மாற்று! » பதிவர்கள்

ஈழவன்

ஊடகவியலாளர் லோஷன் கைது!    
November 16, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீலங்கா தலைநகரில் இருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப்.எம் வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளர் திரு.ரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷன் (லோஷன்) 2008.11.15 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழீழ வான்புலிகள் நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்!    
October 30, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் (கேணல் சங்கர்) பொறுப்பில் ஆரம்பமான வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன.ஸ்ரீலங்கா முக்கிய இடங்களில் இந்தியாவின் இந்திரா நவீன ரக ராடர்களைப் பொருத்தியுள்ள போதிலும், அவற்றின் திரைகளுக்கு வான்புலிகளின் விமானம் தெரியாமல் மர்மமாகப் பறந்து சென்று இலக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வன்னி தமிழர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்...    
October 22, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்

வன்னியில் தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் மூர்க்கத்தனமாக நடாத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரிலுள்ள காந்தி சிலை முன்பாக நேற்று முன்தினம் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் பல இளையோர்கள் கலந்து கொண்டார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

"ஈழத்தமிழர்" - திரைப்பட இயக்குனர் சீமான்!    
October 21, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காகத்தான் நாங்க இவ்வளவு காலமும் உழைச்சோம். எல்லோருக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே சமதளத்தில் இயங்கணும்னு. அது இப்போ நடந்திருக்கு. அதை எதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

நீங்களும் ஊடகவியலாளராகுங்கள்!    
September 26, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளருக்கான 2009 ஆம் கல்வியாண்டுக்கான ஓராண்டு கால டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.ஊடகத்துறையில் ஆர்வம் உள்ள க.பொ.த.உயர்தரத்தில் சித்தி பெற்றவர்கள் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் சேர்ந்து செய்தி சேகரிப்பது, செய்தி வாசிப்பது, எழுதுவது போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கற்று நடுநிலை ஊடகவியலாளராகலாம்.விண்ணப்பிக்க வேண்டிய விலாசம்: இல 96,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றிய மஹிந்த !    
September 25, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றினார். கடந்த தடவை தனிச் சிங்கள மொழியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தமிழையும் தனது உரையில் சேர்த்துக் கொண்டார்.அவர் தனதுரையில் எனது தாய்மொழி சிங்களம் ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ்

ஐநா வெளியேறுகின்றது !    
September 16, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட காயப்பட்டோர் விபரம் !    
September 14, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்