Bollywood on Ice
ஆக்கம்: Radha Sriram | February 23, 2010, 9:30 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Radha Sriram | February 23, 2010, 9:30 am | தலைப்புப் பக்கம்
ஐஸ் ஸ்கேடிங் ஒரு அழகான விளையாட்டு.கண்ணுக்கு குளுமையாகவும் அதே சமயம் பாயிண்டுகளை வாங்க கஷ்டமான ருட்டீன்களையும் செய்யவேண்டும்.இதில் கோரியோக்ரஃபி மிக முக்கியமானது.அமெரிக்காவின் மெரில் டேவிசும் சார்லி வைட்டும் நம்மூர் பாட்டுகளுக்கு ஸ்கேட் செய்தது சுவையாக...தொடர்ந்து படிக்கவும் »
மணல் ஓவியம், ஒரு கதையே சொல்லிவிட்டார், வாழ்த்துகள், என்ன ஒரு திறமை
ஆக்கம்: Mike | December 3, 2009, 12:12 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Mike | December 3, 2009, 12:12 pm | தலைப்புப் பக்கம்
வாவ்! இந்த பெண் வரைவது என்ன?
ஆக்கம்: பிரேம்ஜி | August 2, 2009, 11:17 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரேம்ஜி | August 2, 2009, 11:17 pm | தலைப்புப் பக்கம்
நடனத்துடன் அனாயாசமாக இந்த பெண் வரைவது என்ன என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
மரபினைத் தொடரும் கலை
ஆக்கம்: (author unknown) | July 23, 2009, 6:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 23, 2009, 6:54 am | தலைப்புப் பக்கம்
திருவாரூரை சேர்ந்த டாக்டர் ஆர். திருநாவுக்கரசு அவர்களின் ஒவியக்கண்காட்சி இரண்டு வாரங்களுக்கு முன்பாக சென்னையின் விநயாசா கலைகாட்சியகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தேன். துவக்கவிழாவில் தமிழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பரமசிவன்கள்
ஆக்கம்: "சாத்தான்" | April 29, 2009, 6:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: "சாத்தான்" | April 29, 2009, 6:05 am | தலைப்புப் பக்கம்
எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் ஓவியத்திற்கு போஸ் கொடுப்பதில் உள்ள அவஸ்தை இந்த முகங்களில் தெரிகிறது. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் இது 1950களில் வந்திருக்க வேண்டும் என்கிறார். அவர் சொல்வது போல் லேசாக ரவிவர்மாவைக் காப்பியடித்திருக்கிறார்கள். இது என் பழைய புத்தகங்களில் ஒன்றிற்குள் ஒளிந்திருந்தது.
Related Posts:டீசல் ரயில்Vanity Fair 1935கடையநல்லூர்...தொடர்ந்து படிக்கவும் »
“புத்தகங்களைத் தீயால் கொல்ல முடியாது”
ஆக்கம்: "சாத்தான்" | April 26, 2009, 1:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: "சாத்தான்" | April 26, 2009, 1:44 pm | தலைப்புப் பக்கம்
1933இல் ஜெர்மனியில் நாஜிகள் தங்கள் சித்தாந்தத்திற்கு ஒத்துவராத புத்தகங்களை எரித்தார்கள். அதை எதிர்த்து அமெரிக்க அரசு வெளியிட்ட சுவரொட்டிகளில் ஒன்று இது. 1942இல் வந்தது. சுவரொட்டியில் இருக்கும் சொற்கள் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் உதிர்த்தவை. மேலும் விவரங்கள் பின்னர் சேர்க்கப்படும்.
நன்றி: Library of Congress
Related Posts:Terrific flights over ponderous elephantsகோடுகள், கோடுகள், கோடுகள் (வா.இ.சி.ப.)பணவீக்கத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
ழ
ஆக்கம்: "சாத்தான்" | April 16, 2009, 1:20 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: "சாத்தான்" | April 16, 2009, 1:20 pm | தலைப்புப் பக்கம்
எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் இறுதி வரை வந்த ‘ழ’ சிற்றிதழின் அட்டைகள். ஞானக்கூத்தன், ஆத்மாநாம், ஆர். ராஜகோபாலன் என்று வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு கவிஞர்கள் ஆசிரியராக இருந்தார்கள். ஆத்மாநாமின் மரணத்திற்குப் பின் சிறிது காலம் (ஆண்டுகள்?) நின்றுபோன பின் 1986இல் மீண்டும் வரத் தொடங்கிப் பிறகு நின்றது. 1992 வரை வந்த மாதிரி நினைவு. இந்தப் படங்கள் வெகுஜன வகையில்...தொடர்ந்து படிக்கவும் »
பணவீக்கத்தின் அழகியல்
ஆக்கம்: "சாத்தான்" | April 15, 2009, 2:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: "சாத்தான்" | April 15, 2009, 2:05 pm | தலைப்புப் பக்கம்
ஜெர்மனியில் 1921 முதல் 1923 வரை பொருளாதாரத்தைத் தலைகீழாக்கிய பயங்கரப் பணவீக்கத்தின்போது அச்சடிக்கப்பட்ட Notgeld (நெருக்கடிக் காலப் பணம்) காகிதப் பணம். இவற்றை வங்கிகள், நகராட்சிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அச்சடித்தன. மேலும் விவரங்கள் இடுகையின் இறுதியில்.
1922 மார்ச்சில் வந்த 2 மார்க் நோட்டு. பின்னால் ‘இரண்டு மார்க் மதிப்புள்ளது’ (Gut fur zwei mark) என்று கொட்டை எழுத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
ஃபியதோர் மிகையிலோவிச் தஸ்தயேவ்ஸ்கி (வா.இ.சி.ப.)
ஆக்கம்: "சாத்தான்" | March 20, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: "சாத்தான்" | March 20, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்
1872இல் Vassily Grigorovich Perov வரைந்த ஓவியம். ‘குற்றமும் தண்டனையும்’ புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு. வெளியீடு ராதுகா பதிப்பகம், 1985. கீழுள்ள படங்களும் இந்தப் புத்தகத்தில் இருப்பவையே.
1847இல் Konstantin Trutovsky வரைந்த சித்திரம்:
1849இல் நடந்த இந்தச் சம்பவம் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்க்கையை மாற்றியது. ‘மரண வீட்டின் குறிப்புகள்’ இந்த அனுபவத்தைப் பற்றியதுதான். படம் வரைந்தவர் பெயர் போடவில்லை:
குற்றமும்...தொடர்ந்து படிக்கவும் »
அத்னான் சாமியும், ஆசாத் அண்ணனும் அய்யனாரும்..பின்னே ஞானும்
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 18, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 18, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்
பொதுவாகவே எனக்கு ஹிந்திப் பாடல்களோ படங்களோ உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில் திடீர் மனமாற்றம் நிகழ்ந்ததற்கு 'ஏக் துஜே கேலியே'வில் எஸ்.பி.பியின் அதிரடி நுழைவு காரணமென்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப்படத்தில் 'தேரே மேரே பீச் மே' யில் எல்லாம் உருகிக் கொண்டிருக்க எனக்குப் பிடித்திருந்தது 'மேரே ஜீவன் சாத்தி'தான். அந்தப் பாடலில் அவரது குழைவும் நெளிவும்...தொடர்ந்து படிக்கவும் »
நகர்வலம்
ஆக்கம்: சாத்தான் | March 16, 2009, 11:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சாத்தான் | March 16, 2009, 11:16 am | தலைப்புப் பக்கம்
நகர்ப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள், ஃப்ளிக்கர் புகைப்படக் குழுக்கள் உண்டு. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ஐடியாவை சில கலைஞர்கள் அமர்க்களமாகச் செயல்படுத்திவருகிறார்கள்.
Urban Sketchers என்ற இவர்களது வலைப்பதிவில் உலகெங்குமிருந்து ஏராளமான ஓவியர்கள் தமது நகரங்களைச் சித்தரிக்கிறார்கள். முதலில் 2007இல் ஃப்ளிக்கர் குழுவாக வடிவம் பெற்ற இந்த ஐடியா, 2008...தொடர்ந்து படிக்கவும் »
உலகசினிமாவில் ஒவியர்கள்.
ஆக்கம்: (author unknown) | March 11, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | March 11, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்
உலக சினிமாவில் ஒவியர்கள் என்ற தலைப்பில் பிப்ரவரி 28 அன்று கும்பகோணம் அரசு ஒவியக்கல்லூரியில் நடைபெற்ற கவின்கலை விழாவில் பேசினேன். புகழ்பெற்ற ஒவியர்களை பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் முழுநீளப்படங்கள் என்ன வெளியாகி உள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை 
ஆக்கம்: இளவஞ்சி | March 7, 2009, 10:07 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: இளவஞ்சி | March 7, 2009, 10:07 am | தலைப்புப் பக்கம்
தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.ம.செ, மதன் மற்றும் மாருதி...1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...அழிவினைப் பற்றிய உருவாக்கம்...நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
இன்னொரு தமிழரும் ஆஸ்காருக்கு பரிந்த்துரை
ஆக்கம்: yemkay | February 20, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: yemkay | February 20, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்
மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் - “ஓ! சாயா” பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்த்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் தந்தை தான் EROS ஆரம்பித்தவராம்.
ஏன் இவரைப் பற்றி நம் ஊடகங்கள் பிரசுரிக்கவேயில்லை?
Tags: A.R.Rahman, ஈழம்
Related posts
what a sri lankan tamil family did in Toronto… (7)
அரசியல் தொழில் (0)
ஈழப் பிரச்சினை குறித்த மனநிலை (0)
யூலை 19ல் ஒஸ்லோவ … (0)
மகிந்த ராசபக்சேவின்...தொடர்ந்து படிக்கவும் »
எல் கிரக்கோ விடுகதை
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 24, 2009, 6:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 24, 2009, 6:30 pm | தலைப்புப் பக்கம்
அழகும் அறிவும் பற்றி அருள் பேசிக்கொண்டிருக்கார். சார்ந்ததாக அறிவியல் சிந்தை என்றால் என்ன என்பதை சுவையாக விளக்கும் ஒரு தோற்ற மாயையை இப்பதிவில் தருகிறேன்.
எல் கிரக்கோ (El Greco) பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய ரினைஸன்ஸ் காலத்து ஓவியர். இவர் வரைந்த கடைசி கால ஓவியங்களில் ஆண்கள், பெண்கள், குழத்தைகள், தேவதைகள் என்று பாரபட்சமின்றி அனைவரும், நீண்டு உழைக்கும் சுடர்மணி பனியன் போல,...தொடர்ந்து படிக்கவும் »
நவீன ஓவியம்
ஆக்கம்: (author unknown) | January 19, 2009, 8:52 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | January 19, 2009, 8:52 pm | தலைப்புப் பக்கம்
சில கேள்விகள். சில விளக்கங்கள் - ஜோசப் ஜேம்ஸ் மறைந்த பேரா. திரு. ஜோஸப் ஜேம்ஸ் இந்திய முன்னணி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கியமான ஓவியப் பத்திரிக்கைகளில் இவர் விமர்சனங்களும் கட்டுரைகளும்...தொடர்ந்து படிக்கவும் »
காஞ்சிபுரத்தில் கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத...
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 4, 2009, 7:10 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 4, 2009, 7:10 pm | தலைப்புப் பக்கம்
அரங்கப் பலகை04.01.2009 ஞாயிறு பிற்பகல் மூன்று மணிக்குக் காஞ்சிபுரத்தில் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழி வாக நடைபெற்ற கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு குறித்த ஆய்வரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.காஞ்சிபுரம் சார்ந்த தெருக்கூத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 30, 2008, 8:01 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 30, 2008, 8:01 pm | தலைப்புப் பக்கம்
அழகர் கோயில் யானை முகப்பு அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை - சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் "துறவுமேல் அழகர்" உள்ளார்.துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பாவேந்தர் பாரதிதாசன் பாடல் இலங்கை பின்னனி படங்களுடன் -வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | October 14, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | October 14, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்
ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)
ஆக்கம்: Jayabarathan S | October 10, 2008, 8:43 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | October 10, 2008, 8:43 pm | தலைப்புப் பக்கம்
(தொடர் நாடகம்)
ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882)
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்”
“அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.”
ஆப்ரஹாம் லிங்கன் (1809-1865)
முன்னுரை:
ஆப்ரஹாம் லிங்கன்...தொடர்ந்து படிக்கவும் »
பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்
முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
ஓவிய உடலில் ஓவியங்கள் !
ஆக்கம்: சேவியர் | October 8, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 8, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்
நான்காவது உலக உடல் ஓவியப் போட்டிப் படங்கள் !
என்ன சொல்ல வராங்கன்னு புரியலை !
வாவ் என வியக்க வைத்த படம் !
எவ்வளவு உழைப்பு !!!! (சிரிக்காமல் நிற்கும் மாடல் தான் பாவம்..
...தொடர்ந்து படிக்கவும் »
அதிவேக கேமராக்களின் சலனப்படங்கள்
ஆக்கம்: பிரேம்ஜி | August 23, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரேம்ஜி | August 23, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்
அதிவேக கேமராக்கள் பொதுவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை அதிவேகமாக அதாவது வினாடிக்கு 1000 Frame கள் முதல் 100000 Frame கள் வரை படம் பிடிப்பவை.இவ்வாறு அதிவேகமாக படம் பிடிப்பதால் மிக வேகமான நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடிக்க இயலும்.பொதுவாக தற்போது Phantom,Photron வகை கேமராக்கள் முன்னணியில் உள்ளன.கீழே உள்ள சலனப்படங்கள் வினாடிக்கு 2000 க்கும் மேற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
முட்டை ஸ்பெஷல் : அசைவம் அல்ல !!!
ஆக்கம்: சேவியர் | August 21, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | August 21, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்
முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.
சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள்.
கிராமத்தில் தவிட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
தாளம் : உலகெங்கும் - 2
ஆக்கம்: admin | August 18, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: admin | August 18, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும் ஜொலிக்கும் ரஷ் (Rush) என்ற இசைக்குழுவின் ட்ரம்ஸ் கலைஞர், ரஷ்ஷின் ஆஸ்தான பாடலாசிரியரும்கூட. சமகால ட்ரம்ஸ் கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் என்று பிற ட்ரம்ஸ் கலைஞர்களால், இசை...தொடர்ந்து படிக்கவும் »
இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது தூய்மையின் உருவகம்
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 16, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்
நேர்காணல்: எம். எஃப். ஹ§சைன்தமிழில்: அரவிந்தன் ஹுசைன் சாப், உங்களுக்கு எதிரான அடிப்படைவாதத் தாக்குதல்கள் பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்? இது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. மக்கள் தங்களது கருத்தை வன்முறையின் வாயிலாக அல்லாமல் விவாதத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
செங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 15, 2008, 8:21 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 15, 2008, 8:21 pm | தலைப்புப் பக்கம்
எங்களூர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்பது. அம்மாவைப் பார்க்கவும் நில புலங்களைப் பார்க்கவும் மாதம் ஒருமுறை புதுச்சேரியிலிருந்து சென்று வருவது வழக்கம்.100 அயிரமாத்திரி(கி.மீ)புதுச்சேரியிலிருந்து எங்கள் ஊர் உள்ளது. நேற்று அவ்வாறு சென்றேன். செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் இறங்கியபொழுது நினைவுக்கு வந்தது. செங்கமேட்டுக் காளி.ஆம்.எங்கள் அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
அசத்தும் நிழல் நடனம்
ஆக்கம்: பிரேம்ஜி | August 12, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரேம்ஜி | August 12, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்
இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். நிழல் நடனம் from பிரேம்ஜி...தொடர்ந்து படிக்கவும் »
கிராமிய கூத்து கலைகளை பாதுகாக்க வேண்டும்-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | August 11, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | August 11, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்
flight 172 -அந்த கால நகைச்சுவை நாடகம்-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | August 8, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | August 8, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்
ஸ்ருதி கமலஹாஸனின் மேடை நிகழ்ச்சி-கலைஞர் டிவி-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | August 6, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | August 6, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்
எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக
ஆக்கம்: vizhiyan | August 5, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vizhiyan | August 5, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்
எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக
சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
Take off @ Ladakh
ஆக்கம்: மோகன்தாஸ் | August 5, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மோகன்தாஸ் | August 5, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்
லதாக்கில் தங்கியிருந்த முதல் நாள் பறவைகளைப் படம் பிடிப்பதற்காகவே பிரத்யேகமாகச் சென்று எடுத்தப் படங்களில் ஒன்று. இதற்கு முன்னால் எடுத்தப் படத்தில் இருக்கும் 'fog'ஐ கிழித்துக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
றேடியோஸ்புதிர் 8 - இந்த வயலின் இசை ஞாபகப்படுத்தும் பாட்டு
ஆக்கம்: கானா பிரபா | May 26, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | May 26, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
கடந்த சில வாரங்களாக இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பின்னணி இசை கொடுத்துப் புதிரைக் கொடுத்திருந்தேன். யூகேஜி, எல்கேஜி பசங்க அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து புதுசா வந்த இசை கொடுங்க, கலக்குவோம் என்றார்கள். எனவே இந்த வாரம் ஒரு புது இசை. கடந்த சில ஆண்டுகளுகளுக்கு முன் வந்த படத்தின் இசை இது. இந்த இசையமைப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து தொடர்ந்து பல படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
அடடா......கை வ[ரை]ந்த கலை...
ஆக்கம்: கண்மணி | May 26, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கண்மணி | May 26, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்
அழகுக்கு எப்படி வரையறை இல்லையோ அப்படித்தான் திறமைக்கும் என்பது என் கருத்து.இருந்தாலும் சிலநேரங்களில் சில திறமையான படைப்புகளைப் பார்க்கும் போது நாம் ஒன்றுமே இல்லைனு தோணும்.அப்படியொரு அற்புதமான கலைத் திறன் தான் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் கை வண்ணங்கள்!!கை வண்ணமோ கலை வண்ணமோ என மலைக்க வைக்கும் இந்த அழகிய ஓவியங்களைஅன்புத் தோழியொருத்தி மின்மடலில் எனக்கு அனுப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூல...
ஆக்கம்: திங்கள் சத்யா | May 20, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திங்கள் சத்யா | May 20, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்
மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்....தொடர்ந்து படிக்கவும் »
தஞ்சாவூர் ஓவியங்கள்...THANJAVUR PAINTINGS...
ஆக்கம்: Thanjavure | May 18, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thanjavure | May 18, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்
தஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.பொதுவாக பெரிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
கூத்துப் பார்க்கப் போன கூத்து
ஆக்கம்: த.அகிலன் | May 17, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: த.அகிலன் | May 17, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்
மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார்
மாட்டு வண்டியில
பொண்ணு வாறா பொண்ணு வாறா
பொட்டு வண்டியில
எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில்...தொடர்ந்து படிக்கவும் »
அனெக்ராம் என்னும் உயரிய கலை
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 4, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 4, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்
'டவின்சி கோட்' படித்தவர்கள் அனெக்ராம் (Anagram) எனும் சொல்லை எளிதில் மறக்க மாட்டார்கள். நிறைய விசயங்கள் அலசியிருக்கும் 'டேன் ப்ரௌன்', அவற்றை ஆதாரங்களுடன் கதையாக்கி, உலகிற்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தவர். சப்ஜெக்ட் திசை திரும்புகிற மாதிரி இருக்கே, மன்னிக்கவும், 'அனெக்ராம்'க்கு மீண்டும் வருவோம்.பள்ளிகளில், ஒரு சொல்லின் எழுத்துக்களைத் தலைகீழாய் எழுதி 'பாலின்ட்ரோம்'...தொடர்ந்து படிக்கவும் »
இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் - மூன்று நிமிடங்களில்
ஆக்கம்: செல்வராஜ் | April 24, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: செல்வராஜ் | April 24, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்
டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்.
எடுத்துக்கொண்ட பணி இது...தொடர்ந்து படிக்கவும் »
ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...
ஆக்கம்: கண்மணி | April 21, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கண்மணி | April 21, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்
ரெண்டுப் போட்டியில் நானும் உண்டுங்க.கதை கவுஜை நகைச்சுவை னு வ.வா.சங்கத்தை எல்லோரும் ரெண்டாக்கும் போது நாம சும்மா இருந்தா சரிப்படாதுனு தோணுச்சு.சரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த 'காட்சிப் பிழைகள்'பதிவு..நெட்டுல சுட்டது தான்னாலும் ஆட்டைக்கு சேர்ப்பாங்க தானே?மனுஷங்க மட்டும்தான் ஒட்டி பிறப்பாங்களா?நாங்களும் 'சயாமீஸ்' இரட்டைதான்.அட என்னங்க பயமா?இது ஸ்கல்...தொடர்ந்து படிக்கவும் »
