சந்தனமுல்லையின் அழைப்பிற்கிணங்க .....
April 22, 2010, 10:40 pm | தலைப்புப் பக்கம்
April 22, 2010, 10:40 pm | தலைப்புப் பக்கம்
நானும் கடவுளும்-----------------------எங்கே ஆரம்பிப்பது என்பதே கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது .எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் ஆலடிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியலிங்கசாமி கோவிலின் பூசாரி குடும்பம்.ஆனாலும் என் அப்பா ,பெரியப்பாக்கள் இருவரும் இளமையிலேயே நாத்திகரானார்கள் .இன்னமும் என் அப்பாவுக்கு கோவிலின் விஷேஷங்களுக்கு வரும் பத்திரிக்கையில் பூ என்ற அடைமொழி...தொடர்ந்து படிக்கவும் »

