இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா
September 23, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்
September 23, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்
கயாவில் இருந்து செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குக் கிளம்பினோம்.·பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. மழைநீர் பெருகி சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் வழிந்த ·பால்குனா வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. நல்ல வளமான பூமி. எங்கும் நெல்வயல்கள். தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் கலந்த இதமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
இந்தியப் பயணம் 19 ,போத் கயா
September 22, 2008, 8:16 pm | தலைப்புப் பக்கம்
September 22, 2008, 8:16 pm | தலைப்புப் பக்கம்
செப்டெம்பர் 17 ஆம் தேதி காலையில் போத் கயாவில் தூங்கி எழுந்தோம். அதிகாலை நான்குமணி. நல்லவேளையாக மழை இல்லை. குளித்துவிட்டு கீழே இறங்கி ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நடந்தே மகாபோதி ஆலயத்துக்குச் சென்றோம். குளிர் இல்லை. இதமான இளம் காற்று தெருவில் பலவகையான பிட்சுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். கடும்நிறமான துவராடை அணிந்தவர்கள் காவியாடை அணிந்தவர்கள் மஞ்சள் ஆடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
தாமஸ்:குமரிமைந்தனின் கடிதம்
September 22, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்
September 22, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்
செயமோகனின் தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தாமசு வரைவு குறித்து
தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தாமசு என்ற வரைவைப் படித்தேன். 80களிலேயே திரு.தெய்வநாயகம் அவர்கள் திராவிட சமயம் இதழுடன் என்னை வந்து சந்தித்தார். அவருடைய நோக்கம் மதமாற்றம்தான் என்பதைப் புரிந்துகொண்டு அவருடன் தொடர்பை நான் ஊக்கவில்லை.
அடுத்துச் சில ஆண்டுகளில் மதுரை இறையியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்
இந்தியப் பயணம் 18 - சாரநாத்
September 21, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்
September 21, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்
காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது காசியின் பிறைவடிவ படித்துறைகளை உயரமான பாலத்தில் இருந்து கொண்டு பார்த்தோம். அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
பயணம்:ஒரு கடிதம்
September 20, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்
September 20, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்
திரு ஜயமோகன் அவர்களுக்கு,
இந்தியப்பயணம் குறித்த தங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன். நானும் இதுபோல ஒரு சிறு தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து (மேதக் கரீம்நகர் தவிர) மாவட்டங்களையும் பைக்கில் சுற்றித்திரிந்திருக்கிறேன். பெரும்பாலான காடுகள் அப்போது பழக்கமானவையே. புராதனச் சின்னங்கள் அல்லது பழம்பெருமை வாய்ந்த கலாசார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
இந்தியப் பயணம் 8 - ஸ்ரீசைலம்
September 11, 2008, 5:41 pm | தலைப்புப் பக்கம்
September 11, 2008, 5:41 pm | தலைப்புப் பக்கம்
செப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது
ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.
நான் சமீப காலங்களாக ஒரு விதமான...தொடர்ந்து படிக்கவும் »
அலாவுதீன்
September 1, 2008, 8:14 pm | தலைப்புப் பக்கம்
September 1, 2008, 8:14 pm | தலைப்புப் பக்கம்
அங்காடித்தெரு படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் சென்றிருந்தபோது நான் மக்களைத்தான் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கிராமங்களில் படப்பிடிப்பு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்போதுதான் மக்கள் படப்பிடிப்பு நடக்கப்போவதை அறிகிறார்கள். பரபரப்புடன் சிறுவர்களும் சிறுமிகளும் அவிழும் கால்சட்டைகளையும் அழுக்குப்பாவாடைகளையும் கையில் பிடித்தபடி பெரிய பற்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
இந்தியப் பயணம் சில சுயவிதிகள்
August 29, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்
August 29, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்
நண்பர்களுடன் கூட்டாகப் பயணம்செய்வது கடந்த இருபது வருடங்களாகவே எனக்கு வழக்கமாக உள்ளது. நண்பர்கள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ‘வயதாகி’ பின்தங்கிவிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அனுபவங்களில் இருந்து பயணத்துக்குத் தேவையான சில அடிப்படை சுயவிதிகளை நான் கண்டறிந்திருக்கிறேன். இவற்றை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலைகள் என்று கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
செங்காடு
August 28, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்
August 28, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்
வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூர் சுற்றுப்பகுதிகளில் நடைபெறுகிறது. படம் தொடங்கிய நாளில் இருந்து நான் படப்பிடிப்புப்பகுதிக்கே போய் பார்க்கவில்லை- தேவையானபோது இணையத்தில் தொடர்புகொள்வதுடன் சரி. ஆகவே ஒரு வாரம் சென்று வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பி சென்ற 20-8-08 அன்று திருச்செந்தூர் போனேன். அங்கே கோயில் அருகே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே
August 27, 2008, 1:04 am | தலைப்புப் பக்கம்
August 27, 2008, 1:04 am | தலைப்புப் பக்கம்
நகைச்சுவை
ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே என்று நிறுவும்பொருட்டு பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரையின் சுருக்கத்தை இங்கே அளிக்கிறோம்.முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் ஏற்கனவே தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம்,பெரியபுராணம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
கணியாகுளம்,பாறையடி…
August 26, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்
August 26, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்
கணியா குளம் கிராமம் பார்வதிபுரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம். வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது. நாயக்கர்காலத்திலேயே இந்தக் கிராமம் உருவாகிவிட்டது. பல போர்களைக் கண்ட கிராமம் இது. எல்லா கேரள வரலாற்றிலும் இந்த இடம் உண்டு. நாகர்கோவிலில் இருந்து ஆளூர் வழி பத்மநாபபுரம் செல்லும் சாலை இந்த கிராமம் வழியாக சென்றது. பார்வதிபுரம் வழியாகச் செல்லும் இப்போதைய நெடுஞ்சாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்
August 23, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்
August 23, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்
சென்ற நவம்பரில் நான் என் ஈரோடு நண்பர்களுடன் மணிமுத்தாறு, முண்டந்துறை காட்டுப்பகுதிக்கு ஒரு வன உலாசென்றிருந்தேன். மணிமுத்தாறு அணையருகே இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அமர்ந்து,காற்று உடைகளை பறக்கச்செய்ய, அணையின் தவிட்டுநிறமான சேற்று விளிம்பு கரையிட்ட நீல அலைகள் பரவில நீர்வெளியையும் சூழ்ந்து மௌனம் கொண்டிருந்த நீலப்ப்பச்சைநிறமான தேக்குக்காட்டையும் பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
குறளும் கிறித்தவமும்
August 17, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
August 17, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
சாலமோனின் நீதிமொழிகள்தான் குறளில் உள்ளன என்று http://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/ இணையதளம் சொல்கிறதே என்ன எண்ணுகிறீர்கள்?
**
அன்புள்ள …
உங்கள் கடிதம்.
நீங்கள் சொன்ன கட்டுரையை படித்தேன்.
பொதுவாக உலகமெங்கும் நீதிநூல்களுக்குள் பொதுமை காணப்படுகிறது. ஏனென்றால் குடிமைநீதி என்பது வேறு வேறல்ல. மானுடகுலம் முழுக்க கிட்டத்தட்ட அது ஒன்றே. தங்கள் நூல்களில் மட்டுமெ நீதி இருக்கமுடியும், நீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
ஒவ்வொரு நாளும்:கடிதங்கள்
August 8, 2008, 8:44 pm | தலைப்புப் பக்கம்
August 8, 2008, 8:44 pm | தலைப்புப் பக்கம்
கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் சுயசரித்திரக் குறிப்புகளை [ ஒவ்வொருநாளும் ] படித்தேன். நீங்கள் உங்களுக்கு பொருத்தமான முறையில் ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு அமைதியாக வாழ்ந்தபடி உங்கள் வேலையை தீவிரமாகச் செய்கிறீர்கள். இந்த மாதிரியான வாழ்க்கை அமைந்ததை அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் அப்படி ஆவதில்லை. என்னுடைய ஊர் உடுமலை. எனக்கு மிகவும் பிடித்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி
வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்
August 6, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்
August 6, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்
ஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன. அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும் ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம் உருவாவதேயில்லை....தொடர்ந்து படிக்கவும் »
ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…
August 6, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்
August 6, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்
எழுத்தாளரும், இதழாளருமான தளவாய் சுந்தரம் இந்த மின் மடலை எனக்கு அனுப்பியிருக்கிறார்.
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
நம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டில் தடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்
August 3, 2008, 8:36 pm | தலைப்புப் பக்கம்
August 3, 2008, 8:36 pm | தலைப்புப் பக்கம்
ஜெமோ,
சமீபத்தில் நான் படித்த இந்த இரண்டு கட்டுரைகளும் அருமை. அதனைப் பற்றிய பாராட்டுகளைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.
முதலில் குஷ்பு குளித்த குளம் . நீங்கள் எவ்வளவு அனுபவித்து எழுதினீர்கள் என்று தெரியாது ஆனால் நான் மிகவும் ரசித்துப் படித்த கட்டுரை இது. எல்லா இடங்களிலும் நடப்பதைப் பற்றியும் தமிழனின் தீராத திரைப்பட மோகத்தையும் அருமையாக விவரித்துள்ளீர்கள். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
ஒவ்வொருநாளும்
August 1, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்
August 1, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்
நேற்று வசந்தபாலன் கூப்பிட்டார். ”சார், என்ன செய்கிறீர்கள்?”. நான் குழந்தைகளின் பள்ளிச்சீருடைகளை இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். அதைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். ”அப்டியா?”என்று சிரித்தார். ”ஏன்?”என்றேன். ”பிரபல எழுத்தாளர் துணி தேய்க்கிறார்னு பத்திகையிலே போடவேண்டியதுதான்” நான் ”துவைச்சா அப்றம் அயர்ன் பண்ண வேண்டியதுதானே?”என்றேன் ”துவைக்கிறீங்களா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
முன்னோடியின் கண்கள்
July 31, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
July 31, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
நூல்
வரலாற்றை எழுதுவதில் இருவகை உண்டு. வரலாற்றை அருகே நின்று கண்டவர்களும் அவ்வரலாற்றை உருவாக்கியவர்களும் எழுதும் வரலாறுகள். அவ்வரலாற்றுக்காலகட்டம் முடிந்தபின்னர் அதை புறத்தே நின்று நோக்குபவர்கள் எழுதும் வரலாறுகள். முன்னது பெரும்பாலும் தனிப்பட்ட நிலைபாடுகள், விருப்புவெறுப்புகள் ஆகியவற்றால் சற்றே ஓரம் சாய்ந்ததாக இருக்கும். அதேசமயம் மிக நுட்பமான ஏராளமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
குஷ்பு குளித்த குளம்
July 29, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
பத்மநாபபுரம் அரண்மனையை அடிக்கடி நான் சுற்றிப்பார்ப்பதுண்டு, யாராவது விருந்தினர் வந்தால் கூட்டிச்செல்வேன். சென்னைவாசிகள் மெரினாவுக்கு போவது போல. பலமுறை வந்ததனால் சைதன்யாவே தெளிவாக வழிகாட்டிகளுக்குரிய கவனமில்லாத நிச்சயத்துடன் ”இது ராஜாவோட கட்டில். வெயில் அடிக்குறப்ப இதிலதான் படுத்து தூங்குவார்…” என்றெல்லாம் சொல்வாள். வெயில் அடிக்கிறதுவரை தூங்கும் வழக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை
‘ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!’
July 25, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்
July 25, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்
நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஷாஜி எழுதிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம்செய்துகொண்டிருந்தேன், உயிர்மை இதழுக்காக. வானொலி பற்றிய கட்டுரை. என்னுடைய வானொலி நினைவுகள் எழுந்தன. எங்கள் வீட்டில் வானொலி இல்லை. அப்பாவுக்கு அந்தமாதிரி நாகரீகமெல்லாம் பிடிக்காது– பிள்ளைகளை ‘அட்சர விரோதிகள்’ ஆக்கிவிடும் என்ற எண்ணம். ஓரளவு சர்¢தான் போலிருக்கிறது. நாங்கள் மூவருமே எதையாவது படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை
தலைமறைவு
July 24, 2008, 8:48 pm | தலைப்புப் பக்கம்
July 24, 2008, 8:48 pm | தலைப்புப் பக்கம்
நகைச்சுவை
தமிழ்நாட்டில் அதிகமாகப் புழங்கும் சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல் பேசியை எடுத்ததுமே ஹலோ என்பதற்குப்பதிலாக அதைச் சொல்லலாம் என்றும். ஆரம்பத்தில் அதிர்ச்சிதான். ”ஹலோ நான் ஜெயமோகன் பேசுறேன்..” என்ற பவ்யமான குரலுக்குப் பதிலாக ”தாயோளி!” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்?” ”தாயோளி!” ”யாரு வேணும்?” ”நீதாண்டா வேணும் தாயோளி” ”ஸாரி நீங்க வேற...தொடர்ந்து படிக்கவும் »
நாமக்கல் ‘கூடு’
July 22, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்
July 22, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்
நிகழ்ச்சி
‘கூளமாதாரி’ ‘நிழல்முற்றம்’ போன்ற நாவல்கள் ‘திருச்செங்கோடு ‘ பீக்கதைகள்’ போன்ற சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றின் ஆசிரியரான எழுத்தாளர் பெருமாள் முருகன் இப்போது நாமக்கல்லில் பேராசிரியராக வேலைபார்க்கிறார். ஆர்.ஷண்முகசுந்தரம் நாவல்களைப் பற்றிய அவரது முனைவர் பட்ட ஆய்வேடு முக்கியமானது என்று குறிப்பிடப்படுகிறது. பழந்தமிழ் ஆராய்ச்சி மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
காந்தியின் எளிமையின் செலவு
July 22, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்
July 22, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்
சமீபத்தில் ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் சொன்னார். ”காந்தியின் எளிமை மிகவும் செலவேறியது என்று சரோஜினி நாயிடு சொன்னதாகப் படித்தேன். ..”அவர் மூன்றாம் வகுப்பில்போகும் செலவில் ஐம்பதுபேர் முதல்வகுப்பில் போகலாமென்று சரோஜினி நாயிடு சொல்லியிருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்புதான் அஜிதனிடம் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன் — காந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
ஷோலே
July 20, 2008, 8:58 pm | தலைப்புப் பக்கம்
July 20, 2008, 8:58 pm | தலைப்புப் பக்கம்
திரைப்படம்
நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்கம் இப்போது ஒரு சாக்கடை ஏரி அருகே பலான படங்கள் போடப்படும் அரங்கமாக உள்ளது. அந்தச்சாலையே இப்போது முக்கியத்துவம் இழந்துவிட்டது. காரணம் அந்த ஏரிதான். அது சோழர் காலகட்டத்தில் வெட்டப்பட்டது. பலநூறு ஏக்கர்களுக்கு பாசனம் அளிப்பது. நகரத்தின் நடுவில் இருப்பதனால் அதன் மீது அரசியல்வாதிகளின் கண்விழுந்தது. பத்துவருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்
July 18, 2008, 8:58 pm | தலைப்புப் பக்கம்
July 18, 2008, 8:58 pm | தலைப்புப் பக்கம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் மிகவும் மதிக்கும்,வியந்து போற்றும் எழுத்தாளர் நீங்கள். சிறந்த விமர்சகரும் ஆனவர்.தங்களின் சர்ச்சைகளும்,கலகங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருபவை.ஆனால் நான் தங்களின் சர்ச்சைகளை ஆரோக்கியமான கண்ணோட்டத்துடனும் நேர்மறையான சிந்தனையுடனுமே அணுகுகிறேன்.ஒருவேளை,பலரும்பழி சுமத்துவதுபோல்,தங்களின் செயல்களில் உள்ளூர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
ரசனை இதழ்
July 18, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்
July 18, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்
நாஞ்சில்நாடன் மூலதான் மரபின் மைந்தன் முத்தையா எனக்கு அறிமுகம். கோவையில் ஒருமுறை சாதாரணமாகச் சந்தித்தபின் நாஞ்சில்நாடன் தன் நண்பர்களுடன் குற்றாலம் வந்த ஒரு பயணத்தில் நானும் சென்று சேர்ந்துகொண்டபோது முத்தையா நெருக்கமானார். அப்போது எழுத்தாளர் சுதேசமித்திரன், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் உடனிருந்தார்கள். ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
சிலகேள்விகள்
July 17, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்
July 17, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்
கடந்த சில நாட்களாக எனக்கு வந்த தனிப்பட்ட மின்னஞ்சல்களில் கேட்கபப்ட்ட வினாக்களுக்கான என் எளிமையான விளக்கங்கள் இவை.
1. எழுத்தாளர்கள் எல்லாம் வலைப்பூக்காரர்களாக மாறுகிறார்களே?
*
2. இணைய எழுத்திலேயே மூழ்கிவிட்டீர்களா? இப்போதெல்லாம் வேறு எதையும் எழுதுவதேயில்லையா என்ன?
*
3 இணைய வாசகர்கள் மட்டுமே இப்போது உங்களை படிக்க முடிகிறது.அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
எழுதப்போகிறவர்கள்
July 14, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்
July 14, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்
வேதசகாயகுமார்தான் முனைவர் வறீதையா கான்ஸ்தன்டீனை அறிமுகம் செய்துவைத்தார். தூத்தூர் செயிண்ட் ஜூட்ஸ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். கடற்கரைச் சூழியல் ஆய்வுகள் சார்ந்து 25 ஆய்வுக்கட்டுரைகளும் ஏழு நூல்களும் படைத்திருக்கிறார். தமிழில் அணியம் என்ற நூலின் ஆசிரியர் [தமிழினி வெளியீடு]
இரண்டுவருடங்களாக அவர் கடற்கரைப்பகுதி மக்களின் படைப்பாற்றலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
சைவசித்தாந்தம் ஒரு விவாதம்
July 10, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
July 10, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
[ நகைச்சுவை ]
காசிரங்கா காட்டில் நடந்த புகழ்பெற்ற இந்து தத்துவ மரபு - ஒரு விவாதம் அப்படி புகழ்பெறும் என்று எவரும் எண்ணியிருக்கவில்லை. எண்ணியிருந்தால் அதில் பங்குபெறும் தத்துவத் தரப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி அதன் மூலம் அரசு நிர்வாகமும், அவற்றின் பிரதிநிதிகள் தேர்வுக்கு நிகழும் உக்கிரமான போட்டிகளால் சட்டம் ஒழுங்கும் தேசிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
காய்கறி அரசியல்:கடிதங்கள்
July 9, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
July 9, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
அஜிதன் பத்தாம் வகுப்புத் தேரிய கட்டுரையைத் ‘தமிழினி’யில் வாசித்துவிட்டு உங்களைத் தொலைபேசித் தொடர்பு கொண்ட நாளில், ‘இணையதளத்தில் வாசித்தீர்களா?’ என்று நீங்கள் வினவிய பிறகுதான் உங்கள் இணையதளத்தைக் கண்டுபிடித்தேன்.
உங்கள் ‘காய்கறியும் அரசியலும் ’ கட்டுரை பற்றி எனக்குப் பட்டதை சொல்கிறேன்: அதில் நீங்கள் சொல்லி இருப்பது போல, வேளாண் மக்ககளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்
காய்கறியும் அரசியலும்
July 7, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்
July 7, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்
பார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான பழம்தான். ”வாங்கலாம் அப்பா” என்றான் அஜிதன். ”இருடா ஆள் வரட்டும்” என்றேன்.
கடைஆள் சாலைக்கு அப்பால் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்தார். எங்களைப் பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்
ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்
July 2, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்
July 2, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்
மலையாளப்படங்களைப் பற்றிய உங்கள் பட்டியலில்[ மலையாள சினிமா ஒரு பட்டியல் ]ஜான் ஆபிரஹாமின் எந்தப்படமும் இல்லையே. விடுபட்டுவிட்டதாக தோன்றவில்லை. ஏனென்றால் மிக அபூர்வமான பல கலைப்படங்கள் அதில் விடுபடாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விமரிசன பூர்வமான கருத்து ஏதும் உள்ளதா?
சிவராஜ்
அன்புள்ள சிவராஜ்
ஜான் ஆபிரஹாமை எனக்கு நேரடியாக தெரியும். கய்யூர்...தொடர்ந்து படிக்கவும் »
மலையாள சினிமா ஒரு பட்டியல்
June 30, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்
June 30, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்
மலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள். இப்போது மோசர் பேயர் மற்றும் சைனா வீடியோஸ் [சென்னை] போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை எல்லாமே குறுவட்டில் கொண்டு வந்திருப்பதனால் படங்களை வாங்குவதும் பார்ப்பதும் எளிது. ஆகவே என் சொந்த ரசனையின்படி ஒரு பட்டியலை அளிக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தவசதாரம்
June 30, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்
June 30, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்
பக்கத்துவீட்டுப்பையன் அவன் குடும்பத்துடன் ‘தவசதாரம்’ என்ற படம் பார்த்துவிட்டுவந்திருப்பதாகச் சொல்லி கேட்டுக்கு வெளியே நின்று ”உங்க வீட்டு நாய் கட்டியிருக்கா? கட்டினியள்னா நான் உள்ள வந்து கத சொல்லுவேன்” என்றான். ”கட்டியிருக்கு. உள்ள வா.” என்றேன். உள்ளே வந்தவன் தாடையை தரைமேல் வைத்து படுத்து கண்களைமட்டும் மேலே தூக்கிப் பார்த்த ஹீரோ அருகே போய் ”ஈரோ! ஈரோ!” என்று...தொடர்ந்து படிக்கவும் »
மலையாள சினிமா கடிதங்கள்
June 28, 2008, 10:34 pm | தலைப்புப் பக்கம்
June 28, 2008, 10:34 pm | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா. கட்டுரை படித்தேன். மலையாள சினிமா குறித்த, என்னுடைய சமீபகால ஆதங்கத்தை பிரதிபலித்தது. எனக்கு நல்ல சினிமா மீது, ஒரு ஆர்வம் வந்ததே, மலையாள சினிமாக்களைப் பார்த்துதான். அந்த மலையாள சினிமா உலகத்தின் சமீப கால வீழ்ச்சியை, உங்களைப் போலவே நானும், வருத்தத்துடன் கவனித்து வருகிறேன். சமீபத்தில் பார்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
மலேசியா மறுபக்கம்
June 28, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்
June 28, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்
ஆசிரியருக்கு வணக்கங்கள் பல,
தாங்களின் மலேசிய கட்டுரை படித்தேன்…..
அங்கு(மலேசியா) இந்தியாவில் இருந்து வந்து வயிற்று பிழைப்புக்காகவும் தாங்களின் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் நம் இந்தியர்கள் பலர் கடினமான வேலை செய்கின்றனர்.
அவர்களை மனதளவிலும் மற்றும் உடல்ரீதியாகவும் வேலையிடங்களிலும் மற்ற இடங்களிலும் கொடுமை படுத்துவது நீங்கள் பரிதாபப்படும் இந்திய வம்சாவளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்
சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.
June 26, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்
June 26, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்
நேற்று ஒரு மலையாளப்படம் பார்த்தேன். என் மனைவிக்கு தரமான மலையாளப்படம் என்றால் ஒரு மோகம். அப்படியே பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதனால் வீடெங்கும் மலையாளப்படங்கள். பிள்ளைகளும் மனைவியும் படம்பார்த்தே மலையாளம் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.[ நான் மலையாளம் மறக்காமல் பார்த்துக்கொண்டேன்]
ஆனால் இந்தப்படம்…என்ன சொல்வது? பேரரசு ஒருகோடி ரூபாய் செலவுக்குள் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தசாவதாரம் வைணவம்:ஒரு கடிதம்
June 26, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்
June 26, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு எனது வணக்கம்.
உங்கள் ‘தசாவதாரம்“; படம்பற்றிய கட்டுரை நன்று.சைவ சமண முரண்பாடுகள் பற்றிய அலசலும் நன்று.ஆனால் படத்தில் வரும் கோவிந்தராஜர் சிலையை சோழமன்னன் கடலில் வீசுவது வரலதற்றில் நிகழாத ஒன்று போல எவ்வித ஆதாரமின்றி மறுக்கிறீர்கள்.பத்து வருடங்களிற்கு முன்பு நான்படித்த ‘சாதி மாத ஆராய்ச்சி” என்னும் நூலில் புத்தூர் அக்ரகாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
முழுமையறிவும் கென் வில்பரும்
June 25, 2008, 3:19 pm | தலைப்புப் பக்கம்
June 25, 2008, 3:19 pm | தலைப்புப் பக்கம்
பலவருடங்களுக்கு முன்னர் சி.பி.ஸ்நோ எழுதிய கட்டுரை ஒன்றை நான் மொழியாக்கம் செய்தேன். அதில் அவர் அறிவியலையும், கலைகளையும் ஏதேனும் ஒருவகையில் இணைப்பதைப்பற்றிப் பேசியிருந்தார். அந்த எண்ணம் என் மனதை அப்போது வெகுவாக ஆட்கொண்டு பலகாலம் கூடவே வந்திருக்கிறது.
அறிவியல் தர்க்கத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. கலைகள் கற்பனையை அடிப்படை அலகாகக் கொண்டவை. அவை உலகையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
மந்திர மாம்பழம்
June 24, 2008, 9:19 pm | தலைப்புப் பக்கம்
June 24, 2008, 9:19 pm | தலைப்புப் பக்கம்
”சாவான பாவம் மேலே
வாழ்வெனக்கு வந்ததடீ
நோவான நோவெடுத்து
நொந்துமனம் வாடுறண்டீ”
நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன்
அவர் விசித்திரமான மனிதர். சிக்குபிடித்த தலைமயிரும் அழுக்குடையுமாக பித்தர் கோலம். பேசுவதேயில்லை, பாடுவதுடன் சரி. எங்காவதுபோய் எதையாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது
June 24, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்
June 24, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்
ஈரோட்டில் இருந்து முப்பதாண்டுகளாகச் செயல்பட்டுவரும் சி.கெ.கெ. அறக்கட்டளை இவ்வருடத்திய இலக்கிய விருதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரமும் பாராட்டு பத்திரமும் அடங்கிய விருது இது.
ஈரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலை ஐந்து மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது.
இந்தவருடம் ராமகிருஷ்ணனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தசாவதாரம்:இருகடிதங்கள்
June 23, 2008, 1:41 am | தலைப்புப் பக்கம்
June 23, 2008, 1:41 am | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்
தசாவதாரம் பற்றிய உங்கள் கட்டுரை/கடிதத்தைக் கண்டேன். மேலோட்டமான ஒரு நல்லெண்ணப் பார்வையை அளித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை அது. அந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு வைணவ அடிபப்டைவாத நோக்கு கொண்ட படம் என்பதே உண்மை. கமல் அவரது மேலோட்டமான நாத்திகவாதம், நோகாத கிண்டல் ஆகியவற்றின் மூலம் தனது வைணவவாதத்தை மூடிவைத்திருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். இதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தசாவதாரம்
June 22, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்
June 22, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
தசாவதாரம் பார்த்தீர்களா? அதில் காட்டப்படும் சைவ வைணவச் சண்டைகள் உண்மையிலேயே நடந்தவைதானா? அந்தப்படம் வைணவர்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லி வழக்கு தொடர்ந்தார்க்கள். உண்மையில் அது சைவர்களை அல்லவா இழிவுசெய்கிறது? இது பற்றிய இணைய எழுத்துக்களைப் படித்தீர்களா?
குருநாதன்
அன்புள்ள குருநாதன்,
நான்குநாள் முன்பு நானும் மனைவியுமாகச் சென்று தசாவதாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஓர் அறிவிப்பு
June 15, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
June 15, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழின் தரத்தை மேம்படுத்துவது பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவரது நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருது அளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவு செய்துள்ளது.
2007 ஆண்டுக்கான நெய்தல் விருது கண்மணி குணசேகரனுக்கு வழங்கபப்ட்டது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிளோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
வெயிலுக்கு விருது
June 11, 2008, 10:18 pm | தலைப்புப் பக்கம்
June 11, 2008, 10:18 pm | தலைப்புப் பக்கம்
இந்த வருடத்துக்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசியவிருது வசந்தபாலனின் ‘வெயில்’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெயில்தான் என்று அனைவருமே எண்ணியிருந்தார்கள். பருத்திவீரனா என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. எனக்கு அறிமுகமுள்ள மிகத்தீவிர கேரளத் திரைப்படைப்பாளிகள் பலரும் ‘வெயில்’ மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு கலைப்படைப்பின் புதுமை...தொடர்ந்து படிக்கவும் »
தேர்வு:மேலும் சில கடிதங்கள்
June 7, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்
June 7, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெ:
‘ தேர்வு ‘ குறித்து உங்களுக்கு பல கடிதங்கள் வந்திருக்கும். நீங்கள் சொல்வது போல் இது வெறும் கல்விசாற் திட்டங்களின் பிரச்சனையோ செயற்படுத்துதலில் உள்ள பிரச்சனையோ மட்டும் அல்ல. இது ஒரு தத்துவப் பிரச்சனை. ஒரு வடிவமைப்புப் பிரச்சனையும் (Design problem) கூட. நம் கல்விசாற் அமைப்புகளின் வடிவமைப்பில் இதற்குப் பெரும் பங்கு உண்டு.
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் ‘பரிட்சை’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
தேர்வு:சில கடிதங்கள்
June 6, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்
June 6, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
“தேர்வு” - எட்டுமுறை படித்ததில் மூன்றம்முறையிலிருந்துதான் கண்ணீர் நின்றிருந்தது. இரண்டு நாட்களாக என் மனதில் இதே எண்ணம்தான். என் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் அதிகமான காரணத்தால் ‘மார்க்’காய்ச்சி பள்ளியில் சேர்க்கப்பட்டவன் நான். என் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி, அத்தனை நாளும் எனை தீயில் கருக்கப்பட்ட நாட்கள். அஜிதனின் அத்தனை வேதனைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
மொழியும் நானும்
June 5, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்
June 5, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்
அஜிதனின் பள்ளிச்சேர்க்கைப் படிவத்தை நானே ஒரு துணிச்சலில் நிரப்ப ஆரம்பித்தேன். பொதுவாக நான் இதையெல்லாம் செய்வதில்லை. ஒரு உற்சாகம்தான். நாலைந்து வரிகளுக்குள் ஏழெட்டு வெட்டுகள். பிழைகள். அஜிதன் வாங்கிப் பார்த்தான்.”உன்னை இதெல்லாம் யார் செய்யச்சொன்னது? நானே செய்வேன்ல? ”என்றான்”இங்கிலீஷ் அம்பிடும் தப்பு..தமிழிலயும் தப்பு…”என்றபடி அதை சுருட்டி வீசிவிட்டு இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி
கொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…
June 2, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்
June 2, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்
‘ தேர்வு ‘ கட்டுரை பற்றி வந்த முதல் குறுஞ்செய்தி நண்பர் மனுஷ்யபுத்திரன் அனுப்பியது– கண்ணீருடன் அதை வாசிக்கிறேன் என்று.. தந்தைமை பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை என்று அவர் வாசித்து முடித்த பின் அதைப்பற்றி மேலும் எழுதினார். அதன்பின் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். பல கடிதங்கள் பிரமிக்கச்செய்தன. பெரும்பாலும் அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
தேர்வு
May 30, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்
May 30, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்
இன்று அஜிதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்லமெல்ல மாறிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம்.
காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். ”இதோ பார் அருணா, அவன் என்ன மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.
May 29, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
May 29, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் நித்ய சய்தன்ய நிதி நினைவு கூட்ட உரை படிக்க நேர்ந்தது… ஒரு மிக நல்ல வாசிப்பு அனுபவமாக உணர்ந்தேன்.. நன்றி..
இருத்தல் குறித்த தீராத கேள்விகள் எப்போதும் என்னுள் உள்ளன. இதனால் என்ன,இதன் அர்த்தம் என்ன? கேள்விகள் எப்போதும் கேள்விகளை மட்டுமே தருகின்றன.. சலித்து உலகியல் வாழ்விற்கு திரும்பும் போது அதன் போதை போதுமெனக்கு என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
இலக்கிய இடக்கரடக்கல்கள்
May 26, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்
May 26, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்
அறிமுக இலக்கிய வாசகர்களுக்காக ஒரு சிறு பட்டியல். கீழ்க்கண்ட சொற்றொடர்களுக்கு அடைப்புக்குள் உள்ள பொருள் இருக்க வாய்ப்புண்டு.
1 தேர்ந்த வாசகர்களுக்காக மட்டும் எழுதும் படைப்பாளி இவர் [அதிகம்பேர் இவரைப் படிப்பதில்லை]
2 இந்த எழுத்தாளர் அனைத்து தரப்பினரும் விரும்பி வாசிக்கும்படி எழுதுகிறார் [ எழுதிப் பிழைக்கிறார்]
3 இந்த இளம் படைப்பாளியிடம் மேலும் மேலும் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »
அன்வர் அலி கவிதைகள்
May 25, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்
May 25, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்
விழிகள்
=========
நசுங்கிய பாத்திரம் போல
நதியில் சந்திரன்
விழி அசையாமல் எடுத்து
அள்ளிக்குடித்தேன்
நீரை முழுக்க
விழி
அன்று உறங்கவில்லை
தளர்ந்து விழத்தொடங்கும்
கண்பீ£லிகளை விலக்கி
இமை
பொறுமை போல
காவலிருந்தது.
ஓரு மதியவேளை
===========
அபுவிடம் தூங்கவும்
தொட்டிலிடம் ஆடவும்
சொல்லிவிட்டு
அடுக்களைக்குப் போனாள்
உச்சிவெயிலு நிமிர்ந்தமர்ந்து
ஒரு காற்று
தென்னையோலைகளுக்கு
நாளிதழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சில சினிமாப்பாடல்கள்
May 25, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்
May 25, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்
பாலு மகேந்திராவின் மாணவரான நண்பர் சுரேஷ் கண்ணன் அபூர்வ திரைப்பாடல்கள் என்ற ஒரு எம்.பி3 பதிவை அளித்தார். எம்.கெ.தியாக ராஜ பாகவதர் முதல் இளையராஜா வரையிலான இசையமைப்பாளர்களின் அடிக்கடி கிடைக்காத பாடல்கள். மீண்டும் மீண்டும் அதைக் கேட்கிறேன். பல பாடல்களை தொடர்ச்சியாக பலமுறை. கேட்க ஆரம்பித்தால் இரவெல்லாம் கேட்பது என் வழக்கம்.
நான் நல்ல இசை ரசிகனல்ல. ஒலிப்பிம்பங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை
மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடிச் சொல்லும் பொய்கள்
May 23, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்
May 23, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்
1. விருதுகளினால் இலக்கிய மதிப்புகள் தீர்மானமாவதில்லை. ஆகவே எனக்கு விருதுகளில் நாட்டமில்லை. சென்ற வருடத்திய விருது — க்கு கொடுக்கபப்டதில் எனக்கு மகிழ்ச்சியே
2. எனக்கும் மற்ற மூத்த எழுத்தாளர் — க்கும் காழ்ப்பும் போட்டியும் நிலவுவதாகச் சொல்லப்படுவது அவதூறு. நான் அவருடன் உண்மையில் மிகுந்த நட்பு கொண்டவன். அவர் என் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா?
3. நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்
May 19, 2008, 9:33 pm | தலைப்புப் பக்கம்
May 19, 2008, 9:33 pm | தலைப்புப் பக்கம்
ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால் அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சாந்த நோக்கில் இத்தகைய ஆவணபப்டுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை.
ஆனால் நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
வார்த்தை
May 15, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
May 15, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
வார்த்தை மாத இதழின் இரு இலக்கங்கள் வந்துவிட்டன. முதலிதழில் அட்டை வித்தியாசமானதாக இருந்தாலும் உள்ளே தாளின் தரம் மிகச்சாதாரணமாக இருந்தது. ஜீவாவின் ஓவியங்களும் முதிர்ச்சியற்றவையாக இருந்தன. இரண்டாமிதழில் அக்குறைகள் களையப்பட்டமையால் இதழின் காட்சித்தரம் சிறப்பாக இருக்கிறது. இன்றைய சூழலில் அதுவே ஒரு முக்கியமான அம்சமாகும்.
இதழின் தளம் பற்றிய குழப்பம் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
விஷ்ணுபிரசாத் கவிதைகள்
May 3, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்
May 3, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்
பசு
ஒருநாளாவது
கட்டு அறுத்து ஓடாவிட்டால்
சுதந்திரத்தைப் பற்றி
தனக்கு ஒரு கனவும் இல்லை என்று
கருதிவிடுவார்களோ என்றெண்ணி போலும்
அடிக்கடி தும்பறுத்து
ஓடுவதுண்டு
மாமியின் பசு.
பசு முன்னே.
மாமி பின்னே.
முன்னாலுள்ளதையெல்லாம் கோர்த்துவிடுவேன்
என்ற பாய்ச்சல்.
யாரானாலும் ஒதுங்கி நின்றுவிடுவார்கள்.
பிடியுங்கள் தடுங்கள் என்றெல்லாம் மாமி
கூவுவதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஜக்கி குருகுலம்:ஒரு கடிதம்
April 30, 2008, 4:05 am | தலைப்புப் பக்கம்
April 30, 2008, 4:05 am | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்
பாவலர் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
ஜக்கி வாசுதேவ் கட்டுரை படித்தேன். ஓஷோ , ஜே.கே போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் போல இன்று ஜக்கி , ஸ்ரீ ஸ்ரீ போன்றவர்கள் ஏராளமான பக்தர்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
நீங்கள் எழுதியிருக்கும் ஆன்மீகக் கட்டுரைக்கு நான் எழுதியிருக்கும் இக்கடிதம் எவ்வகையில் தொடர்புடையது எனும் கேள்வி எழலாம். அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்
பி.ராமன் கவிதைகள்
April 30, 2008, 2:04 am | தலைப்புப் பக்கம்
April 30, 2008, 2:04 am | தலைப்புப் பக்கம்
வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு
==================================
தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன
என் மக்களை
என் கவிதையின் அடித்தளத்தில்
சத்தித்தேன்.
உங்களுக்கு இங்கே என்ன வேலை
என்று சீறினேன்
பொருட்படுத்தாமல் சென்ற
கூட்டத்தில்ருந்து ஒருவர்
அலட்சியமாகச் சொன்னார்.
”நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள்
எல்லைகள் இல்லாதவர்கள்
எங்கள் காலடிபட்டு
சுயநிறைவடைந்தது உன் கவிதை”
அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஜக்கி வாசுதேவ்
April 29, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்
April 29, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்
ஜக்கி வாசுதேவ் பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நண்பர் தண்டபாணி. யுவன் சந்திரசேகரின் உயிர் நண்பர். அவரது மனைவிக்கு பலவிதமான உடல்நலச்சிக்கல்கள். அந்த மன அழுத்தத்தில் அவர் தேடிப்போன பலரில் ஜக்கியும் ஒருவர்.
பின்னர் ஜூனியர்விகடனில் அவரைப்பற்றிய அவதூறுகள் வந்தன. அவரது மனைவி மர்மமான முறையில் இறந்தார் என்பதும் அங்கே இளம்பெண் நடமாட்டம் அதிகம் என்பதும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
யாதெனின் யாதெனின்…
April 17, 2008, 2:39 pm | தலைப்புப் பக்கம்
April 17, 2008, 2:39 pm | தலைப்புப் பக்கம்
இரண்டு நாட்களுக்கு முன்னர் கெ.பி.வினோத் என்ற நண்பர் பார்க்க அலுவலகம ்வந்திருந்தார். நல்ல வாசகர். கணிப்பொறித்துறையில் ஒரு நிறுவன மேலாளராக இருக்கிறார். ரயில் டிக்கெட் எடுப்பதற்கான என்னுடைய சிரமங்கள் பற்றிய பேச்சு வந்தது. இணையம் மூலம் பதிவுசெய்யலாமே என்றார் வினோத். அதற்கு கடன் அட்டை வேண்டுமே என்றேன். ”என்னது, கடன் அட்டை இல்லையா?” என்று பிரமித்தபின் ”சரி பரவாயில்லை. ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தேசம்
April 16, 2008, 2:59 pm | தலைப்புப் பக்கம்
April 16, 2008, 2:59 pm | தலைப்புப் பக்கம்
ஜெயமோகன்
1988ல் நான் வாரங்கல் ரயில்நிலையத்தை அடைந்தபோது எனக்கு வயது 26. இந்தியாவை தானும் கண்டடையத் துடித்து கிளம்பிய தனித்த பயணி. கடலில் சம்பிரதாயமாக குளித்தபிறகு என் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன். காளஹஸ்தியின் உடைந்த கோயில்களையும் திருப்பதியின் நெரிசலிடும் கூட்டத்தையும் கண்டபிறகு வடக்குநோக்கி செல்ல ரயில் பிடிக்கும்பொருட்டு வாரங்கல் வந்தேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
மரபிலக்கியம் இரு ஐயங்கள்
April 16, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்
April 16, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்
செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு . இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் ” நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேஎன். என குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம் . எதற்காக நேற்று என்ன எழுதினர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்? ” என்று கேட்பார்கள் . இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
