வெளிவர முடிவோருக்கும் மட்டும்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடிகிறது. நகர்ப்புறங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

சில வரிச் செய்திகள்    
ஆக்கம்: Guru | March 30, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்ட அறிவிப்பால் 300க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மத்திய பாடத்திட்டத்தை நடத்த விண்ணப்பித்துள்ளன.B.E, B.Tech சேர்க்கைகாக 125000 விண்ணப்பங்கள் மே மாதம் தயாராகும் என தெரிகிறது. இம்முறை இணைய தளம் மூலம் விண்ணப்பம் பெற வசதி செய்யப்படும் எனவும் தெரிகிறது.ஜீன் மாதம் கவுன்சிலிங் நடைபெறலாம்.நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மருத்துவ,பொறியியல்...தொடர்ந்து படிக்கவும் »